Author: yesuiyakkam

உண்மையான உபவாசம் எது?

வசந்தகாலப் பூக்கள் 12 பன்னிரெண்டாவது தியானம் மனித வாழ்வில் உண்மையான பொருட்களை போலிப் பொருட்களிலிருந்து அடையாளம் காண விரும்புகின்றோம். யாரும் போலிப் பொருட்களை பணம் கொடுத்து வாங்க விரும்பமாட்டார்கள். இதனைப் போன்றே உண்மையான உபவாசத்தின் அர்த்தத்தை நாம் போலி அர்த்தங்களிலிருந்து பிரித்தறிய…

விளம்பரமற்ற உபவாசம்

வசந்தகாலப் பூக்கள் 11 பதினோறாவது தியானம் லெந்து நாட்களில் மனந்திரும்புதலையடுத்து உபவாசம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஒரு சிலர் நாற்பது நாட்களும் பாலும் பழமும் அருந்தி உணவைத் தவிர்ப்பர். வேறுசிலர், ஒருநாளைக்கு ஒருமுறை மாத்திரம் உணவை அருந்துவர். வேறுசிலர், மாம்ச உணவுகளை…

சுயநீதி

வசந்தகாலப் பூக்கள் 10 பத்தாம் தியானம் சுயநீதி தவறை உணர்த்துவதற்கான தடையாகும் எமது வாழ்வில் நாம் தவறுகளை பல சந்தர்ப்பங்களில் உணர்வதில்லை. அதற்கு பிரதான காரணமாக சுயநீதி காணப்படுகின்றது. விடுதலைப் பயணம் அல்லது யாத்திராகமம் 5:2-3 வசனங்களில் பார்வோன் இஸ்ரவேல் மக்களை…

தூரத்தில் பின்பற்றாதே

வசந்தகாலப் பூக்கள் 9 ஒன்பதாம் தியானம் படைக்குப் பிந்தினாலும் பந்திக்கு முந்திக் கொள் என்னும் பழமொழி எம்மிடையே காணப்படுகின்றது. இதன்படி, இயேசுவைப் பின்பற்றுதல் என்பது, வெறுமனே ஒரு நபரைப் பின்பற்றுவது அல்ல மாறாக, விடுதலையை உண்மையை வாழ்வை பின்பற்றுதல் ஆகும் (யோவான்…

பாவத்திலிருந்து விடுதலை பெறுதல்

13 மார்ச் 2021 மாற்கு 2:1-12 • மனித வாழ்வில் எம்மை அழுத்திக் கொண்டிருக்கும் காரியங்களிலிருந்து நாம் விடுதலைப் பெற விரும்புகின்றோம். குறிப்பாக, எம்மை நெருக்கிக் கொண்டிருக்கும் பாவத்திலிருந்து விடுதலைபெறுதல் மிக அவசியமாகின்றது. இங்கு, பாவம் என்பது மனச்சாட்சிக்கும் ஐம்புலன்களாகிய மெய்,…

உணர்ச்சியான அறிக்கை வேண்டாம்

வசந்தகாலப் பூக்கள் 7 ஏழாம் தியானம் செபம்: இறைவா அறிவாலோ உணர்வாலோ உம்மை அறிக்கையிடாமல் மாறாக அனுபவத்தில் உம்மைக் கண்டு கொள்ள அருள் புரிவாயாக.

ஒதுக்கப்பட்ட மற்றும் விளிம்பில் உள்ள மக்களுடன் அடையாளப்படுத்தல்

6 மார்ச் 2022 மாற்கு 1:40-45 • நாம் வாழும் உலகில் பல்வேறுபட்ட காரணங்களுக்காக மக்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சாதி, அதிகாரம், வறுமை போன்ற பல காரணங்களால் மக்கள் ஒடுக்கப்படுவதை நாம் காண்கின்றோம். • அகாஸ்வேறு என்ற பாரசீக அரசன் யூதர்கள்…

இயேசுவின் வியத்தகு அன்பு

மேலறைப்பேச்சு 5 லெந்து காலத்தின் ஐந்தாம் நாள் தியானம்திருமறைப் பகுதி: தூய யோவான் 13:31-33 இயேசுவின் வியத்தகு அன்பு யூதாஸின் மீட்புக்காக ஊற்றப்பட்டது ஆனால் அவன் மனம் மாறவில்லை. இயேசு தனது தியாக அன்பினாலே நம் மீட்புக்காக தம் வாழ்வை அற்பணித்து…

உன் பெலவீனத்தை நான் அறிவேன்

மேலறைப்பேச்சு 4 லெந்து காலத்தின் நான்காம் நாள் தியானம்திருமறைப் பகுதி: தூய யோவான் 13: 18-30 யூதாஸ் தன்னைக் காட்டிக்கொடுக்கப் போகிறான் என்று இயேசு அறிந்து ஆவியிலே கலங்கினார். எனினும் இரட்சகரின் அன்பு குன்றவில்லை. இந்த அன்பின் அடயாளமாகத்தான் ஒரு கவளம்…