Month: March 2022

பாவத்திலிருந்து விடுதலை பெறுதல்

13 மார்ச் 2021 மாற்கு 2:1-12 • மனித வாழ்வில் எம்மை அழுத்திக் கொண்டிருக்கும் காரியங்களிலிருந்து நாம் விடுதலைப் பெற விரும்புகின்றோம். குறிப்பாக, எம்மை நெருக்கிக் கொண்டிருக்கும் பாவத்திலிருந்து விடுதலைபெறுதல் மிக அவசியமாகின்றது. இங்கு, பாவம் என்பது மனச்சாட்சிக்கும் ஐம்புலன்களாகிய மெய்,…

உணர்ச்சியான அறிக்கை வேண்டாம்

வசந்தகாலப் பூக்கள் 7 ஏழாம் தியானம் செபம்: இறைவா அறிவாலோ உணர்வாலோ உம்மை அறிக்கையிடாமல் மாறாக அனுபவத்தில் உம்மைக் கண்டு கொள்ள அருள் புரிவாயாக.

ஒதுக்கப்பட்ட மற்றும் விளிம்பில் உள்ள மக்களுடன் அடையாளப்படுத்தல்

6 மார்ச் 2022 மாற்கு 1:40-45 • நாம் வாழும் உலகில் பல்வேறுபட்ட காரணங்களுக்காக மக்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சாதி, அதிகாரம், வறுமை போன்ற பல காரணங்களால் மக்கள் ஒடுக்கப்படுவதை நாம் காண்கின்றோம். • அகாஸ்வேறு என்ற பாரசீக அரசன் யூதர்கள்…

இயேசுவின் வியத்தகு அன்பு

மேலறைப்பேச்சு 5 லெந்து காலத்தின் ஐந்தாம் நாள் தியானம்திருமறைப் பகுதி: தூய யோவான் 13:31-33 இயேசுவின் வியத்தகு அன்பு யூதாஸின் மீட்புக்காக ஊற்றப்பட்டது ஆனால் அவன் மனம் மாறவில்லை. இயேசு தனது தியாக அன்பினாலே நம் மீட்புக்காக தம் வாழ்வை அற்பணித்து…

உன் பெலவீனத்தை நான் அறிவேன்

மேலறைப்பேச்சு 4 லெந்து காலத்தின் நான்காம் நாள் தியானம்திருமறைப் பகுதி: தூய யோவான் 13: 18-30 யூதாஸ் தன்னைக் காட்டிக்கொடுக்கப் போகிறான் என்று இயேசு அறிந்து ஆவியிலே கலங்கினார். எனினும் இரட்சகரின் அன்பு குன்றவில்லை. இந்த அன்பின் அடயாளமாகத்தான் ஒரு கவளம்…

செயலாற்றும் அன்பு

மேலறைப்பேச்சு3 லெந்து காலத்தின் மூன்றாம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 13: 12-17 ”செயலாற்றும் அன்பு” பற்றிய செயல்முறைப் பாடம் நடத்திய இயேசு சீடருக்குப் போதிக்க அமருகிறார். போதகரும் ஆண்டவருமான அவரே சீடர்களின் கால்களைக் கழுவினாரென்றால் சீடர்கள் ஒருவருக்கொருவர்…

நீ இயேசுவுக்கு சொந்தம்!

மேலறைப் பேச்சு 2 லெந்து காலத்தின் இரண்டாம் நாள் தியானம்திருமறைப் பகுதி: தூய யோவான் 13: 6-11 இயேசுவின் அன்பின் சேவை பேதுருவுக்கு ஒரு பேரதிர்ச்சி. பேதுரு துடிப்புடன் தடை சொல்லுகிறான். காரணங்கள் என்னவெனில், ஆண்டவர்மேல் கொண்ட மரியாதையும் ”தான் தகுதியற்றவன்”…

சிலுவை: போருக்கெதிரான பண்பாடு

ரஷ்யா – உக்ரைன் போர் களம் ரஷ்யா – உக்ரைன் போர் களம் காணும் இந்நேரத்தில் சில கிறிஸ்தவ ஊழியர்கள், “இது கடைசிகாலம், முன்னுரைக்கப்பட்ட போர்கள் நடந்தே தீரும், இதை நாம் தடுக்கக்கூடாது” என்று பேசிக்கொண்டிருப்பது எனக்கு வியப்பை தந்தது. ஒரு…