வறுமையும் கிறிஸ்தவத்தின் மறுமொழியும்
Christian Response to Poverty # திருமறைப் பகுதிகள் ஆமோஸ் 8: 4 – 7யாக்கோபு 2: 1 – 7லூக்கா 16: 19 – 31 #. சிந்தனைக்கு நிலவரம்பு உச்ச சட்டம் – நில பிரபுக்களை ஒழிப்பதற்கு உருவாக்கப்பட்டது…அடிமைத்தனம்…
இயேசு இயக்கம்
Christian Response to Poverty # திருமறைப் பகுதிகள் ஆமோஸ் 8: 4 – 7யாக்கோபு 2: 1 – 7லூக்கா 16: 19 – 31 #. சிந்தனைக்கு நிலவரம்பு உச்ச சட்டம் – நில பிரபுக்களை ஒழிப்பதற்கு உருவாக்கப்பட்டது…அடிமைத்தனம்…
“My Peace I Give to You” திருமறை பகுதிகள் சகரியா8: 12-19ரோமர் 5: 1-5யோவான் 16: 16-33 உட்புகும் முன் ஆண்டவர் இயேசுவின் மலைப்பொழிவு அருளுரையில் கடவுளை எவரும் தரிசிக்கலாம் என்று சொல்லிக் கொண்டு வருகிற இயேசு, “சமாதானம் பண்ணுகிறவர்கள்…
திருமறை பகுதிகள் நீதிமொழிகள் 4: 1 – 19அப்போஸ்தலர் 22: 1 – 5லூக்கா 4: 31 – 44 உட்பகுமுன் ஒருகுழந்தையின்முதல்வகுப்பறைதாயின்கருவறை தான்… கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழைய பழமொழிபள்ளிகள் இல்லா ஊரில்குடிபுக வேண்டாம் இது…
Plurality: Common Humanity and Faith Sharing # திருமறை பகுதிகள் யோனா 4: 1 – 11 அப்போஸ்தலர் 8 :26 – 40 மத்தேயு 22: 1 – 14 # உட்பகுமுன் ரம்ஜான் பண்டிகையில் இஸ்லாமிய நண்பர்கள்,…
திருமறை பகுதிகள் 1 இராஜாக்கள் 4: 42 – 44யோவான் 6: 25 – 581 கொரிந்தியர் 11: 23 – 30 உட்புகும் முன்… திருமுழுக்கும், திருவிருந்தும் திருச்சபையின் சாக்கிரமெந்துகள்… ஒன்று அங்கத்தினராவதற்கும், மற்றொன்று அருள்பணி புரிவதற்கும் நம்மை வழிநடத்துகின்ற…
திருமறை பகுதிகள்: ஏசாயா : 6: 1 – 8அப்போஸ்தலர் 9: 10 – 18லூக்கா 10 : 1 – 11 # உட்புகும் முன்… “புண்ணியர் இவர் யாரோ” என்ற கீர்த்தனை பாடலில், கடைசி சரணம் “துன்ப பாத்திரத்தின்…
திருநிலைப்படுத்தும் திருப்பணி – இயேசுவின் காயங்களால் திருநிலைப்படுத்தப்படல்யோவான் 21:15-19 திருநிலைப்படுத்தல் என்பது அருட்கொடைகளில் ஒன்றாகக் காணப்படுகிறது. பாவமன்னிப்பு, திருமுழுக்கு, திடப்படுத்தல், திருவிருந்து, திருமணம், எண்ணெய் பூசி செபித்தல், திருநிலைப்படுத்தல் ஆகிய ஏழு அருட்கொடைகளை நாம் நினைந்துக் கொள்கிறோம். இவ் அருட்கொடைகளினூடாக இறை…
விடுதலைப்பயணம் 3:1-12 • ஓர் தனிமனிதனோ அல்லது சமூகமோ இறைவனைப் பற்றிய தன்மை அவரது செயற்பாடு போன்றவற்றை அறிந்துகொள்வதே இறையியல் என அழைக்கின்றோம். இறைவனை அறிந்துக்கொள்ளும் பயணத்தில் இறைவனின் வெளிப்பாடு, திருமறை, திருச்சபை பாரம்பரியம், மனித அனுபவங்கள், பிற சமய ஏடுகள்…
மத்தேயு 5:13-16 • இஸ்ராயேல் மக்கள் கடவுளின் மக்களாகவும் கடவுளைத் தங்கள் ஆண்டவராகவும் சீனாய் மலை உடன்படிக்கையின்போது ஒரு சமூகமாக வருகின்றனர். இதனை விடுதலைப்பயணம் 19:1-10ல் நாம் பார்க்கிறோம். உடன்படிக்கை உறவில் நிலைத்திருக்கும் மக்கள் “இதோ நீங்கள் எனது ஜனமாகவும் நான்…
மாற்கு 10:35-45 • ஆண்டவர் இயேசு தனது திருப்பணியில் சீடத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். மத்தேயு 28:19,20ல் தமது சீடர்களை நோக்கி, “நீங்கள் உலகமெங்கும் புறப்பட்டுச் சென்று நற்செய்தியை அறிவித்து மக்களைச் சீடராக்குங்கள்” என்ற கட்டளையைக் கொடுத்தார். இச் சீடத்துவம் அதிக கிரயம்…