Author: yesuiyakkam

அறுவடை விழா

அறுவடை விழா திருச்சபை வாழ்வில் அறுவடை விழா முக்கியமானதாகும். ஏனைய திருச்சபை பிரிவுகளை விட அங்கிலிக்கன் திருச்சபையில் ஒவ்வொரு வருடமும் இது நினைவு கூரப்படுகின்றது. இவ்வருடம் எமது திருச்சபை நாட்காட்டியில் செப்டம்பர் மாதம் மூன்றாம் வாரம் நினைந்து கொள்ளுமாறு நாம் அழைக்கப்படுகின்றோம்.…

இதோ உங்கள் அரசன்

இயேசுநாதரின் நீதிமன்ற விசாரணை (யோவான் 19:1-22) இயேசு ஒரு சமயக்கைதியா, அல்லது அரசியல் கைதியா என்ற கேள்வியை எழுப்பி விவாதிக்கிறார் யோவான் நூலாசிரியர். கி.பி.70-க்கு பின், குறிப்பாக உரோமப் போரின் முடிவில் இந்நூல் எழுதப்பட்டது. எனவே, இப்போர் கடவுளின் ஆண்டவர்துவத்தை ஏற்பவர்களுக்கும்,…

“கிறிஸ்து எனும் சிற்பவல்லுநர்”

1கொரிந்தியர் 3: 7-10 நடுகிறவரும் நீர்ப்பாய்ச்சுகிறவரும் ஆண்டவருடன் ஒப்பிடுகையில் வெறுமையானவர்களே. மனிதர் தம் சுயவிருப்பாற்றலால் எதையும் செய்ய இயலாது. அவர்களால் எதையும் விளைவித்திடவோ பெருக்கிடவோ இயலாது. அவர்கள் எவ்வளவுதான் நட்டாலும், நீர்ப்பாய்ச்சினாலும், அனல்பறக்க ஆன்மீகம் பேசினாலும் முடியாது. நடுபவரும் நீர்ப்பாய்ச்சுபவரும் ஒருவரே…

தன்னம்பிக்கையின் சங்கீதம்

சங்கீதம் 31:3 ஆண்டவரே, என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். நம்முடைய பெற்றவராம் கடவுளாலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக. திருப்பாடல் 31:1-8 கவிகளில் அதனை எழுதிய ஆக்கியோன் கடந்த…

சீடத்துவமும் சான்று பகருதலும்

25 ஜூன் 2023 சீடத்துவமும் சான்று பகருதலும் யோவான் 3:22-30 திருத்தூதர்பணிகள் – அப்போஸ்தலர் 1:8ன்படி, தூயஆவியர் உங்களிடத்தில் வரும்போது, நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும் சமாரியாவிலும் உலகின் இறுதிவரை எனக்கு சான்று பகருங்கள் என ஆண்டவரின் கட்டளையை நாம் பார்க்கின்றோம். எனவே,…

திருமுழுக்கு யோவான்

25 ஜூன் 2023 திருமுழுக்கு யோவான்லூக்கா 1:68-79 பழைய ஏற்பாட்டின் மல்கியா புத்தகத்திற்கும் புதிய ஏற்பாட்டின் மத்தேயு புத்தகத்திற்கும் இடைப்பட்ட காலத்தை புதிய பழைய ஏற்பாட்டிற்கான இடைப்பட்ட காலம் எனக் குறிப்பிடுவர். இக்காலப்பகுதியில் இறைவாக்கினர்களின் குரல்கள் எதுவும் பேசப்படாத காலமாயிருந்தது. புதிய…

விசுவாசத்தைக் கொண்டாடுவோம்

18 ஜூன் 2023 வழிபாடு - மக்களின் விசுவாசத்தை அல்லது பற்றுறுதியை கொண்டாடுதல் யோவான் 4:16-26 வழிபாடு என்பது கடவுளுக்குரிய மதிப்பையும் மரியாதையையும் ஒரு தனிமனிதனோ அல்லது சமூகமோ வார்த்தையூடாகவோ அல்லது செயலூடாகவோ தெரிவிப்பதையே வழிபாடு என நாம் அழைக்கிறோம். பழைய…

படைப்புக்களுக்கான விடுதலை

11 ஜூன் 2023 சுற்றுப்புற ஞாயிறு படைப்புக்களுக்கான விடுதலை யோவான் 20:19-23 ஆதியாகமம் – தொடக்கநூல் 1:1-2:3 வசனம் வரையுள்ள பகுதியில், படைப்புக்கள் அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டது எனவும், அவைகள் நல்லது என்ற கருத்து நிலவுகின்றது. படைத்தவர் வேறு, படைப்பு வேறு…

திரித்துவம்

4 ஜூன் 2023 திரித்துவ ஞாயிறுதிரித்துவ கடவுளில் பற்றுறுதி வைப்போம்மத்தேயு 28:16-20 திரித்துவம் என்ற சொல் ஓர் வரலாற்று சொல்லாகும். இதனை திருமறைக்குள் நாம் காணமுடியாது. சிறப்பாக, கி.பி.4ம் நூற்றாண்டில் இயேசு யார் என்ற கேள்விக்கு பதிலுரையாக திரித்துவ கொள்கை உருவாக்கப்பட்டது.…

புதுமைகளைச் செய்பவர்

28 மே 2023 தூய ஆவியரே அனைத்து படைப்புக்களையும் புதிதாக்கும்யோவான் 20:19-23 புதிதாக்குதல் தூய ஆவியரின் ஓர் சிறப்புப் பணியாகும். எசேக்கியேல் 36ம் அதிகாரத்தில், கடவுள் ஆவியர் புதுமைகளைச் செய்பவர். அவர் மானிடருக்கு புதிய இதயத்தை வழங்குகின்றார். இத்தகைய சிந்தனையே திருப்பாடலிலும்…