Author: yesuiyakkam

“இயேசுவும் பெண்களும்”

“இயேசுவும் பெண்களும்” (Jesus and Women) - - அருட்பணி ரா. ரூபன் பிரதீப் எம் எல்லோருடைய வாழ்விலும் பெண்கள் பெரும் பங்குவகிக்கின்றனர். தாயாக, சகோதரியாக, தோழியாக, காதலியாக, மனைவியாக இன்னும் பல வகையிலே. இவ்வாறு நாம் பூமியில் கால்பதித்த காலம்…

இலங்கையில் சாதிய அடக்குமுறைக்கு எதிர்த்து நிற்போம்

தோழர் திரு. அருண் சித்தார்த்தைத் இயேசு இயக்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம். யாழ்ப்பாணத்தில் எவரேனும் சாதிய அடக்குமுறையால் பாதிக்கப்படுவார்களாயின் இலவச சட்ட நடவடிக்கைகளுக்காக சமூக ஆர்வலர் திரு. அருண் சித்தார்த்தைத் தொடர்பு கொள்ளலாம். திரு. அருண் சித்தார்த்யாழ் சிவில் சமூக நிலையம்021-221-3267கைபேசி 0774842464

ஆலயத்தில் இயேசு அர்ப்பணிக்கப்படல்

Presentation of Jesus at the Temple 2 பெப்ரவரி 2021 லூக்கா 2:22-40 • கடவுள் தன்னை பல்வேறு வழிகளில் உலகில் வெளிப்படுத்தியுள்ளார். இயற்கை, அடையாளச் சின்னங்கள், மனிதர்கள் போன்றவைகளின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார். இங்கு கிறிஸ்து தன்னை ஆலயத்தில் வெளிப்படுத்துகின்றார்.…

இலங்கை சுதந்திர தினம்

இலங்கை சுதந்திர தினம் தெற்காசிய நாடுகள் அனைத்தும் காலனித்துவ ஆட்சியின் கீழே அடிமைகளாக நடாத்தப்பட்டனர். இலங்கையை போர்த்துக்கேயர் 1505-1658 வரையும், ஒல்லாந்தர் 1659-1795 வரையிலும், பிரித்தானியர் 1796-1948 வரையிலும் இலங்கையை ஆண்டு வந்தனர். 1948ம் ஆண்டு மாசி மாதம் 4ம் திகதி…

கர்த்தரை துதியுங்கள் (வழிபாடு)

30 தை 2022 யோவான் 2:13-22 • கடவுளுக்குரிய மதிப்பையும் மரியாதையும் ஒரு தனி மனிதனோ அல்லது சமூகமோ வார்த்தையினாலோ அல்லது செயல்களின் மூலமோ செலுத்துவதையே வழிபாடு என்கிறோம். இவ் வழிபாட்டில் நன்றி செலுத்துதல், கடவுளை துதித்தல், பாவங்களை அறிக்கையிடல், மற்றவர்களுக்காக…

கண்களின் இச்சை குறித்து பைபிள் என்ன சொல்லுகிறது?

நுகர்வுப் பண்பாட்டுக்கு கிறிஸ்தவரின் மறுமொழி (CHRISTIAN RESPONSE TO CONSUMERISM) நிலைவாழ்விற்கான தகவுகளை நாடாமல் மண்ணுலக வாழ்விற்கான பெருமை மேட்டிமை பண்புகளை நாடுதல் அழிவுக்கேதுவான நுகர்வு கலாச்சாரம் ஆகும். அருட்பணி. டால்ட்டன் மனாசே 1) திருப்பால்கள் (Psalms)37 – இறைநீதிக்கு எதிரான…

கிறிஸ்தவர்களுக்கு அம்பேத்கரின் அறிவுரை

26 தை 2022 எல்லோருக்குமான சமத்துவமும் நீதியும் மத்தேயு 23:23-28 • நாம் வாழும் உலகில் நீதி, சமத்துவம் போன்றவைகள் எல்லா மனிதர்களும் விரும்பும்ஒன்றாகும். இதற்காக உலகில் பல போராட்டங்கள் இடம்பெற்றுள்ளதை நாம் பார்க்கின்றோம்.இந்தியாவின் விடுதலைக்கான சமத்துவத்திற்காக நீதிக்காக ஆண்களும் பெண்களும்…

பவுலின் மனமாற்றம்

25 தை 2022 மத்தேயு 19:27-30 • தை 25ம் திகதி திருச்சபையின் ஒருமைப்பாடு வாரத்தின் நிறைவுநாளாகும். இந்நாள் புனிதபவுலின் மனமாற்றம் அல்லது மறுரூபமாகுதல் நாளை குறிக்கின்றது. • பவுலின் மறுரூபமாகுதலைப் பற்றி நாம் திருமறையில் படிக்கும்போது லூக்கா கூறும் விளக்கத்தையும்,…