சமூகப்பணிக்கும் கிறிஸ்தவர்களுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி இன்று இறைமக்கள் நடுவில் நிலவுகிறது ? இந்தக் கேள்வியை எழுப்புகிறவர்கள் அனைவரும் படிக்கவேண்டிய கருத்தாழமிக்க கட்டுரை.

திருத்துவக் கடவுள் இன்றும் சமூகத்தில் பணியாற்றிக்கொண்டே இருக்கின்றார்.
அதே கடவுள் எங்களை சமூகத்தில் புதிய பணிகளை ஆற்றுமாறு பணிக்கின்றார். 

சமூகப்பணியின் முக்கியத்துவம், சமூகப்பணி பற்றி திருமறை கூறும் சிந்தனைகள், திருமறை கூறும் சமூகப்பணி மாதிரிகள், நாம் சமூகப்பணி ஆற்றும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகள், சமூகப்பணியைப் பெறுபவர் கவனத்தில் கொள்ள வேண்டியவை, சமூகப் பணியாளன் எதிர்நோக்கும் சவால்கள் என தெளிவாக விளக்கியுள்ளார் அருட்பணி அருளம்பலம் ஸ்டீபன்.

இறை சாயலில் சமத்துவமாக படைக்கப்பட்ட மனுக்குலம் தனது சமத்துவ மனித மாண்பை சமூக, பொருளாதார, அரசியல், கலைகலாசார, மத காரணங்களால் இழந்துவிட்டன, இழந்துவிட்ட சமத்துவ பண்புகளை மறுபடியும் வெளிக்கொணரும் வகையில் இப்பணி மிகவும் அவசியமாகின்றது.

முழுக்கட்டுரையையும் படிக்கக் கீழுள்ள இணைப்பை அழுத்துங்கள்