Month: March 2024

together, hands, prayer-5928481.jpg

பழைய ஏற்பாட்டில் விடுவிக்க களமிறங்கும் கடவுள்

பெண்ணியப் பார்வையில் விளக்குகிறார் அருட்சகோதரி. முனைவர். ரொபான்ஸி அ ஹெலன். உனையழைத்ததும் நான்! உயிர் கொடுத்ததும் நான்! உள்ளங்கையில் உனைப் பொறித்ததும் நான்! பெயர் சொல்லி அழைத்தேன் உனை அள்ளி அணைத்தேன் மார்போடு தாலாட்டி உருவாக்கினேன். என்ற அழகிய வரிகளில் கடவுள்…

உபதேசிரியார் நல வாரிய உறுப்பினர்கள் CSI பொது செயலரை சந்தித்தனர்.

தமிழ்நாடு அரசின் உபதேசிரியார் நல வாரியத்தின் உறுப்பினர்களாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தென்னிந்திய திருச்சபையின் சார்பாக அருட்பணி. பிரேம் கிறிஸ்துதாஸ், அருட்பணி. சாமுவேல் புனிதராஜ், திரு. சாமுவேல் கிருபாகரன், திரு. பிரேம்குமார் ராஜாசிங், திரு. பிரபாகர் ஆகிய ஐந்து பேர்…