Author: yesuiyakkam

நம்பத்தக்கவர் இயேசு

மேலறைப்பேச்சு 8 லெந்து காலத்தின் எட்டாம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 14:1-3 காட்டிக்கொடுக்கப்போகும் யூதாஸினாலும் (13:21), மறுதலிக்கப்போகும் பேதுருவினாலும்(13:38) இயேசு ஆவியிலே கலங்கினார். ஆயினும் தம் துயரத்தை மறந்து தமது சீடரை ஆறுதல் படுத்துகிறார். இரண்டு விசுவாச…

பொறுமை

மேலறைப்பேச்சு 7 லெந்து காலத்தின் ஏழாம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 13: 36-38 அன்பினால் ஆற்றும் பணி பற்றி இயேசு போதித்துக்கொண்டிருக்க, அதைக்கவனியாமல் பேதுரு முன்னதாக இயேசு சொன்னதையே (13:33) நினைத்து குழம்புகிறான். தன்னுடைய ஆன்மீகத் துணிச்சலைக்…

புதிய கட்டளை

மேலறைப்பேச்சு 6 லெந்து காலத்தின் ஆறாம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 13: 34-35 தம்முடைய சீடர்களிடமிருந்து (நம்மிடமிருந்து) அவர் எதிர்நோக்குவது என்ன என்று சொல்கிறார். நம் வாழ்வை தன்னலமற்றும் தாராளமாகவும் பிறர்க்கென வழங்க வேண்டுகிறார். அவர் தற்போது…

உபவாசம் என்பது சுயவெறுப்பு

அன்பான இறைமக்களே!உலக மீட்பர் இயேசுவின் திருப்பெயராலே உங்கள் அனைவரையும்இயேசு இயக்கத்தின் ஊடாக வாழ்த்துகிறேன். சுயவெறுப்பு என்பது கிறிஸ்தவ வாழ்விற்கு இன்றியமையாததாகும். ஏனெனில், அதுதான் ஒருவரின் பண்புநலனை உருவாக்குகின்றதாய் உள்ளது. சுயவெறுப்பு ஒரு பற்றுறுதியாளருக்குள் கடவுளை எல்லாவுக்கும் எல்லாவுமானவராகவும், தம்முடைய நிறைவுநிலைக்கான முழுமையான…

அன்பின் பணி

மேலறைப்பேச்சு 6 லெந்து காலத்தின் ஆறாம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 13: 34-35 தம்முடைய சீடர்களிடமிருந்து (நம்மிடமிருந்து) அவர் எதிர்நோக்குவது என்ன என்று சொல்கிறார். நம் வாழ்வை தன்னலமற்றும் தாராளமாகவும் பிறர்க்கென வழங்க வேண்டுகிறார். அவர் தற்போது…

தடைகளை தாண்டி செயற்படும் பற்றுறுதி

20 மார்ச் 2022 Acknowledging Faith beyond Boundaries மத்தேயு 15:21-28 Isaiah 44:28-45: 8Psalm 125Acts 10:24-33Matthew 15:21-28 பற்றுறுதி மனிதவாழ்வில் கடவுள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஓர் ஊடகமாகும். இப்பற்றுறுதி நாளுக்குநாள் வளர்ச்சியடைய கூடியதாகவும் மாற்றம்…

கொடையும் நடுத்தீர்ப்பும்

வசந்தகாலப் பூக்கள் 16 பதினாறாம் தியானம் தவசு நாட்களில் நாம் கடைப்பிடிக்கும் இன்னுமோர் பிரதான அறச் செயலாக பிறருக்குத் தானம் வழங்கும் நிகழ்வு கடைப்பிடிக்கப்படுகின்றது. இத்தகைய தானம் வழங்கும் செயற்பாடு எல்லா சமயங்களிலும் காணப்படுகின்றது. சிறப்பாக இஸ்லாம் சமயத்தில் றமழான் மாதத்தில்…

உபவாசமும் வாய்க்கட்டுப்பாடும்

வசந்தகாலப் பூக்கள் 15 பதினைந்தாம் தியானம் எமது சரீரத்தில் பிரதானமாக வாய் காணப்படுகின்றது. இது பல பயன்பாடுகளை உடைய ஓர் அங்கமாகும். ஓர் மனிதருடனோ அல்லது சமூகத்தினுடனோ நல்லுறவைப் பேணுவதற்கு வாயின் வார்த்தைகள் அவசியமாகின்றன. வார்த்தைகள் நன்றாக அமையும்போது நல்லுறவு பேணப்படுகின்றது.…

உபவாசமும் விடுதலையும்

வசந்தகாலப் பூக்கள் 14 பதினான்காம் தியானம் உபவாசம் விடுதலையுடன் மிக நெருக்கமாகக் காணப்படுகின்றது. இவ்விடுதலையை தனி மனித விடுதலை, சமூக விடுதலை என நாம் பாகுபடுத்தலாம். மாற்கு 9:29 இல் ஆண்டவர் இயேசு மறுரூப மலையிலிருந்து இறங்கி வந்தவுடன் மலையின் அடிவாரத்தில்…

உபவாசத்துடன் கூடிய மனமாற்றம்

வசந்தகாலப் பூக்கள் 13 பதிமூன்றாவது தியானம் செபம்: இறைவா, எனது உபவாசம் மனந்திரும்புதலுக்குள் என்னை அழைத்துச் செல்லவும் அதன் கனிகளை பிறருக்கு கொடுக்கவும் அருள் புரிவாயாக. ஆமென்.