Month: March 2022

சிலுவை சுமந்தோராய்…

மத்தேயு 16 :13-23 சிலுவையையும், துன்பத்தையும் அடையாளப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதில் நமக்குள் எந்தச் சிக்கலும் இல்லை. அவற்றை கழுத்திலே தொங்கவிடுவதில், தங்க நகைகளில் பொறிப்பதில், நாள்காட்டிகளில் பார்ப்பதில், பல்வேறு கோணங்களில், வடிவங்களில், ஓவியங்களில் சிலுவையை அலங்காரமாக வைத்துக்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால்,…

இயேசுவோடு இணைந்திரு !!!

மேலறைப்பேச்சு 19 லெந்து காலத்தின் பத்தொன்பதாவது நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 15:5-8 உவமை தொடருகிறது – செடியுடன் இணைந்திருக்கும் வரையில் கொடிகள் கனி தரும். இணைப்பு துண்டிக்கப்பட்டால் விளையும் பேராபத்துகள் இரண்டு: உன்னில் கனியும் இருக்காது உனக்கு…

“நான் மெய்யான திராட்சை செடி”

மேலறைப் பேச்சு 18 லெந்து காலத்தின் பதினெட்டாம் நாள் திருமறைப் பகுதி: தூய யோவான் 15:1-4. திராட்சை செடி- கொடிகள் உவமை ஒட்டுவமையாக விளக்கப்படுவதுண்டு. உவமையின் பகுதிகள் ஒவ்வொன்றுக்கும் பொருள் கூறுவர். இயேசு இந்த உவமையின் வழியாக தமக்கும் தம் பிதாவுக்கும்…

“நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன்”

மேலறைப் பேச்சு 17 லெந்து காலத்தின் பதினேழாம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 14:29-31 சிலுவையின் கோரமான நிழல் சீடர்களின் மேல் படறுகிற வேளையில் அவர்களுடைய பற்றுறுதி குலைந்துவிடாதபடி இயேசு தமது இதமான முடிவுரையை கனிவுடன் பேசுகிறார். அவர்…

சமாதான பிரபு

மேலறைப் பேச்சு 16 லெந்து காலத்தின் பதினாராம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 14:27-28 தம்முடைய சீடரிடம் விடை பெறுகிற இயேசு இறுதியில் ‘என்னுடைய சமாதானத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன், என்று சொல்லுகிறார். இது இறையருள் வேண்டும் வளமான வாழ்த்துதல்.…

இயேசுவின் போதனை காலாவதி ஆகிவிட்டதா?

மேலறைப் பேச்சு 15 லெந்து காலத்தின் பதினைந்தாம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 14:25-27 25ம் வசனத்தோடு இயேசுவின் போதனை முடிந்துவிட்டதா? இயேசு தொடர்ந்து;பேசுகிறார் இன்றும் நம்மோடு பேசிக்கொண்டே தான் இருக்கிறார். இயேசுவின் போதனை எழுதிமுடித்து, மூடி, முத்திரையிட்டு,…

ஓ….எங்கள் தேவனே!

ஒரே தேவனைவிசுவசிக்கிறார்களா?ரெட்டியார் கிறித்தவர்முதலியார் கிறித்தவர்செட்டியார் கிறித்தவர்நாடார் கிறித்தவர்வன்னிய கிறித்தவர்படையாச்சி கிறித்தவர்பிள்ளை கிறித்தவர்மீனவ கிறித்தவர்தலித் கிறித்தவர்…..அட…டா…..எத்தனை கிறித்தவர்!!!ஒரே தேவனைவிசுவசிப்பவர்குள்ஒன்பது….ஏசப்பா!தூணிலும் இருக்கிறாய்துரும்பிலும் இருக்கிறாய்….என்றுசொல்லிக் கொடுத்தார்கள் பாதிரிமார்கள்!அதனால் தான்சாதியிலும் இருக்கின்றாய்!சாதியாகவும்…இருக்கின்றாயா?தேவ மைந்தனே….ஏசப்பா…..!நீ எந்த கட்சியில்இருக்கிறாய்….?மனம் மாற காத்திருக்கும் மானுடத்திற்கு….கொஞ்சம் சொல்லிவிடுஅவர்கள் எந்தகிறித்துவை….விசுவசிப்பதென்று?உன் காலம் தொட்டுஇன்று வரை…ஆடுகள்எல்லாம்….ஆடுகளாகவே…

சிலுவையும் சீடத்துவமும்

3 ஏப்ரல் 2022 மாற்கு 10:46-52 The Cross and the Discipleship சீடத்துவம் என்ற வார்த்தை பொதுவாக லெந்துகாலத்தில் நாம் தியானிக்கும் ஒரு கருப்பொருள் ஆகும். இச்சீடத்துவம் கிறிஸ்துவைப் பின்பற்றுவதனூடாக ஏற்படுகின்றது. சிறப்பாக, இதற்கான பல மார்க்கங்கள் காண்பிக்கப்படுகின்றனமத்தேயு 28:19,20ல்…

விடுதலையாளர்களே வாரீர்!!!

ஒடுக்கும் அமைப்புக்களை மாற்றமடையச் செய்தல் 27 மார்ச் 2022 லூக்கா 13:10-17 • பழைய உடன்படிக்கையில் நாகூம் என்ற சிறிய இறைவாக்கினர் இஸ்ராயேலரை ஒடுக்குகின்ற அரசியல் அமைப்பாகிய அசீரியா என்ற நாட்டில் ஒடுக்குமுறைகளிலிருந்து கடவுள் அவர்களை மீட்டு அவர்களுக்கு நீதி செய்ய…

மரியாளுக்கான கடவுளின் அழைப்பு

25 மார்ச் 2022 லூக்கா 1:26-38 கடவுளின் மீட்புத் திட்டத்தில் மரியாள் முக்கிய இடம்பெறுகின்றாளர். இவர் கலிலேய நாட்டைச் சேர்ந்த ஓர் ஏழைப் பெண்மணி ஆவார். இயேசுவின் வாழ்விலும் பணியிலும் பெறும் உதவி புரிந்திருந்தார் (ஏசாயா 7:14)ன் படி இங்கு பயன்படுத்தப்படும்…