Author: yesuiyakkam

அது உன்பாடு

தலைமை குருக்களும், மூப்பர்களும் ”எங்களுக்கென்ன, அது உன்பாடு” என்றார்கள் (மத்தேயு 27:4) விவிலியத்தில் பார்க்கப்போனால் சீடத்துவத்தின் பல்வேறு கோணங்கள் உண்டு. யாக்கோபு, யோவான், பேதுரு, யூதாஸ், தலைமை குருக்கள், பிலாத்துவின் மனைவி என பல்வேறு கோணங்கள். இங்கு கடவுளை (யாவேயை) தலைவராக…

கிறிஸ்துவின் மறுரூபமாகும் திருநாள்

6 ஆகஸ்ட் 2022 The Transfiguration of Christகிறிஸ்துவின் மறுரூபமாகும் திருநாள்லூக்கா 9:28-36 • ஆசியா நாட்டில் உருவாகியுள்ள சமயங்களில் மலை முக்கியமான இடத்தை வகிக்கின்றது. இஸ்லாம் சமயத்தில் முகம்மது நபி ஹீரா என்ற மலையில் கடவுளின் வெளிப்பாட்டைப் பெற்றார். யூத…

திருமணம் : முடிவில்லா அன்பின் வாழ்வு

31 ஜுலை 2022 Lasting Life of Love மத்தேயு 19:3-9 • திருமணம் திருவருட்சாதனங்களில் ஒன்றாகும். இது அன்பினை மையமாகக் கொண்ட முடிவில்லா வாழ்வாகும். ஆரம்பத்தில் மனிதன் தனிமையாய் வாழ்வது நல்லதல்ல எனக் கண்ட கடவுள் திருமணத்தை ஏற்படுத்தினார். இதன்மூலம்…

இயேசுவின் நண்பர்கள்

29 ஜுலை 2022 மரியாள், மார்த்தாள், லாசரு – இயேசுவின் நண்பர்கள்லூக்கா 10:38-42 • லூக்கா நற்செய்தியாளன் தனது நற்செய்தியில் பெண்களுக்கும் ஏழைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அதுபோன்றே மார்த்தாள், மரியாள், லாசரு ஆகிய இக்குடும்பத்தினர் இயேசுவுக்கு ஆறுதலாக காணப்பட்டனர். குறிப்பாக,…

யாக்கோபு

25 ஜுலை 2022 திருத்தூதுவரும் இரத்த சாட்சியுமாகிய யாக்கோபுமாற்கு 10:35-45 • திருமறையில் யோவானின் சகோதரனாகிய யாக்கோபு, இயேசுவின் சகோதரனாகிய யாக்கோபு, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு போன்ற யாக்கோபுகள் காணப்படுகின்றனர். இங்கு யோவானின் சகோதரனாகிய யாக்கோபுவையே நாம் நினைந்து கொள்கின்றோம். இவர்…

திருநிலைப்படுத்தும் பணி

24 ஜுலை 2022Ordained Ministry திருநிலைப்படுத்தும் பணி லூக்கா 10:1-11 • திருநிலைப்படுத்தும் திருப்பணி அருட்கொடைகளில் ஒன்றாக காணப்படுகின்றது. இப்பணி பொதுநிலையாளர்களுக்கும் ஏற்ற பணி என 1 பேதுரு 2:9ல் நாம் படிக்கின்றோம். ஆனால், மார்டின் லூதர் எல்லா பணிகளும் திருப்பணிகள்…

மகதலேனா மரியாள்

22 ஜுலை 2022 யோவான் 20:11-18 Mary Magdalene • ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்து காட்சியளித்த பெண்களுக்குள் இவர் முதலிடம் பெறுகின்றார். இதனை, யோவான் 20:1-16ல் நாம் படிக்கின்றோம். இவரே யோவான் நற்செய்தியின்படி உயிர்த்தெழுந்த இயேசுவின் செய்தியை சீடருக்கு எடுத்துச் செல்கின்றார்…

தோட்டக்காட்டு இயேசு

இலங்கை மலையக மக்களில் ஒருவராக இயேசு 19 நூற்றாண்டில் உலகில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன, இக்காலத்திலேயே இந்தியாவில் கொடிய பஞ்சம் தலைவிரித்தாடியது. பஞ்சம் அதிகரிக்க அதிகரிக்க வயிற்றுப்பசிக்கு உணவு இல்லாமல் குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாத அவலநிலை மக்களுக்கு ஏற்பட்டது. சீர்கெட்ட…

Standard கதைகள்

முழக்கம் 07 திருச்சபையில் தங்களை உயர்ந்த சாதியினர், மேல் வகுப்பினர் என்று நினைத்துக் கொண்டுஇருப்பவர்கள், ஏழை, எளியமக்கள், தலித்துகள் ஏதேனும் ஒரு பொறுப்பினை எடுத்துச் செய்கிறபோது, தலித்துகளின் ஆளுமைத்திறனை பொறுத்துக்கொள்ள முடியாமல் பொறாமையினாலும் சாதி திமிரினாலும்” பல்வேறு எதிர்மறை விமர்சனங்களை கூறுவார்கள்.…