Author: yesuiyakkam

விளம்பர ஜெபம்

மன்றாடலைக் குறித்த இயேசுவின் போதனைThe Parable of the Persistent Widow லூக்கா 18:1-8 1 நாளாகமம் 4:10ல் இறைவன் யாபேசின் மன்றாடலுக்கு பதிலளிக்கின்றார். மேலும், மாற்கு 15:34-35ல் என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என இயேசு…

புதிய பேராயர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன்

தென்னிந்திய திருச்சபையின் மதுரை – ராமநாதபுரம் பேராயத்தின் புதிய பேராயராக அருட்பணி. டி. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் திருநிலைப்படுத்தப்பட்டார். பேராயர் திருநிலைப்படுத்தல் வழிபாடு 2022 ஜூலை 17ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, மதுரை, தென்னிந்திய திருச்சபையின் பேராலயத்தில் நடைபெற்றது. அருட்பணி. ஜெயசிங் பிரின்ஸ்…

கடவுளின் மக்கள் : இயேசுவின் மந்தை

17 ஜுலை 2022 கடவுளின் மக்கள் : இயேசுவின் மந்தை People of God: Flock of Christ யோவான் 10:1-6 • ஆண்டவர் இயேசுவுக்கு பல உருவகங்கள் புதிய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ளன. சிறப்பாக, ஆயத்துவ உருவகமாகிய நல்ல மேய்ப்பன் என்ற…

இறையியற் கல்வி ஞாயிறு

10 ஜுலை 2022Theological Education Sunday Theological Education: Making of the Faithful உண்மையுள்ளவர்களாக உருவாக்குதல் மத்தேயு 13:1-9 • கடவுள் யார்? அவருடைய தன்மை எப்படிப்பட்டது? அவருடைய செயற்பாடு எப்படிப்பட்டது? என்பதைக் குறித்து ஒரு தனி மனிதனோ அல்லது…

இந்திய திருத்தூதர் தோமா

3 ஜுலை 2022 யோவான் 20:24-29 இந்திய அப்போஸ்தலராகிய தோமா • ஆண்டவர் இயேசுகிறிஸ்துவினுடைய சீடர்களின் ஒருவனாக தோமா காணப்படுகின்றார். இவரைக் குறித்து யோவான் நற்செய்தியிலேயே படித்தறிகிறோம். யோவான் 11ம் அதிகாரத்தில் ஆண்டவர் இயேசு லாசரு மரித்து விட்டான். அவனை எழுப்புவதற்கு…

கொடிய குத்தகைக்காரர் உவமை

குத்தகைக்கு அமர்த்தப்பட்ட பணியாளர்களின் உவமைமாற்கு 12:1-9, மத்தேயு 21: 33-46, லூக்கா 20: 9- 19 மாற்கு நற்செய்தியில் காணப்படும் இவ்வுவமை ஆண்டவர் இயேசுவின் மரணத்தைக் குறித்து சித்தரித்துக் காட்டப்படுகின்றது. இவ்வுவமையின் போதனைகளை பின்வருவனவற்றை நாம் கூறலாம். கடவுள் மனிதர் மீது…