Month: December 2022

எங்களை கொல்லாதிருங்கள்…

அறிமுகம் கிறிஸ்து பிறப்பின் காலத்திற்குள் நாம் அனைவரும் பிரவேசித்துள்ளோம். 2022ம் ஆண்டு சர்வதேச அரங்கிலும் எமது இலங்கை தேசத்திலும் பல்வேறுபட்ட நிகழ்வுகள் இடம்பெற்றதை நாம் மறந்துவிடக்கூடாது. குறிப்பாக, உலகில் நிலவிவரும் அரசியல் பதட்டங்கள் மனித உயிர்களை காவுகொண்டது. மாத்திரமன்றி பொருட்சேதங்களையும் பொருளாதார…

”கிறிச்து பிறப்பு”

கிறிச்து பிறப்பு : கடவுள் தரும் அருளின் மேல் அருள்நம்முடைய தாய் தந்தையாம் கடவுளாலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் நம் அனைவருக்கும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக. கிறிஸ்து பிறப்பின் நற்செய்தி என்பது விலை கொடுத்து வாங்கப்பட்ட ஒன்றல்ல மாறாக, அது கடவுள்…

யாழ் ஆதீனத்திற்க்கு புதிய பேராயர்

தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீனத்திற்க்கு புதிய பேராயர் தென்னிந்திய திருச்சபையின் (JDCSI) யாழ்ப்பாண ஆதீனத்தின் புதிய பேராயராக பேரருட்பணி. அறிவர். வே.பத்மதயாளன் தேர்ந்தெடுக்கப்பட்டார். டிசம்பர் 10 ஆம் தேதி சனிக்கிழமை, 2022 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள தென்னிந்திய திருச்சபையின் தலைமை…

நல்ல சமாரியன் மாதிரிக் கதை

நல்ல சமாரியன் மாதிரிக் கதை The Parable of the Good Samaritan லூக்கா 10:25-37 லூக்கா நற்செய்தியில் மாத்திரம் காணப்படும் இம்மாதிரிக்கதை பொதுவாக எல்லா சமயத்தாராலும் விரும்பி படிக்கப்படும் ஓர் கதையாகும். கி.மு. 721ல் இஸ்ராயேல் தேசம் அசீரியரால் அழிக்கப்பட்டது.…

வரிதண்டுபவராகிய மத்தேயு

21 செப்டெம்பர் 2022 திருத்தூதுவரும் நற்செய்தி பணியாளனுமாகிய மத்தேயு Mathew, Apostle and Evangelist மத்தேயு 9:9-13 • நற்செய்தி பகுதியிலேயே (மத்தேயு 9:9-13) இயேசுவின் சீடனாகிய மத்தேயு அழைக்கப்பட்டதைக் குறித்து திருமறை பேசுகின்றது. இவர் ஒரு வரிதண்டுபவராக காணப்பட்டார். பாரம்பரிய…

முதியவர்களை பராமரித்தலும் ஏற்றுக் கொள்ளுதலும்

18 செப்டெம்பர் 2022முதியவர்களை பராமரித்தலும் ஏற்றுக் கொள்ளுதலும் Caring and Accepting the Elderly லூக்கா 2:25-35 • நாம் வாழும் சூழலில் முதியவர்கள் செல்லாக் காசுகளாக கருதப்படுகின்றனர். எனவேதான், எமது தேசத்தில் முதியோர் இல்லங்களும், அநாதை இல்லங்களும் அதிகரித்து காணப்படுகின்றன.…

உலகின் மீட்பர் இயேசு ஒருவரே

கிறிஸ்து வருகையின் முதல் ஞாயிறு(1st Sunday in Advent) நம்முடைய தாய் தந்தையாம் கடவுளாலும் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவினாலும் நம்மனைவருக்கும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக. சிறப்பாய் கிறிஸ்துவருகையின் நாட்களில் அடியெடுத்தும் வைத்துள்ள நமக்கு அருளின் மேல் அருள் இரக்கத்தின் மேல் இரக்கம் உண்டாவதாக.…