Author: yesuiyakkam

தீமையை நிராகரித்து, இறையாட்சி நோக்கிய மனமாற்றத்துக்காக உழைப்போர் பேறுபெற்றோர்.

திருவருகைக்காலம் – 03 கருப்பொருள்: தீமையை நிராகரித்து, இறையாட்சி நோக்கிய மனமாற்றத்துக்காக உழைப்போர் பேறுபெற்றோர். திருவருகைக்காலம் இயேசுவின் முதல் வருகையை நினைவுகூரவும் (ஆயத்தம்) இரண்டாம் வருகையை எதிர்பார்க்கவும் (தூண்டல்) அழைக்கின்றது. திருமுழுக்குநர் யோவான் பரப்புரை செய்த மகிழ்ச்சி மிகு மனமாற்றத்தின் அடிப்படையில்;…

யாக்கோபு எத்தனா?

ஒரு நீதியான கடவுள் எப்படி ஒரு ஏமாற்றுக்காரனான யாக்கோபை தன் மீட்பின் திட்டத்திற்கான கூட்டாளியாக தெரிவுசெய்ய முடியும் என்பது வியப்பான செய்தி. கடவுள் எதையும் காரணமின்றி செய்வதில்லை, எனவே யாக்கோபை கடவுள் தெரிந்துகொண்டதற்காக காரணங்கள் என்ன என்பதை தியானிப்போம். பெயர்க்_காரணம் ‘யாக்கோபு’…

இறைவாக்கின் அடிப்படையில் கடவுளை சந்திக்க ஆயத்தமாவோர்

இறைவாக்கின் (புனித ஏடு) அடிப்படையில் கடவுளை சந்திக்க ஆயத்தமாவோர் பேறுபெற்றோர். அவர்கள் பாவமன்னிப்பை நாடும் இறைமக்கள். திருவருகைக்காலம்( Advent) 02 கருப்பொருள்: இறைவாக்கின் (புனித ஏடு) அடிப்படையில் கடவுளை சந்திக்க ஆயத்தமாவோர் பேறுபெற்றோர். அவர்கள் பாவமன்னிப்பை நாடும் இறைமக்கள். Theme: Blessed…

சிலுவையும் உரிமையும் – மாற்றுவலுவுடையோர் பார்வையில்

டிசம்பர் 3, அகில உலக மாற்றுவலுவுடையோர் தினம். நாம் வாழும் உலகில் அனைவருமே உரிமைக்காக போராடுகின்றனர். குறிப்பாக இலங்கையில் போர்காலத்திற்கு பின்னரான சூழ்நிலையில் மக்கள் தமது உறவுகளை தேடி உரிமைப் போராட்டம் நடாத்துகின்றனர் மறுகரையில் மலையக மக்கள் நாளாந்த ஊதியமாக ஆயிரம்…

திருவருகைக்காலத்தை முறையாக பயன்படுத்துவோம்

தீமைகளில் நாட்டம், பொருட்கள் பற்றிய கவலை மற்றும் அன்பற்ற தன்னல வாழ்வு என்பவற்றை நிராகரிப்போர் பேறுபெற்றோர். அவர்கள் நிச்சயம் கடவுளை சந்திப்பர். அருட்பணி செல்வன், இலங்கை. திருவருகைக்காலம் இயேசுவின் முதல் வருகையை நினைவுகூரவும் (ஆயத்தம்) இரண்டாம் வருகையை எதிர்பார்க்கவும் (தூண்டல்) அழைக்கின்றது.…

முனைவர் சாலமன் விக்டசின் நூல்கள்

ஆசிரியர் பற்றி மதுரை, அரசரடி, தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் சமூகப் பகுப்பாய்வு துறையில் மூத்த பேராசிரியராக அருட்பணி. முனைவர் சாலமன் விக்டசு பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். பல்வேறு பன்னாட்டு அளவிலும், உள்நாட்டு அளவிலும், வெளியாகும் இதழ்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் பல…

அரிமத்தியா ஊரைச் சார்ந்த யோசேப்பு- ஓர் ரகசிய சீடர்

அரிமத்தியா ஊரைச் சார்ந்த யோசேப்பு ஓர் ரகசிய சீடர் புதிய சீடத்துவத்துக்கான முன்னோடி மத்தேயு 27: 57-61, லூக்கா 23: 50-56, யோவான் 19: 38-42 மாற்கு 15: 42- 47 ஆண்டவர் இயேசுவை நல்லடக்கம் செய்த அரிமத்தியா ஊரைச் சார்ந்த…

கிறிஸ்தவ பற்றுறுதியில் கோரோனாவின் தாக்கம்

மனித குலத்தை அச்சுருத்தும் இயற்கை காரணிகளும் செயற்கை அனர்த்தங்களும் எமது வாழ்வின் ஒரு பகுதியாகும். இதனொலியில் கடந்த தசாப்பங்களாக பல்வேறு கொல்லை நோய்கள் மனித சமூகத்தை அச்சுருத்திக்கொண்டேயுள்ளன. குறிப்பாக டெங்கு, சிக்கன் குன்யா, பறவைக்காச்சல் பன்டிக்காச்சல் போன்றவற்றை உதாரணமாக கூறலாம் இவற்றைவிட…

திருமறை கூறும் கடவுளின் நியாயத்ததீர்ப்பு

கிறிஸ்தவ விசுவாசத்தில் நியாயத்தீர்ப்பு என்ற வார்த்தை முக்கியமானதாக காணப்படுகின்றது. இச்செயற்பாடு இயேசுவின் இரண்டாவது வருகையுடன் நடைபெறும் என்பதை திருமறை எமக்கு எடுத்து காட்டுகின்றது. இச்செயற்பாடு நடைபெறுவதற்கு முன்பதாக இயற்கையில் பல மாற்றங்கள் ஏற்படும் என்பதை திருமறையில் படித்தறிகின்றோம். சூரியன், சந்திரன் போன்றவற்றில்…

கிப்ட்சன் பிரியனின் ஒளிப்படங்கள்

“When I photograph I make love.” said by Alfred Stieglitz.. I felt the same way whenever I hold a camera. திரைத்துறையில் சாதிக்கத்துடிக்கும் வளரும் இளம் கலைஞர்கிப்ட்சன் பிரியனை வாழ்த்துகிறோம்.