கீறல்கள்

இம்மானின் கீறல்கள்

அருட்பணி இம்மானுவேல் பால் விவேகானந்த், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையை சார்ந்தவர், சமகால கலைவடிவங்களின் ஊடாக சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தன அழிப்பு ஆகியவற்றுக்காக பங்களிப்பு செய்பவர்.