Author: yesuiyakkam

புதிய பரமண்டல ஜெபம்

விண்ணகத்தைவிட எங்கள் நடுவே வசிக்க விரும்பும் அன்பின் கடவுளே, களங்கமற்ற உம் இயல்புகள் தூயதென எங்கள் வாழ்வு போற்றட்டும்! எங்கள் எண்ணங்களில் (விண்) மட்டுமே வாழும் உம் அரசு எங்கள் நடைமுறையிலும் (மண்) செயலாற்றட்டும்! உலகம் எங்களுக்குள் திணித்திருக்கும் எங்கள் ஆசைகளையல்ல…

சமூகப்பணிக்கும் கிறிஸ்தவர்களுக்கும் என்ன தொடர்பு

சமூகப்பணிக்கும் கிறிஸ்தவர்களுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி இன்று இறைமக்கள் நடுவில் நிலவுகிறது ? இந்தக் கேள்வியை எழுப்புகிறவர்கள் அனைவரும் படிக்கவேண்டிய கருத்தாழமிக்க கட்டுரை. திருத்துவக் கடவுள் இன்றும் சமூகத்தில் பணியாற்றிக்கொண்டே இருக்கின்றார். அதே கடவுள் எங்களை சமூகத்தில் புதிய பணிகளை…

இம்மானின் கீறல்கள்

இம்மானின் கீறல்கள் அருட்பணி இம்மானுவேல் பால் விவேகானந்த், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையை சார்ந்தவர், சமகால கலைவடிவங்களின் ஊடாக சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தன அழிப்பு ஆகியவற்றுக்காக பங்களிப்பு செய்பவர். ஒடுக்கப்பட்ட மக்களின் பார்வையில் ஓவியங்கள் வரைவதில் தலைசிறந்த கலைஞர். தற்போது அமெரிக்காவின்…

சீர்த்திருத்த ஞாயிறு

திருச்சபை சீர்த்திருத்தபட்டதும், சீர்த்திருத்துவதும் இறைவேண்டல் செய்வோம்: வரலாற்றில் தவறுகள் நடைபெறும் வேளையில் குறுக்கிட்டு மாற்றம் செய்யும் கடவளே ! இறைமக்கள் சமூகமாக எம்மை உருவாக்கி அன்பு, நீதி, சமாதானம் போன்ற இறையாளுகையின் பண்புகளோடு வாழவும், அதை அனைத்துலகிற்கும் நற்செய்தியாக பறைசாற்றவும் கட்டளையிட்டீர்.…

கொரோனாவும் இறைவருகையும்

முன்னுரைகொரோனா வைரசின் தாக்கம் எமது வாழ்வில் எல்லா கூறுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது ஏற்படுத்திய தாக்கங்களை குறித்து இக்கட்டுரையில் குறிப்பிட விரும்புகிறேன். மேலும் இன்றைய நாட்களில் கொரோனாவின் தாக்கம் எமது சமய கோட்பாடுகளில் குறிப்பாக இயேசுவின் இரண்டாம் வருகையுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. இவைகளை…

ஆண்டவருக்கு பயப்படுகிற பயம்

கடவுளுக்கு பயப்படும் பயம் என்பது முதல் ஏற்பாடு முழுவது விரவிக்கிடக்கின்ற சொல்லாடலாகும். கடவுளை நேசிக்கும் நேசம் என்று நேர்மறையாகக் கூறாமல் விவிலியம் ‘பயம்’ என்ற எதிர்மறையான சொல்லை ஏன் முன்வைக்கிறது எனக் காண்போம்.உண்மையில் பயத்தை விவிலியம் எதிர்மறையாகக் கூறுகிறது.“அன்பிலே பயமில்லை; பூரண…

நீங்கள் கோடீஸ்வரனாவதற்காகவே இயேசு சிலுவையில் மரித்தார்

நீங்கள் கோடீஸ்வரனாவதற்காகவே இயேசு சிலுவையில் மரித்தார்என்று ஒரு யூடியூப் பிரசங்கியார் ஆணித்தரமாக அடித்து பிரசங்கித்துக்கொண்டிருந்தார். “இன்றைக்கு பிரசிங்கிமார்கள் பிரசங்கிப்பதையே இயேசு அன்றைக்கு பிரசங்கித்திருந்தால் இயேசுவை யாரும் சிலுவையில் அறைந்திருக்கமாட்டார்கள்” என்ற லியனார்ட் ரேவன்ஹில்லின் (Leonard Ravenhill) கூற்றையே இவரின் பிரசங்கம் நினைவூட்டியது.…

ஜெப வாழ்க்கையை விட மிக முக்கியமான வேத தியான வாழ்க்கை:

தற்கால கிறிஸ்தவம் ஜெபித்துவிட்டால் நம் ஆவிக்குரிய ஜீவியம் சரியாக செல்கிறது என்ற மாயைக்குள் சிக்கியிருக்கிறது. விவிலிய வாசிப்பும் வசன தியானிப்பும் குறைந்து தொலைக்காட்சி பிரசங்கங்களை கேட்டு, அந்த ஜெபங்களில் பங்குகொண்டாலே போதும் என்ற நிலையில் திருப்திப்பட்டுக்கொள்கிற போஷாக்கற்ற ஆவிக்குரிய ஜீவியமே தற்போது…