Author: yesuiyakkam

அரவணைத்துக்கொள்ளும்

மேலறைப்பேச்சு 21 லெந்து காலத்தின் இருபத்தி ஒன்றாம் நாள் தியானம்திருமறைப் பகுதி: தூய யோவான் 15:12-17 இயேசு தம் சீடருக்கு தாம் அவர்களில் அன்புகூர்ந்தது போல அவர்கள் மற்றவர்களிடத்தில் அன்புகூரவேண்டும் என்ற இந்த கட்டளையை முன்னமேயே (13:34 ல்) சொல்லியிருந்தார். ஆனால்…

கீழ்ப்படிதல் துன்பமானதா?

மேலறைப்பேச்சு 20 லெந்து காலத்தின் இருபதாம் நாள் தியானம்திருமறைப் பகுதி: தூய யோவான் 15:9-11 திராட்சைக் செடி/கொடி உவமை தொடருகிறது. சீடரை பிதாவோடும் குமாரனோடும் இணைக்கிற பரஸ்பர அன்பு மற்றும் கீழ்ப்படிதல் என்ற வலைப் பின்னலைப் பற்றி தான் இங்கு பார்க்கிறோம்.…

கடவுள் VS மனித அதிகாரங்கள்

இறை அரியணை முன் நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக. எபிரேயர் 4:16 இறை அரியணை என்பது அருள் அரியணையாக உள்ளது. அங்கே நாம் ஆண்டவருடைய…

சிலுவை சுமந்தோராய்…

மத்தேயு 16 :13-23 சிலுவையையும், துன்பத்தையும் அடையாளப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதில் நமக்குள் எந்தச் சிக்கலும் இல்லை. அவற்றை கழுத்திலே தொங்கவிடுவதில், தங்க நகைகளில் பொறிப்பதில், நாள்காட்டிகளில் பார்ப்பதில், பல்வேறு கோணங்களில், வடிவங்களில், ஓவியங்களில் சிலுவையை அலங்காரமாக வைத்துக்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால்,…

இயேசுவோடு இணைந்திரு !!!

மேலறைப்பேச்சு 19 லெந்து காலத்தின் பத்தொன்பதாவது நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 15:5-8 உவமை தொடருகிறது – செடியுடன் இணைந்திருக்கும் வரையில் கொடிகள் கனி தரும். இணைப்பு துண்டிக்கப்பட்டால் விளையும் பேராபத்துகள் இரண்டு: உன்னில் கனியும் இருக்காது உனக்கு…

“நான் மெய்யான திராட்சை செடி”

மேலறைப் பேச்சு 18 லெந்து காலத்தின் பதினெட்டாம் நாள் திருமறைப் பகுதி: தூய யோவான் 15:1-4. திராட்சை செடி- கொடிகள் உவமை ஒட்டுவமையாக விளக்கப்படுவதுண்டு. உவமையின் பகுதிகள் ஒவ்வொன்றுக்கும் பொருள் கூறுவர். இயேசு இந்த உவமையின் வழியாக தமக்கும் தம் பிதாவுக்கும்…

“நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன்”

மேலறைப் பேச்சு 17 லெந்து காலத்தின் பதினேழாம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 14:29-31 சிலுவையின் கோரமான நிழல் சீடர்களின் மேல் படறுகிற வேளையில் அவர்களுடைய பற்றுறுதி குலைந்துவிடாதபடி இயேசு தமது இதமான முடிவுரையை கனிவுடன் பேசுகிறார். அவர்…

சமாதான பிரபு

மேலறைப் பேச்சு 16 லெந்து காலத்தின் பதினாராம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 14:27-28 தம்முடைய சீடரிடம் விடை பெறுகிற இயேசு இறுதியில் ‘என்னுடைய சமாதானத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன், என்று சொல்லுகிறார். இது இறையருள் வேண்டும் வளமான வாழ்த்துதல்.…

இயேசுவின் போதனை காலாவதி ஆகிவிட்டதா?

மேலறைப் பேச்சு 15 லெந்து காலத்தின் பதினைந்தாம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 14:25-27 25ம் வசனத்தோடு இயேசுவின் போதனை முடிந்துவிட்டதா? இயேசு தொடர்ந்து;பேசுகிறார் இன்றும் நம்மோடு பேசிக்கொண்டே தான் இருக்கிறார். இயேசுவின் போதனை எழுதிமுடித்து, மூடி, முத்திரையிட்டு,…