Author: yesuiyakkam

பற்றுறுதியும் தாய் மொழியும்

அன்பான இறைமக்களே உங்கள் அனைவரையும் கிறித்து இயேசுவின் திருப்பெயரில் வாழ்த்தி வரவேற்கிறேன்.; ‘பற்றுறுதியும் எமது தாய்மொழியும்’ என்கின்ற தலைப்பில் சில விடயங்களை சிந்திக்க இருக்கிறோம். அதற்க்கு ஆதாரமாக முதல் உடன்படிக்கை நூலாகிய தொடக்க நூல் 11: 1- 9 வரை அடங்கியுள்ள…

தூயவர்களாய் இருங்கள்

யோவான் 17:13-17 தை 9 2022 • திருச்சபைக்கு இருக்க வேண்டிய 4 பிரதான பண்புகளில் பரிசுத்தம் முக்கியமானதாகும். அதாவது ஏகம், பரிசுத்தம், அப்போஸ்தலிக்கம், கத்கோலிக்கம் ஆகிய 4 பண்புகளை திருச்சபை கொண்டிருக்க வேண்டுமென எமது விசுவாசபிரமாணத்தில் நாம் அறிக்கையிடுகின்றோம். •…

பிரசன்னத் திருநாள்

கிறிஸ்து தன்னை வெளிப்படுத்தல் தை 6 2022 மத்தேயு 3:13-17 • தை மாதம் 6ம் திகதி கிறிஸ்து தன்னை யூதர் அல்லாத எல்லோருக்கும் வெளிப்படுத்தும் திருநாளை நாம் நினைந்து கொள்ளுகின்றோம். இந்நாளையே கீழைத்தேய வைதீக திருச்சபைகள் கிறிஸ்து பிறப்பு தினமாக…

உடன்படிக்கையின் ஞாயிறு

தை 2 2022 யோவான் 12:20-32 • உடன்படிக்கை என்ற சொல் எமது வாழ்வில் அடிக்கடி நாம் கேட்கும் சொல்லாகும். குறிப்பாக, இலங்கையில் பலவிதமான உடன்படிக்கைகள் காணப்படுகின்றன. இந்திய பிரதமர் ரஜிவ் காந்தி அவர்களுக்கும் இலங்கை ஜனாதிபதி J.R ஜயவர்தன அவர்களுக்கும்…

இதை மறவாதிருங்கள்

2022ம் ஆண்டிற்குள் நாம் காலடி எடுத்து வைத்துள்ளோம். இப்புதிய ஆண்டிற்குள் நாம் காலடி எடுத்து வைக்கும்போது பின்வரும் செயல்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக, புது வருடத்துக்குள் நாம் கடவுளுடனும் மனிதனுடனும் பொருத்தனைகளில் ஈடுபடுவோம். எனவே, இவ்வருடத்திற்குள் நாம் காலடி…

கடவுள் எங்களில் ஒருவரானார்!!!

கடவுள் எங்களில் ஒருவரானார் 'எங்களில் ஒருவரான கடவுளைப் புரிந்துகொள்வோர் பேறுபெற்றோர். அவர்கள் இன்றைய 'இயேசு சமூகங்கள்' நத்தார் (இயேசு பிறப்பு) என்பது 'எங்களில் ஒருவரான கடவுளை' புரிந்துகொள்ளும் ஒரு சந்தர்ப்பம். ஆனால் நத்தார் அதன் கருத்தை. இழந்து நீண்ட காலமாகிவிட்டது. நத்தார்,…

கிறிஸ்மஸ் கூடாது ?

நம் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் மிக மூர்கமானவைகளாக இருக்கின்றன. எப்படியெனின், 2000 ஆண்டுகளுக்கு முன் மீட்பர் பிறந்த அந்த நாளைக் கொண்டாடுகிறோம் என்ற பெயரில் அந்த நாளில் நடந்த பல அவலங்களை மறைத்து நமக்கு கொண்டாட ஒரு பண்டிகைவேண்டும் என்ற அளவில் உலகப்பண்டிகைகளுக்கு…

அழிவுக்குள் ஓர் ஆக்கம்

கிறிஸ்து பிறப்பின் செய்தி 2021ம் ஆண்டு கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை நினைந்துக் கொள்ள நாம் வந்துள்ளோம். உலகிலும் இலங்கையிலும் பல அசாதாரண நிலைமைகளின் மத்தியில் இப்பிறப்பை ஆக்கப்பூர்வமாக நாம் நினைந்துக்கொண்டிருக்கின்றோம். இன்றைய உலகத்தை எடுத்துக் கொண்டால் கோவிட் – 19ன் தாக்கத்தினால்…

புரட்சியாளர் மரியாள்

துயருரும் மக்களுடன் மரியாளின் வாழ்வையும் பணியையும் பொதுவாக இன்றைய திருச்சபைகளில் மரியாள் புனிதவதியாகவும் திருத்தாயாகவும்கூண்டிற்குள் அடைக்கப்பட்டு வணக்கத்தைப் பெறுகின்ற ஓர் வணக்கப் பொருளாகவும்காணப்படுகின்றார். இத்தகைய காரியங்கள் அவரின் விடுதலை உணர்வினை மங்கச் செய்வதாகக்காணப்படுகின்றது. சிறப்பாக, லூக்கா 1:46-55ஆம் வசனம் வரையுள்ள பகுதியில்…

இயேசுவின் வருகைக்கு ஆயத்தமா ?

எல்லா சமயங்களிலும் இறுதியியல் பற்றிய எண்ணக்கருக்கள் காணப்படுகின்றன. உதாரணமாக: பௌத்த சமயத்தில் மைத்திரிய புத்தரின் வருகை, இந்து சமயத்தில் கல்கியின்அவதாரம் போன்றவைகளும் இரண்டாம் வருகையுடன் தொடர்புடையதாக காணப்படுகின்றன. இயேசுவின் இரண்டாம் வருகையில் நடுத்தீர்ப்பு, உருமாற்றம் (1 தெசலோனிக்கேயர் 4:3-7), கிறிஸ்துவுக்குள் மரித்தோர்…