Month: April 2022

இயேசு நீதிக்கான போராளி

மார்ச் 31ம் திகதிக்கு பின்பதாக இலங்கை நாட்டின் எல்லா நகரங்களிலும் காட்டுத்தீயைப் போல பரவியது அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு அலை. மக்கள் தமது வீடுகளில் இருந்து மௌனம் காக்க முடியாமல் தெருவில் அநீதிக்கும் ஊழலுக்கு எதிராக போராடுகிறார்கள். அடித்தட்டு மக்களின் குரல்கள்…

திருத்தூதுவரும் நற்செய்தியாளனுமாகிய யோவான்

6 மே 2022 திருத்தூதுவரும் நற்செய்தியாளனுமாகிய யோவான் யோவான் 21:20-25 • ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் சீடர்களில் ஒருவராக இவர் காணப்படுகின்றார். மேலும், சின்னாசியா, எபேசு போன்ற பகுதிகளில் நற்செய்தியை அறிவித்து பின்னர் கி.பி. 96ம் ஆண்டளவில் தொமித்தியன் அரசன் காலத்தில் கொதிக்கும்…

திருமறையை ஒளியில் மீளவும் கற்றல்

1 மே 2022திருமறையை உயிர்த்தெழுந்த ஆண்டவரின் ஒளியில் மீளவும் கற்றல்லூக்கா 24:13-27 • இன்றைய இறையியல் உலகத்தில் திருமறையை பலருடைய பக்கத்திலிருந்து மீள வாசிக்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. குறிப்பாக, பெண்கள் பக்கத்தில் இருந்து, ஒடுக்கப்படுவோர் பக்கத்திலிருந்து அங்கவீனத் தன்மையுள்ள மக்கள்…

தச்சராகிய யோசேப்பு

1 மே 2022தொழிலாளர் தினம் – தச்சராகிய யோசேப்புமத்தேயு 11:25-30 • இன்று உலகளாவிய ரீதியில் தொழிலாளர்களுடைய உரிமையை பாதுகாக்கும் பொருட்டு தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டதொன்றாகும். திருச்சபை தொழிலாளர்களுடைய உரிமையை பாதுகாக்கும்பொருட்டு அவர்களுடன் தங்களை…

மாற்கு நற்செய்தியாளர்

25 ஏப்ரல் 2022மாற்கு 14:43-52 • இன்று மாற்கு என்ற இறையியலாளர், எழுத்தாளர்,, நற்செய்தியாளரின் வாழ்விற்கும் பணிக்கும் நாம் கடவுளுக்கு நன்றி செலுத்துகின்றோம். இவர் பவுலின் பயணத்தோழனாக இருந்தபோதிலும் இரண்டாவது பயணத்தில் பவுல் இவரை சேர்த்துக்கொள்ளவில்லை. ஏனெனில், இவர் முதலாம் பிரயாணத்தின்போது,…

ஆண்டவர் ஆற்றலுற செய்கின்றார்

24 ஏப்ரல் 2022யோவான் 20:11-18 உயிர்த்தெழுந்த ஆண்டவர் எம்மை ஆற்றலுற செய்கின்றார் Empowered by the Risen Lord • இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு வெறுமையான கல்லறை, அவர் அளித்த காட்சிகள் போன்றவைகள் ஆதாரங்களாக காணப்படுகின்றன. இயேசு மகதலேனா மரியாளுக்கு அளித்த காட்சியை…

உயிர்த்தெழுந்த ஆண்டவர் எம்மை ஆற்றலுற செய்கின்றார்

24 ஏப்ரல் 2022 யோவான் 20:11-18 • இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு வெறுமையான கல்லறை, அவர் அளித்த காட்சிகள் போன்றவைகள் ஆதாரங்களாக காணப்படுகின்றன. இயேசு மகதலேனா மரியாளுக்கு அளித்த காட்சியை இங்கு பார்க்கலாம். • முதலாம் உடன்படிக்கையில் தொடக்கநூல் / ஆதியாகமம் 22ல்…

எல்லையற்ற பரிமாற்றத்தை கொண்டாடுவோம்

17 ஏப்ரல் 2022 மாற்கு 16:1-11 • உயிர்த்தெழுதல் என்ற சிந்தனை இஸ்ரவேல் மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்தில் வாழ்ந்த வேளையில் சொராயிஸ்தர் என்ற சமயத்தவரிடமிருந்து கற்றுக்கொண்டனர். உயிர்த்தெழுதல் என்பது பழைய உடன்படிக்கையில் காணப்படும் ஓர் நிகழ்வாகும். சூனாமித்தாளின் மகன் இறந்த வேளையில்…

பகிர்வினூடாக வருகின்ற வாழ்வு

16 ஏப்ரல் 2022 புதிய வாழ்க்கைக்கான நம்பிக்கை யோவான் 19:38-42 • யானைக்கு தும்பிக்கை எவ்வளவு அவசியமோ அந்தளவிற்கு மனிதருக்கு நம்பிக்கை அவசியமாகின்றது. இந்த நம்பிக்கை புதிய வாழ்விற்கு எம்மை அழைக்கின்றது. • முதலாம் உடன்படிக்கையில் தானியேல் நூல் மறைபொருள் வெளிப்பாட்டு…

போர்க்காலத்துக்கு பின்னான சூழலில் புதிய ஒப்புரவாக்குதல்

15 ஏப்ரல் 2022 யோவான் 19:23-30 • இன்று பெரிய வெள்ளிக்கிழமை பொதுவாக ஆலயங்களில் 3 மணி நேர தியானங்கள் நடைபெறும். 7 வார்த்தைகளும் திருமறையிலிருந்து எடுக்கப்பட்டு திருச்சபையில் தொகுக்கப்பட்டன. • வாசிக்கப்பட்ட முதலாவது உடன்படிக்கை பகுதியில் கடவுள் இஸ்ரவேல் மக்களை…