இம்மானின் கீறல்கள்

அருட்பணி இம்மானுவேல் பால் விவேகானந்த், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையை சார்ந்தவர், சமகால கலைவடிவங்களின் ஊடாக சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தன அழிப்பு ஆகியவற்றுக்காக பங்களிப்பு செய்பவர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் பார்வையில் ஓவியங்கள் வரைவதில் தலைசிறந்த கலைஞர். தற்போது அமெரிக்காவின் சிக்காகோ, லுத்தரன் இறையியல் பள்ளியில் கிறிஸ்தவ அறத்துறையில் முனைவர் பட்டத்தில் ஆய்வு செய்து வருகிறார்.

<strong>அருட்பணி இம்மானுவேல் பால் விவேகானந்த் </strong>
அருட்பணி இம்மானுவேல் பால் விவேகானந்த்

2 thought on “இம்மானின் கீறல்கள்”
  1. The Purpose of Jesus’ Birth :
    ” …the LORD has anointed me to preach good news to the poor. He has sent me to bind up the brokenhearted,…”
    These are days in which the above poor and the brokenhearted are mistreated in the very Church- Premises. I Welcome Bro.Imman.

Comments are closed.