Month: February 2022

துன்பப்படுவதற்கான அழைப்பு

March 2, 2022, WednesdayAsh Wednesday Cross: A Call to Vicarious Suffering 1 Kings17: 12 – 24Psalm 102Philemon 2:1-11Mark 8:31-38 சாம்பல் புதன் மாற்கு 8:31:38 • மனித வாழ்வில் துன்பங்களை நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கின்றோம்.…

பிறரை நேசி

மேலறைப் பேச்சு 1 லெந்து காலத்தின் முதல் நாள் தியானம்திருமறைப் பகுதி: தூய யோவான் 13: 1-5 இயேசு எல்லாம் தெரிந்தவர். தான் சர்வ வல்லவர் என்றும் பிதாவுடன் நீங்காத உறவிலிருப்பவர் என்றும் அறிந்திருந்தும் அவர் தம்முடையவர்களிடம் அன்பு கூர்ந்தார். அன்பின்…

அறிவுறுத்தல்களை தள்ளாதே

வசந்தகாலப் பூக்கள் 6 ஆறாம் தியானம் செபம்: இறைவா உம்மால் கொடுக்கப்படும் அறிவுறுத்தல்களை கேட்டு அதன்படி நடக்க அருள் புரிவாயாக. ஆமென்.

இருப்பிடத்தை அவதானித்துக் கொள்

வசந்தகாலப் பூக்கள் 5 ஐந்தாம் தியானம் செபம்: இறைவா எனது இருப்பிடத்தை சரியாக அமைத்துக் கொண்டு தவறிலிருந்து விலகி வாழ அருள்புரிவாயாக.

தவறுகளை ஏற்றுக்கொள்ளாமை வீழ்ச்சிக்கான காரணம்

வசந்தகாலப் பூக்கள் 4 நான்காம் தியானம் செபம்: இறைவா எனது தவறை நான் ஏற்றுக் கொண்டு, அறிக்கையிட்டு அதனை விட்டுவிட அருள்புரிவாயாக. ஆமென்.

திட்டமிட்ட பாவமே வீழ்ச்சிக்கான காரணம்

வசந்தகாலப் பூக்கள் 3 மூன்றாம் தியானம் தொடக்கநூல் (ஆதியாகமம்) 4:8ல் ஆபேலின் காணிக்கையை கடவுள் ஏற்றுக்கொண்ட காரணத்திற்காக காயீனின் முகநாடி வேறுபட்டு அவன் தன் சகோதரனாகிய ஆபேலோடு அன்பாகப் பேசி, அவனை வெளியே அழைத்துச் சென்று அவன்மீது பாய்ந்து கொலை செய்தான்.…

வீழ்ச்சிக்கு காரணம் சந்தேகமே

வசந்தகாலப் பூக்கள் 2 இரண்டாம் தியானம் செபம்: இறைவா என் பலவீனங்களின் மத்தியில் நான் உம்மில் நிலைத்திருந்து உறுதியாய் வாழ உலக ஆசைகளிலிருந்து எம்மை விடுவித்தருளும். ஆமென்.

ஏவாளின் வீழ்ச்சிக்கான காரணங்கள்

முதலாம் தியானம் லெந்து காலங்களில் எமது ஆன்மீக வாழ்வில் வீழ்ச்சிக்கான காரணங்களை திருமறை உதாரணங்களுடன் நாம் ஆராய்வோம். இதற்காக, இன்றைய நாளில் ஏவாளின் வீழ்ச்சிக்கான காரணங்களை அவரின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்வோம். முதலாவதாக, ஏவாள் கடவுளுக்கும் அவருக்கும், கணவனுக்கும் தனக்கும் இடையே…

எது உண்மையான ஞானஸ்நானம்

எது உண்மையான ஞானஸ்நானம் “திருமுழுக்கு : திருப்பொழிவு” தண்ணீரில் மூழ்குவதெல்லாம் திருமுழுக்கு ஆகாது. திருமுழுக்கு என்பது இறைநீதியை நிலைநாட்டுவதற்கான அடித்தளம் நீதிக்காக துன்புறுதலின் அடித்தளம். நம்முடைய தாய் தந்தையாம் கடவுளாலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் நம் அனைவருக்கும் அருளும் அமைதியும்…

நாம் அனைவருக்கும் பயன் தரும் வாழ்வை வாழ்கிறோமா?

இறையாட்சி வழி வாழ்வோர் பேறுபெற்றோர் அவர்கள் இறைமக்கள் இறையாட்சி வாழ்வு இறையருள் மற்றும் மனித முயற்சி இரண்டும் சார்ந்தது. இவற்றை நிராகரித்து வாழ்வோர் இறையாட்சி வழி வாழ்வோர் அல்ல. இறையாட்சி வழி வாழும் வாழ்வு என்பது சீரருகே நடப்பட்ட மரம் போன்றது…