Month: November 2021

திருவருகைக்காலத்தை முறையாக பயன்படுத்துவோம்

தீமைகளில் நாட்டம், பொருட்கள் பற்றிய கவலை மற்றும் அன்பற்ற தன்னல வாழ்வு என்பவற்றை நிராகரிப்போர் பேறுபெற்றோர். அவர்கள் நிச்சயம் கடவுளை சந்திப்பர். அருட்பணி செல்வன், இலங்கை. திருவருகைக்காலம் இயேசுவின் முதல் வருகையை நினைவுகூரவும் (ஆயத்தம்) இரண்டாம் வருகையை எதிர்பார்க்கவும் (தூண்டல்) அழைக்கின்றது.…

முனைவர் சாலமன் விக்டசின் நூல்கள்

ஆசிரியர் பற்றி மதுரை, அரசரடி, தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் சமூகப் பகுப்பாய்வு துறையில் மூத்த பேராசிரியராக அருட்பணி. முனைவர் சாலமன் விக்டசு பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். பல்வேறு பன்னாட்டு அளவிலும், உள்நாட்டு அளவிலும், வெளியாகும் இதழ்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் பல…

அரிமத்தியா ஊரைச் சார்ந்த யோசேப்பு- ஓர் ரகசிய சீடர்

அரிமத்தியா ஊரைச் சார்ந்த யோசேப்பு ஓர் ரகசிய சீடர் புதிய சீடத்துவத்துக்கான முன்னோடி மத்தேயு 27: 57-61, லூக்கா 23: 50-56, யோவான் 19: 38-42 மாற்கு 15: 42- 47 ஆண்டவர் இயேசுவை நல்லடக்கம் செய்த அரிமத்தியா ஊரைச் சார்ந்த…

கிறிஸ்தவ பற்றுறுதியில் கோரோனாவின் தாக்கம்

மனித குலத்தை அச்சுருத்தும் இயற்கை காரணிகளும் செயற்கை அனர்த்தங்களும் எமது வாழ்வின் ஒரு பகுதியாகும். இதனொலியில் கடந்த தசாப்பங்களாக பல்வேறு கொல்லை நோய்கள் மனித சமூகத்தை அச்சுருத்திக்கொண்டேயுள்ளன. குறிப்பாக டெங்கு, சிக்கன் குன்யா, பறவைக்காச்சல் பன்டிக்காச்சல் போன்றவற்றை உதாரணமாக கூறலாம் இவற்றைவிட…

திருமறை கூறும் கடவுளின் நியாயத்ததீர்ப்பு

கிறிஸ்தவ விசுவாசத்தில் நியாயத்தீர்ப்பு என்ற வார்த்தை முக்கியமானதாக காணப்படுகின்றது. இச்செயற்பாடு இயேசுவின் இரண்டாவது வருகையுடன் நடைபெறும் என்பதை திருமறை எமக்கு எடுத்து காட்டுகின்றது. இச்செயற்பாடு நடைபெறுவதற்கு முன்பதாக இயற்கையில் பல மாற்றங்கள் ஏற்படும் என்பதை திருமறையில் படித்தறிகின்றோம். சூரியன், சந்திரன் போன்றவற்றில்…

கிப்ட்சன் பிரியனின் ஒளிப்படங்கள்

“When I photograph I make love.” said by Alfred Stieglitz.. I felt the same way whenever I hold a camera. திரைத்துறையில் சாதிக்கத்துடிக்கும் வளரும் இளம் கலைஞர்கிப்ட்சன் பிரியனை வாழ்த்துகிறோம்.

புதிய பரமண்டல ஜெபம்

விண்ணகத்தைவிட எங்கள் நடுவே வசிக்க விரும்பும் அன்பின் கடவுளே, களங்கமற்ற உம் இயல்புகள் தூயதென எங்கள் வாழ்வு போற்றட்டும்! எங்கள் எண்ணங்களில் (விண்) மட்டுமே வாழும் உம் அரசு எங்கள் நடைமுறையிலும் (மண்) செயலாற்றட்டும்! உலகம் எங்களுக்குள் திணித்திருக்கும் எங்கள் ஆசைகளையல்ல…

சமூகப்பணிக்கும் கிறிஸ்தவர்களுக்கும் என்ன தொடர்பு

சமூகப்பணிக்கும் கிறிஸ்தவர்களுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி இன்று இறைமக்கள் நடுவில் நிலவுகிறது ? இந்தக் கேள்வியை எழுப்புகிறவர்கள் அனைவரும் படிக்கவேண்டிய கருத்தாழமிக்க கட்டுரை. திருத்துவக் கடவுள் இன்றும் சமூகத்தில் பணியாற்றிக்கொண்டே இருக்கின்றார். அதே கடவுள் எங்களை சமூகத்தில் புதிய பணிகளை…

இம்மானின் கீறல்கள்

இம்மானின் கீறல்கள் அருட்பணி இம்மானுவேல் பால் விவேகானந்த், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையை சார்ந்தவர், சமகால கலைவடிவங்களின் ஊடாக சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தன அழிப்பு ஆகியவற்றுக்காக பங்களிப்பு செய்பவர். ஒடுக்கப்பட்ட மக்களின் பார்வையில் ஓவியங்கள் வரைவதில் தலைசிறந்த கலைஞர். தற்போது அமெரிக்காவின்…

சீர்த்திருத்த ஞாயிறு

திருச்சபை சீர்த்திருத்தபட்டதும், சீர்த்திருத்துவதும் இறைவேண்டல் செய்வோம்: வரலாற்றில் தவறுகள் நடைபெறும் வேளையில் குறுக்கிட்டு மாற்றம் செய்யும் கடவளே ! இறைமக்கள் சமூகமாக எம்மை உருவாக்கி அன்பு, நீதி, சமாதானம் போன்ற இறையாளுகையின் பண்புகளோடு வாழவும், அதை அனைத்துலகிற்கும் நற்செய்தியாக பறைசாற்றவும் கட்டளையிட்டீர்.…