Month: April 2022

பெரிய வியாழன்

‘நான் பாடுபடு முன்னே உங்களோடுகூட இந்த பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசை கொண்டிருந்தேன்’ (லூக் 22:15) வாழ்வில் கிறிஸ்து ஆசைப்பட்டவை என்பவை மிக மிக சொற்பம். தேவைக்கும், ஆசைக்கும் வேறுபாடு உண்டு. ஆசை பேராசையோடு தொடர்புடையது. இருப்பினும் ஆண்டவரின் ஆசை என்பது…

குருத்தோலை திருநாள்

(சகரியா 9:9-12,மாற்கு 11:1-11) 50 ஆண்டுகளுக்கு முன்பு, நான் உயர்நிலை பள்ளி படித்து கொண்டிருந்த காலம். சைக்கிள் ரிக்சா அன்றுதான் பயன்பாட்டுக்கு வந்தது. மக்களில் பலர் பலவிதமாக பேசினர். சென்னையில் என் கிறிஸ்தவ தமிழாசிரியர் ஒருவர், மனிதரே இன்னெரு மனிதரை இழுத்து…

துன்புறும் சமூகத்தின் கூட்டுறவு

14 ஏப்ரல் 2022பெரிய வியாழன் மாற்கு 14:17-25 • பரிசுத்த வாரத்தின் பெரிய வியாழன் முக்கியமானதொன்றாகும். குறிப்பாக, இந்நாளில் இயேசு சீடர்களின் பாதங்களை கழுவியமை, அவரின் இறுதி இரா உணவு போன்றவைகள் முக்கியத்துவப்படுத்தப்படுகின்றன. • முதலாம் உடன்படிக்கை வாசகத்தின்படி இஸ்ரவேல் மக்கள்…

சமத்துவத்திற்கான அழைப்பு

10 ஏப்ரல் 2022 குருத்தோலை ஞாயிறுஆண்டவரே எங்களை இரட்சியும் லூக்கா 19:29-40 • குருத்தோலை ஞாயிறு அல்லது பவனி ஞாயிறு ஆண்டவர் இயேசுவின் பணியின் இறுதி வார நிகழ்வு என பொதுவாக திருச்சபையினால் இந்நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நாட்களில், இயேசுவின் பாடுகள், மரணம்…

நீயும் பிறரை மன்னித்துவிடு

மேலறைப் பேச்சு 25 லெந்து காலத்தின் இருபத்தி ஐந்தாம் நாள் திருமறைப் பகுதி: தூய யோவான் 16:1-4 இயேசு சரியான நேரம் பார்த்து சீடர்களுக்கு நிகழவிருக்கின்ற துன்புறுத்தலைப் பற்றி எச்சரிக்கிறார். (16:1) தமது சீடர்களின் விசுவாசம் குலைந்து விடாமலும் (16:4) அவர்…

நம்பிக்கையின் ஒளிக்கீற்று

மேலறைப் பேச்சு 24 லெந்து காலத்தின் இருபத்தி நான்காம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 15:26-27 கார்மேகம் சூழ்ந்தது போன்ற சோகத்தில் இயேசுவைக் கண்டோம். அவருடைய ஊழியத்திற்கும், போதனைக்கும் கிடைத்த பகைமை, துன்புறுத்தல், புறக்கணிப்பு, மறுதலிப்பு, இவைகளின் மத்தியில்…

”இயேசுவே, எனக்கு துணைபுரியும்”

மேலறைப் பேச்சு 23 லெந்து காலத்தின் இருபத்தி மூன்றாம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 15:22-25 இந்த நற்செய்தி நூலிலேயே மிகவும் சோகமான இயேசுவின் கூற்று இதுதான் போலும். மனு மக்களை இறை மக்களாக உயர்த்துவதற்குதான் இயேசுவை பிதா…

நீங்கள் புறக்கணிக்கப்படுகிறீர்களா ?

மேலறைப் பேச்சு 22 லெந்து காலத்தின் இருபத்தி இரண்டாம் நாள் தியானம்திருமறைப் பகுதி: தூய யோவான் 15:18-21 சீடர்கள் இதுவரை கண்டிராத துன்பங்கள் வரவிருக்கிறது என்று இயேசு அவர்களை எச்சரிக்கிறார். இயேசுவைப் புறக்கணித்த உலகம் சீடரையும் புறக்கணிக்கும். ஆகவே மூன்று தேறுதல்…

சத்துருக்களுக் கு முன்பாக பந்தி

என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் (சங்.23:5,6a) தியானம்: கடவுள் நமக்கு அளிக்கும் கிருபைகளிலேயே உயர்ந்தது…