Author: yesuiyakkam

திருமுழுக்கு யோவான்

24 ஜுன் 2022யோவான் 3:22-36 • ஒவ்வொருவரும் இவ்வுலகில் வாழும்போது ஓர் நோக்குடையவர்களாக வாழுகின்றனர். திருமுழுக்கு யோவான் தன்னுடைய வாழ்வில் இயேசுவுக்காக வழியை ஆயத்தப்படுத்தும் பணியை சரியாக செய்துள்ளார். அவருடைய வாழ்வில் காணப்பட்ட எளிமைத்தன்மை இறைவாக்குரைக்கும் தன்மை சமுதாயக் கட்டுக்களை சவாலிடும்…

பரிசுத்தவான்களே கேளுங்கள்

திருச்சபை அனைத்து மக்களுக்கானது என்ற நம்பிக்கையுடன் கடவுளின் ஆட்சியை நோக்கிச் செயல்படுபவர்கள் பேறுபெற்றோர்; அவர்கள் கடவுளின் மக்கள். திருச்சபை இறையாட்சிக்காக உழைக்கும் ஒரு கருவி. இது அனைத்து மக்களுக்குமானது. வாழ்வை உறுதி செய்ய, தீமைகளை கடந்து, இறையாட்சிக்காக உழைப்பது அர்த்தத்தை தரும்.…

சிலுவையும் விடுதலையும்

(கொலோசேயர் 2:8-15) சிலுவை சிலருக்கு ஒரு அடையாளத்தைத் தருகிறது. சாதியத்தின் அடையாளம், மதத்தின் அடையாளம், திரைப்பட அடியாட்களின், போக்கிரிகளின் அடையாளம் போன்றவைகள் சிலுவைச் சின்னத்தால் இன்றும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. சிலுவை சிலருக்கு கலைச்சின்னம். தாலி மாலை, சாதாரண தங்கச்சங்கிலி, அழகுக்கலைப் பொருட்கள் இவைகளில்…

முத்தத்தினாலேயா என்னைக் காட்டிக்கொடுக்கிறாய்?

(மத்தேயு 26:47-56, மாற்கு 14:43-59, லூக்கா 22:47-53, யோவான் 18:3-12) காட்டிக்கொடுப்பது என்பது பல்வேறு சூழலில் பல்வேறு பொருளைக் கொடுக்கும். முகவரிக்குச் சரியான ஆளைச் சுட்டிக்காட்டிக் கொடுப்பது என்பது பெரும்பாலான நேரத்தில் நல்லதொரு பணிதான். ஆனால் சரியான தருணம் பார்த்துக்கொண்டிருந்து பழிவாங்கத்…

சாதிய வசைச்சொற்களுக்கு தடை விதிப்போம்

முழக்கம் 04 பறபய, பற நாய், பறச்சி, சக்கிலி, அம்பட்டன் எனும் சாதி ரிதியான வசைச்சொற்கள் இன்றும் சமூகத்தில் மிகவும் புழக்கத்தில் உள்ளது. குடித்துவிட்டு ரகளை செய்தல், களவு செய்தல், சமூகக்குற்றங்களை செய்தல், உரையாடல்களை தொடங்குதல் போன்ற செயல்களை யாரோ ஒருவர்…

சாதிப்பார்ப்பது தேவதூஷணம்

முழக்கம் 03 ”தோல்” -டீ செல்வராஜ் அண்மையில் ஆசிரியர் டீ செல்வராஜ் எழுதிய சாகித்ய அகாடமி விருது பெற்ற ”தோல்” என்ற நாவலை வாசித்துக்கொண்டிருந்தேன். மிருக தோல் பதனிடும் தொழிலாளர்கள் பற்றியும் அவர்களின் வாழ்க்கை போராட்டம் பற்றி இப்புத்தகம் மிகத் தெளிவாக…

கிறித்தவம் ஒரு சமத்துவ நெறி

முழக்கம் 02 கிறித்தவம் ஒரு சமத்துவ நெறி.அதில் சாதி இல்லை. இருப்பினும் கிறித்தவரிடையே சாதி உண்டு!சாதியின் வேரான அகமணமுறை கிறிஸ்தவரிடம் நடைமுறையில் உள்ளது. இம்மண முறையால் கிருத்தவர் இடையேசாதி அமைப்பு மறு உற்பத்தி செய்யப்படுகிறது. இல்லறம், துறவறம், சீடத்துவம், திருஅவை நிர்வாகம்அனைத்திலும்…

சாதியம்= விக்கிரக ஆராதனை

முழக்கம் 01 கிறிஸ்தவத்தில் பாகுபாடு, பிரிவினைகள் இல்லை என்கின்ற பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால் எமது இந்திய, இலங்கை கிறிஸ்தவ திருச்சபைகளிலும், அதன் நிறுவனங்களிலும், தனிமனித வாழ்விலும், சாதியம் எனும் எதிர் கிறிஸ்தவ கருத்தியல் பரவலாக விரவி கிடப்பது நிதர்சனமான உண்மை.…

“கிறிஸ்தரசர் அருட்பொழிவு திருவிழா”

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!உங்கள் அனைவருக்கும் ஆண்டவர் இயேசுவின் திருப்பெயரல் வாழ்த்துகள்.குருத்தோலை ஞாயிறு என்பது கிறிஸ்துஅரசர் முடிசூட்டு பெருவிழாவின் முதல்நாள் கொண்டாட்டம் ஆகும். இன்றைய நாளில் ஆண்டவர் இயேசுவுக்கு அரசர், இறைவாக்கினர், ஆசாரியர் என்ற மும்மைத் திருப்பணி நிறைவிற்கான அருட்பொழிவு நடைபெறும்…

வழிபாட்டில் கடவுளின் வெளிப்பாடு

19 ஜுன் 2022Revelation of God in Worshipமாற்கு 3:1-6 • ஒரு மனிதனோ அல்லது சமூகமோ தமது வார்த்தைகளாலோ அல்லது செயல்களாலோ கடவுளுக்குரிய மதிப்பையும் மரியாதையையும் செலுத்துமிடமாக வழிபாடு காணப்படுகின்றது. இவ்வழிபாட்டில் இறைவனின் வெளிப்பாட்டை நாம் காணலாம். எனினும், சில…