Author: yesuiyakkam

pexels-photo-1667240-1667240.jpg

கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்

திருமறை பகுதிகள்: ஏசாயா : 6: 1 – 8அப்போஸ்தலர் 9: 10 – 18லூக்கா 10 : 1 – 11 # உட்புகும் முன்… “புண்ணியர் இவர் யாரோ” என்ற கீர்த்தனை பாடலில், கடைசி சரணம் “துன்ப பாத்திரத்தின்…

pexels-photo-189349-189349.jpg

ஆகஸ்ட் மாதத்திற்கான ஆண்டவரின் “வழிகாட்டுதல்”

மத்தேயு 8: 7 “அதற்கு இயேசு நான் வந்து அவனை குணமாக்குவேன் என்றார்” #. உட்பகுமுன் … இந்த மாதம் முழுவதும் திருமறைக் காட்டும் வெளிச்சத்தில் பயணிப்பதற்கு நம்மை அர்ப்பணிப்போம்…. சென்ற மாதத்தில் கடவுள் தந்த வாக்குத்தத்தம் நம்முடைய வாழ்வில் என்ன…

pexels-photo-1456613-1456613.jpg

திருமணத்தை மதித்தல்

திருமறைப் பகுதிகள்மல்கியா 2: 13 – 161 கொரிந்தியர் 13: 1 – 14மாற்கு10: 2 – 9 முகவுரை பள்ளிகளில், கல்லூரிகளில் படித்து முடித்த பின்பு தான் சான்றிதழ்கள் வழங்குவார்கள். அவர்களுடைய நன்னடத்தை, ஒழுக்கம், அறவாழ்வு … இவைகள் எல்லாம்…

ge4672b2aec33d589d2b99334e65496cc8d491709da81cc1894bcb91ea08a3c63ad87cb163ea06f1fc0ee827dc43df4f8_1280-735942.jpg

இயேசுவின் காயங்கள்

திருநிலைப்படுத்தும் திருப்பணி – இயேசுவின் காயங்களால் திருநிலைப்படுத்தப்படல்யோவான் 21:15-19 திருநிலைப்படுத்தல் என்பது அருட்கொடைகளில் ஒன்றாகக் காணப்படுகிறது. பாவமன்னிப்பு, திருமுழுக்கு, திடப்படுத்தல், திருவிருந்து, திருமணம், எண்ணெய் பூசி செபித்தல், திருநிலைப்படுத்தல் ஆகிய ஏழு அருட்கொடைகளை நாம் நினைந்துக் கொள்கிறோம். இவ் அருட்கொடைகளினூடாக இறை…

ஆ இவனா, இவே அவன்ட மகன் தானே!

உடைத்தல் + உருவாக்குதல் வாலிபனான இயேசு சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு காரியங்களையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் கொண்டவர். சிறு வயது தொடக்கம் அவருக்கும், அவருடைய நண்பர்களுக்கும், அவருடைய ஊர் மக்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களையும், அநீதிகளையும், வெறுப்புகளையும், மறுப்புக்களையும், ஏமாற்றுக்களையும், அவதானித்தவராகவும்…

பற்றுறுதியை அறிதலும் செயற்படுத்துதலும்

விடுதலைப்பயணம் 3:1-12 • ஓர் தனிமனிதனோ அல்லது சமூகமோ இறைவனைப் பற்றிய தன்மை அவரது செயற்பாடு போன்றவற்றை அறிந்துகொள்வதே இறையியல் என அழைக்கின்றோம். இறைவனை அறிந்துக்கொள்ளும் பயணத்தில் இறைவனின் வெளிப்பாடு, திருமறை, திருச்சபை பாரம்பரியம், மனித அனுபவங்கள், பிற சமய ஏடுகள்…

g11f0faf47fccbe379458bc4bbe5728af3696c0b08b7cac7e717a4c909d21aef8cfa2383447706311bee47b00671bc70c_1280-70198.jpg

கடவுளின் மக்கள்: உப்பும் ஒளியும்

மத்தேயு 5:13-16 • இஸ்ராயேல் மக்கள் கடவுளின் மக்களாகவும் கடவுளைத் தங்கள் ஆண்டவராகவும் சீனாய் மலை உடன்படிக்கையின்போது ஒரு சமூகமாக வருகின்றனர். இதனை விடுதலைப்பயணம் 19:1-10ல் நாம் பார்க்கிறோம். உடன்படிக்கை உறவில் நிலைத்திருக்கும் மக்கள் “இதோ நீங்கள் எனது ஜனமாகவும் நான்…

சீடத்துவத்தின் கிரயம்

மாற்கு 10:35-45 • ஆண்டவர் இயேசு தனது திருப்பணியில் சீடத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். மத்தேயு 28:19,20ல் தமது சீடர்களை நோக்கி, “நீங்கள் உலகமெங்கும் புறப்பட்டுச் சென்று நற்செய்தியை அறிவித்து மக்களைச் சீடராக்குங்கள்” என்ற கட்டளையைக் கொடுத்தார். இச் சீடத்துவம் அதிக கிரயம்…