Author: yesuiyakkam

ஏவாளின் வீழ்ச்சிக்கான காரணங்கள்

முதலாம் தியானம் லெந்து காலங்களில் எமது ஆன்மீக வாழ்வில் வீழ்ச்சிக்கான காரணங்களை திருமறை உதாரணங்களுடன் நாம் ஆராய்வோம். இதற்காக, இன்றைய நாளில் ஏவாளின் வீழ்ச்சிக்கான காரணங்களை அவரின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்வோம். முதலாவதாக, ஏவாள் கடவுளுக்கும் அவருக்கும், கணவனுக்கும் தனக்கும் இடையே…

எது உண்மையான ஞானஸ்நானம்

எது உண்மையான ஞானஸ்நானம் “திருமுழுக்கு : திருப்பொழிவு” தண்ணீரில் மூழ்குவதெல்லாம் திருமுழுக்கு ஆகாது. திருமுழுக்கு என்பது இறைநீதியை நிலைநாட்டுவதற்கான அடித்தளம் நீதிக்காக துன்புறுதலின் அடித்தளம். நம்முடைய தாய் தந்தையாம் கடவுளாலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் நம் அனைவருக்கும் அருளும் அமைதியும்…

நாம் அனைவருக்கும் பயன் தரும் வாழ்வை வாழ்கிறோமா?

இறையாட்சி வழி வாழ்வோர் பேறுபெற்றோர் அவர்கள் இறைமக்கள் இறையாட்சி வாழ்வு இறையருள் மற்றும் மனித முயற்சி இரண்டும் சார்ந்தது. இவற்றை நிராகரித்து வாழ்வோர் இறையாட்சி வழி வாழ்வோர் அல்ல. இறையாட்சி வழி வாழும் வாழ்வு என்பது சீரருகே நடப்பட்ட மரம் போன்றது…

படைப்பின் சீர்க்கேடுகள்

20 பெப்ரவரி 2022 The Corruption of Creation லூக்கா 10:13-16 • சீர்க்கேடுகள் தனிமனித வாழ்விலும் சமூக வாழ்விலும் திருச்சபை வாழ்விலும் படைப்புக்களிலும் இருப்பதை நாம் பார்க்கின்றோம். • ஏசாயா 5:1-13 என்ற பகுதியில் கடவுள் இஸ்ரவேல் மக்களை திராட்சை…

இரத்த சாட்சியாகிய ஸ்தேவான்

Stephen the first Martyr 15 பெப்ரவரி 2022 மத்தேயு 10:16-22 • திருமறையில் பல இரத்தசாட்சிகளை நாம் பார்க்கின்றோம். திருமறைக்குள் மாத்திரம் கட்டுப்படுத்தப்படாமல் திருச்சபை வரலாற்றிலும் கி.பி.64-313 வரையுள்ள காலப்பகுதியிலும் அநேகர் தமது உயிரை அர்ப்பணித்தனர். இவ்வாறாக, அர்ப்பணிப்புக்கள் இன்றும்…

மீட்புக்கான நேரம்

February 27, 2022, Sunday7th Sunday before Easter Lent: A Time of Redemption Isaiah 58: 1-14Psalm Ps.6Romans 2:1-13John 5:1-9 27 பெப்ரவரி 2022யோவான் 5:1-9 ‘சொட்டோரியா’ முழுமையான மீட்பு மீட்பு என்னும் பதம் ‘சொட்டோரியா’ σωτηρία…

‘உடைந்த நிலையில் விசுவாசம்’

அன்பானவர்களின் இறுதி மணித்துளியில் அவர்களுடன் இருக்க இயலாமை, துன்பம், நம்பிக்கை இழப்பு ஆகிய சூழலில் உயிரிழந்தோருக்காக வருந்துதல். திருமறைப் பகுதி: 1 கொரிந்தியர் 15 (இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பின் மூலம் வெற்றி.) திருமறைப் பகுதியின் சூழல்: இந்தப் பகுதியில் கிறிஸ்துவின் மீது…

வாழ்நாளில் சுமக்க வேண்டிய சிலுவைகள்

வசந்தகால பூக்கள்லெந்துகாலம் சிந்தனைகள் அறிமுகம் லெந்துகாலம் கிறிஸ்தவ வாழ்க்கையில் முக்கியமானதாகும். இக்காலத்தில் பிரதானமாக பேசும் பொருளாக சிலுவை காணப்படுகின்றது. சிலுவை என்பது மற்றவர்களின் நல்வாழ்வுக்காக நாம் தெரிந்தெடுக்கும் துன்பமாகும். இத்துன்பத்தை எமது வாழ்நாட்களில் நாம் எவ்வாறு சுமக்கலாம் என்பதை பவுலின் வாழ்விலிருந்தும்…

இயேசு தோற்றம் மாறுதல் Transfiguration of Jesus

“இயேசுவின் மானிடத் தன்மையும் இறைத்தன்மையும்” தாயும் தந்தையுமாகிய கடவுளாலும் நம்முடைய ஆண்டவரும் விடுதலையாளருமாகிய இயேசு கிறிஸ்துவினாலும் நம்மனைவருக்கும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக. தூய மத்தேயு என்பவர் எழுதின நற்செய்தி நூல் 17ஆம் பிரிவு 1 முதல் 9 வரையிலான திருமொழிகள் இயேசு…