கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்
திருமறை பகுதிகள்: ஏசாயா : 6: 1 – 8அப்போஸ்தலர் 9: 10 – 18லூக்கா 10 : 1 – 11 # உட்புகும் முன்… “புண்ணியர் இவர் யாரோ” என்ற கீர்த்தனை பாடலில், கடைசி சரணம் “துன்ப பாத்திரத்தின்…
இயேசு இயக்கம்
திருமறை பகுதிகள்: ஏசாயா : 6: 1 – 8அப்போஸ்தலர் 9: 10 – 18லூக்கா 10 : 1 – 11 # உட்புகும் முன்… “புண்ணியர் இவர் யாரோ” என்ற கீர்த்தனை பாடலில், கடைசி சரணம் “துன்ப பாத்திரத்தின்…
Learning From the Poor Dalits As a Dalit scholar of Communication, I wanted to study our ancestors’ religious communication. One day, I traveled to a village two hundred miles away…
மத்தேயு 8: 7 “அதற்கு இயேசு நான் வந்து அவனை குணமாக்குவேன் என்றார்” #. உட்பகுமுன் … இந்த மாதம் முழுவதும் திருமறைக் காட்டும் வெளிச்சத்தில் பயணிப்பதற்கு நம்மை அர்ப்பணிப்போம்…. சென்ற மாதத்தில் கடவுள் தந்த வாக்குத்தத்தம் நம்முடைய வாழ்வில் என்ன…
திருமறைப் பகுதிகள்மல்கியா 2: 13 – 161 கொரிந்தியர் 13: 1 – 14மாற்கு10: 2 – 9 முகவுரை பள்ளிகளில், கல்லூரிகளில் படித்து முடித்த பின்பு தான் சான்றிதழ்கள் வழங்குவார்கள். அவர்களுடைய நன்னடத்தை, ஒழுக்கம், அறவாழ்வு … இவைகள் எல்லாம்…
Chennai, — We are pleased to announce that Adv. C. Fernandas Rathinaraja has been appointed as the new Chairman of the Tamil Nadu Minorities Economic Development Corporation (TAMCO) by the…
திருநிலைப்படுத்தும் திருப்பணி – இயேசுவின் காயங்களால் திருநிலைப்படுத்தப்படல்யோவான் 21:15-19 திருநிலைப்படுத்தல் என்பது அருட்கொடைகளில் ஒன்றாகக் காணப்படுகிறது. பாவமன்னிப்பு, திருமுழுக்கு, திடப்படுத்தல், திருவிருந்து, திருமணம், எண்ணெய் பூசி செபித்தல், திருநிலைப்படுத்தல் ஆகிய ஏழு அருட்கொடைகளை நாம் நினைந்துக் கொள்கிறோம். இவ் அருட்கொடைகளினூடாக இறை…
உடைத்தல் + உருவாக்குதல் வாலிபனான இயேசு சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு காரியங்களையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் கொண்டவர். சிறு வயது தொடக்கம் அவருக்கும், அவருடைய நண்பர்களுக்கும், அவருடைய ஊர் மக்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களையும், அநீதிகளையும், வெறுப்புகளையும், மறுப்புக்களையும், ஏமாற்றுக்களையும், அவதானித்தவராகவும்…
விடுதலைப்பயணம் 3:1-12 • ஓர் தனிமனிதனோ அல்லது சமூகமோ இறைவனைப் பற்றிய தன்மை அவரது செயற்பாடு போன்றவற்றை அறிந்துகொள்வதே இறையியல் என அழைக்கின்றோம். இறைவனை அறிந்துக்கொள்ளும் பயணத்தில் இறைவனின் வெளிப்பாடு, திருமறை, திருச்சபை பாரம்பரியம், மனித அனுபவங்கள், பிற சமய ஏடுகள்…
மத்தேயு 5:13-16 • இஸ்ராயேல் மக்கள் கடவுளின் மக்களாகவும் கடவுளைத் தங்கள் ஆண்டவராகவும் சீனாய் மலை உடன்படிக்கையின்போது ஒரு சமூகமாக வருகின்றனர். இதனை விடுதலைப்பயணம் 19:1-10ல் நாம் பார்க்கிறோம். உடன்படிக்கை உறவில் நிலைத்திருக்கும் மக்கள் “இதோ நீங்கள் எனது ஜனமாகவும் நான்…
மாற்கு 10:35-45 • ஆண்டவர் இயேசு தனது திருப்பணியில் சீடத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். மத்தேயு 28:19,20ல் தமது சீடர்களை நோக்கி, “நீங்கள் உலகமெங்கும் புறப்பட்டுச் சென்று நற்செய்தியை அறிவித்து மக்களைச் சீடராக்குங்கள்” என்ற கட்டளையைக் கொடுத்தார். இச் சீடத்துவம் அதிக கிரயம்…