Author: yesuiyakkam

யாழ் ஆதீனத்திற்க்கு புதிய பேராயர்

தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீனத்திற்க்கு புதிய பேராயர் தென்னிந்திய திருச்சபையின் (JDCSI) யாழ்ப்பாண ஆதீனத்தின் புதிய பேராயராக பேரருட்பணி. அறிவர். வே.பத்மதயாளன் தேர்ந்தெடுக்கப்பட்டார். டிசம்பர் 10 ஆம் தேதி சனிக்கிழமை, 2022 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள தென்னிந்திய திருச்சபையின் தலைமை…

நல்ல சமாரியன் மாதிரிக் கதை

நல்ல சமாரியன் மாதிரிக் கதை The Parable of the Good Samaritan லூக்கா 10:25-37 லூக்கா நற்செய்தியில் மாத்திரம் காணப்படும் இம்மாதிரிக்கதை பொதுவாக எல்லா சமயத்தாராலும் விரும்பி படிக்கப்படும் ஓர் கதையாகும். கி.மு. 721ல் இஸ்ராயேல் தேசம் அசீரியரால் அழிக்கப்பட்டது.…

வரிதண்டுபவராகிய மத்தேயு

21 செப்டெம்பர் 2022 திருத்தூதுவரும் நற்செய்தி பணியாளனுமாகிய மத்தேயு Mathew, Apostle and Evangelist மத்தேயு 9:9-13 • நற்செய்தி பகுதியிலேயே (மத்தேயு 9:9-13) இயேசுவின் சீடனாகிய மத்தேயு அழைக்கப்பட்டதைக் குறித்து திருமறை பேசுகின்றது. இவர் ஒரு வரிதண்டுபவராக காணப்பட்டார். பாரம்பரிய…

முதியவர்களை பராமரித்தலும் ஏற்றுக் கொள்ளுதலும்

18 செப்டெம்பர் 2022முதியவர்களை பராமரித்தலும் ஏற்றுக் கொள்ளுதலும் Caring and Accepting the Elderly லூக்கா 2:25-35 • நாம் வாழும் சூழலில் முதியவர்கள் செல்லாக் காசுகளாக கருதப்படுகின்றனர். எனவேதான், எமது தேசத்தில் முதியோர் இல்லங்களும், அநாதை இல்லங்களும் அதிகரித்து காணப்படுகின்றன.…

உலகின் மீட்பர் இயேசு ஒருவரே

கிறிஸ்து வருகையின் முதல் ஞாயிறு(1st Sunday in Advent) நம்முடைய தாய் தந்தையாம் கடவுளாலும் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவினாலும் நம்மனைவருக்கும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக. சிறப்பாய் கிறிஸ்துவருகையின் நாட்களில் அடியெடுத்தும் வைத்துள்ள நமக்கு அருளின் மேல் அருள் இரக்கத்தின் மேல் இரக்கம் உண்டாவதாக.…

நல்லசமாரியன் Vs யூதராஜசிங்கம்

முழக்கம் 08 நல்ல சமாரியன் இயேசு “நல்ல சமாரியன் இயேசு என்னைத் தேடி வந்தாரே” என்ற அருள்தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் பாடிய பாடலை பல ஆண்டுகள் முன் கேட்டதுண்டு. இயேசுவை உயர்குல யூதனாக “யூத ராஜசிங்கம்” என்று கம்பீரமாக பாடி புளங்காகிதம்…

அலைந்து திரியும் மக்களின் கடவுள்

The God of wandering people நம்முடைய தாய் தந்தையாம் கடவுளாலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் நம் அனைவருக்கும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக. திரித்துவ திருநாளுக்கு பின்வரும் பத்தொன்பதாம் ஞாயிறு எனும் இந்நாளிலே யோவான் நற்செய்தி நூல் முதலாம் பிரிவு…

கடவுளின் பன்முகத்தன்மை

பன்முகத்தன்மையை அங்கீகரிக்கும் கடவுள் திருத்தூதர் பணிகள் 2: 1-11 பழமொழி பேசும் மக்கள் வாழும் நாடுகளில் இன்று மொழி சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு கடவுளின் மறுமொழி என்ன கடவுள் மொழியாதிக்கத்தினால் பாதிக்கப்படும் மக்கள் பக்கம் நிற்கிறாரா என்ற கேள்வி நம்மில்…

Friends, Food and Fellowship

யோவான் 15 : 12 – 13 நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. இயேசுவின் வாழ்நாளை…