Author: yesuiyakkam

செயலாற்றும் அன்பு

மேலறைப்பேச்சு3 லெந்து காலத்தின் மூன்றாம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 13: 12-17 ”செயலாற்றும் அன்பு” பற்றிய செயல்முறைப் பாடம் நடத்திய இயேசு சீடருக்குப் போதிக்க அமருகிறார். போதகரும் ஆண்டவருமான அவரே சீடர்களின் கால்களைக் கழுவினாரென்றால் சீடர்கள் ஒருவருக்கொருவர்…

நீ இயேசுவுக்கு சொந்தம்!

மேலறைப் பேச்சு 2 லெந்து காலத்தின் இரண்டாம் நாள் தியானம்திருமறைப் பகுதி: தூய யோவான் 13: 6-11 இயேசுவின் அன்பின் சேவை பேதுருவுக்கு ஒரு பேரதிர்ச்சி. பேதுரு துடிப்புடன் தடை சொல்லுகிறான். காரணங்கள் என்னவெனில், ஆண்டவர்மேல் கொண்ட மரியாதையும் ”தான் தகுதியற்றவன்”…

சிலுவை: போருக்கெதிரான பண்பாடு

ரஷ்யா – உக்ரைன் போர் களம் ரஷ்யா – உக்ரைன் போர் களம் காணும் இந்நேரத்தில் சில கிறிஸ்தவ ஊழியர்கள், “இது கடைசிகாலம், முன்னுரைக்கப்பட்ட போர்கள் நடந்தே தீரும், இதை நாம் தடுக்கக்கூடாது” என்று பேசிக்கொண்டிருப்பது எனக்கு வியப்பை தந்தது. ஒரு…

துன்பப்படுவதற்கான அழைப்பு

March 2, 2022, WednesdayAsh Wednesday Cross: A Call to Vicarious Suffering 1 Kings17: 12 – 24Psalm 102Philemon 2:1-11Mark 8:31-38 சாம்பல் புதன் மாற்கு 8:31:38 • மனித வாழ்வில் துன்பங்களை நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கின்றோம்.…

பிறரை நேசி

மேலறைப் பேச்சு 1 லெந்து காலத்தின் முதல் நாள் தியானம்திருமறைப் பகுதி: தூய யோவான் 13: 1-5 இயேசு எல்லாம் தெரிந்தவர். தான் சர்வ வல்லவர் என்றும் பிதாவுடன் நீங்காத உறவிலிருப்பவர் என்றும் அறிந்திருந்தும் அவர் தம்முடையவர்களிடம் அன்பு கூர்ந்தார். அன்பின்…

அறிவுறுத்தல்களை தள்ளாதே

வசந்தகாலப் பூக்கள் 6 ஆறாம் தியானம் செபம்: இறைவா உம்மால் கொடுக்கப்படும் அறிவுறுத்தல்களை கேட்டு அதன்படி நடக்க அருள் புரிவாயாக. ஆமென்.

இருப்பிடத்தை அவதானித்துக் கொள்

வசந்தகாலப் பூக்கள் 5 ஐந்தாம் தியானம் செபம்: இறைவா எனது இருப்பிடத்தை சரியாக அமைத்துக் கொண்டு தவறிலிருந்து விலகி வாழ அருள்புரிவாயாக.

தவறுகளை ஏற்றுக்கொள்ளாமை வீழ்ச்சிக்கான காரணம்

வசந்தகாலப் பூக்கள் 4 நான்காம் தியானம் செபம்: இறைவா எனது தவறை நான் ஏற்றுக் கொண்டு, அறிக்கையிட்டு அதனை விட்டுவிட அருள்புரிவாயாக. ஆமென்.

திட்டமிட்ட பாவமே வீழ்ச்சிக்கான காரணம்

வசந்தகாலப் பூக்கள் 3 மூன்றாம் தியானம் தொடக்கநூல் (ஆதியாகமம்) 4:8ல் ஆபேலின் காணிக்கையை கடவுள் ஏற்றுக்கொண்ட காரணத்திற்காக காயீனின் முகநாடி வேறுபட்டு அவன் தன் சகோதரனாகிய ஆபேலோடு அன்பாகப் பேசி, அவனை வெளியே அழைத்துச் சென்று அவன்மீது பாய்ந்து கொலை செய்தான்.…

வீழ்ச்சிக்கு காரணம் சந்தேகமே

வசந்தகாலப் பூக்கள் 2 இரண்டாம் தியானம் செபம்: இறைவா என் பலவீனங்களின் மத்தியில் நான் உம்மில் நிலைத்திருந்து உறுதியாய் வாழ உலக ஆசைகளிலிருந்து எம்மை விடுவித்தருளும். ஆமென்.