மாடுகளை வளர்த்த பட்டறிவு
இயற்கை கரிசனை எருதுகொண்டு உழுதபோது மகிழுந்து கொண்டாடிய மண் இன்று இயந்திரம் கொண்டு உழுதபோது தன்னுள் சுமந்த மண்புழுக்களும் வண்டுகளும் கதறி அழுத சத்தம் கேட்டு தன் கருவறையில் இருந்த புழுக்களும் தன்னையே சுற்றி சுற்றி தம் அடைக்கலத்தில் இருந்த தும்பிகளும்…