Month: April 2022

அரவணைத்துக்கொள்ளும்

மேலறைப்பேச்சு 21 லெந்து காலத்தின் இருபத்தி ஒன்றாம் நாள் தியானம்திருமறைப் பகுதி: தூய யோவான் 15:12-17 இயேசு தம் சீடருக்கு தாம் அவர்களில் அன்புகூர்ந்தது போல அவர்கள் மற்றவர்களிடத்தில் அன்புகூரவேண்டும் என்ற இந்த கட்டளையை முன்னமேயே (13:34 ல்) சொல்லியிருந்தார். ஆனால்…

கீழ்ப்படிதல் துன்பமானதா?

மேலறைப்பேச்சு 20 லெந்து காலத்தின் இருபதாம் நாள் தியானம்திருமறைப் பகுதி: தூய யோவான் 15:9-11 திராட்சைக் செடி/கொடி உவமை தொடருகிறது. சீடரை பிதாவோடும் குமாரனோடும் இணைக்கிற பரஸ்பர அன்பு மற்றும் கீழ்ப்படிதல் என்ற வலைப் பின்னலைப் பற்றி தான் இங்கு பார்க்கிறோம்.…

கடவுள் VS மனித அதிகாரங்கள்

இறை அரியணை முன் நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக. எபிரேயர் 4:16 இறை அரியணை என்பது அருள் அரியணையாக உள்ளது. அங்கே நாம் ஆண்டவருடைய…