Month: March 2022

அன்பின் பணி

மேலறைப்பேச்சு 6 லெந்து காலத்தின் ஆறாம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 13: 34-35 தம்முடைய சீடர்களிடமிருந்து (நம்மிடமிருந்து) அவர் எதிர்நோக்குவது என்ன என்று சொல்கிறார். நம் வாழ்வை தன்னலமற்றும் தாராளமாகவும் பிறர்க்கென வழங்க வேண்டுகிறார். அவர் தற்போது…

தடைகளை தாண்டி செயற்படும் பற்றுறுதி

20 மார்ச் 2022 Acknowledging Faith beyond Boundaries மத்தேயு 15:21-28 Isaiah 44:28-45: 8Psalm 125Acts 10:24-33Matthew 15:21-28 பற்றுறுதி மனிதவாழ்வில் கடவுள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஓர் ஊடகமாகும். இப்பற்றுறுதி நாளுக்குநாள் வளர்ச்சியடைய கூடியதாகவும் மாற்றம்…

கொடையும் நடுத்தீர்ப்பும்

வசந்தகாலப் பூக்கள் 16 பதினாறாம் தியானம் தவசு நாட்களில் நாம் கடைப்பிடிக்கும் இன்னுமோர் பிரதான அறச் செயலாக பிறருக்குத் தானம் வழங்கும் நிகழ்வு கடைப்பிடிக்கப்படுகின்றது. இத்தகைய தானம் வழங்கும் செயற்பாடு எல்லா சமயங்களிலும் காணப்படுகின்றது. சிறப்பாக இஸ்லாம் சமயத்தில் றமழான் மாதத்தில்…

உபவாசமும் வாய்க்கட்டுப்பாடும்

வசந்தகாலப் பூக்கள் 15 பதினைந்தாம் தியானம் எமது சரீரத்தில் பிரதானமாக வாய் காணப்படுகின்றது. இது பல பயன்பாடுகளை உடைய ஓர் அங்கமாகும். ஓர் மனிதருடனோ அல்லது சமூகத்தினுடனோ நல்லுறவைப் பேணுவதற்கு வாயின் வார்த்தைகள் அவசியமாகின்றன. வார்த்தைகள் நன்றாக அமையும்போது நல்லுறவு பேணப்படுகின்றது.…

உபவாசமும் விடுதலையும்

வசந்தகாலப் பூக்கள் 14 பதினான்காம் தியானம் உபவாசம் விடுதலையுடன் மிக நெருக்கமாகக் காணப்படுகின்றது. இவ்விடுதலையை தனி மனித விடுதலை, சமூக விடுதலை என நாம் பாகுபடுத்தலாம். மாற்கு 9:29 இல் ஆண்டவர் இயேசு மறுரூப மலையிலிருந்து இறங்கி வந்தவுடன் மலையின் அடிவாரத்தில்…

உபவாசத்துடன் கூடிய மனமாற்றம்

வசந்தகாலப் பூக்கள் 13 பதிமூன்றாவது தியானம் செபம்: இறைவா, எனது உபவாசம் மனந்திரும்புதலுக்குள் என்னை அழைத்துச் செல்லவும் அதன் கனிகளை பிறருக்கு கொடுக்கவும் அருள் புரிவாயாக. ஆமென்.

உண்மையான உபவாசம் எது?

வசந்தகாலப் பூக்கள் 12 பன்னிரெண்டாவது தியானம் மனித வாழ்வில் உண்மையான பொருட்களை போலிப் பொருட்களிலிருந்து அடையாளம் காண விரும்புகின்றோம். யாரும் போலிப் பொருட்களை பணம் கொடுத்து வாங்க விரும்பமாட்டார்கள். இதனைப் போன்றே உண்மையான உபவாசத்தின் அர்த்தத்தை நாம் போலி அர்த்தங்களிலிருந்து பிரித்தறிய…

விளம்பரமற்ற உபவாசம்

வசந்தகாலப் பூக்கள் 11 பதினோறாவது தியானம் லெந்து நாட்களில் மனந்திரும்புதலையடுத்து உபவாசம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஒரு சிலர் நாற்பது நாட்களும் பாலும் பழமும் அருந்தி உணவைத் தவிர்ப்பர். வேறுசிலர், ஒருநாளைக்கு ஒருமுறை மாத்திரம் உணவை அருந்துவர். வேறுசிலர், மாம்ச உணவுகளை…

சுயநீதி

வசந்தகாலப் பூக்கள் 10 பத்தாம் தியானம் சுயநீதி தவறை உணர்த்துவதற்கான தடையாகும் எமது வாழ்வில் நாம் தவறுகளை பல சந்தர்ப்பங்களில் உணர்வதில்லை. அதற்கு பிரதான காரணமாக சுயநீதி காணப்படுகின்றது. விடுதலைப் பயணம் அல்லது யாத்திராகமம் 5:2-3 வசனங்களில் பார்வோன் இஸ்ரவேல் மக்களை…

தூரத்தில் பின்பற்றாதே

வசந்தகாலப் பூக்கள் 9 ஒன்பதாம் தியானம் படைக்குப் பிந்தினாலும் பந்திக்கு முந்திக் கொள் என்னும் பழமொழி எம்மிடையே காணப்படுகின்றது. இதன்படி, இயேசுவைப் பின்பற்றுதல் என்பது, வெறுமனே ஒரு நபரைப் பின்பற்றுவது அல்ல மாறாக, விடுதலையை உண்மையை வாழ்வை பின்பற்றுதல் ஆகும் (யோவான்…