Category: அருளுரை குறிப்பு

அன்பில் நிலைத்திருங்கள்

23 தை 2022 United in Love, Ecumenical Sunday யோவான் 15:11-17 • 1908ம் ஆண்டு முதல் ஐக்கிய வாரம் திருச்சபையில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. தை 18ம் திகதி பேதுருவின் திருநாளுடன் ஆரம்பித்து தை 25ம் திகதி பவுலின் மறுரூபமாகுதலின்…

ஒரே உடலும் ஒரே திருமுழுக்கும்

16 தை 2022 மத்தேயு 16:13-20 • திருச்சபையின் ஒருமைபாட்டினை வெளிப்படுத்தும் உருவகமாக ஒரே உடல் என்ற எண்ணக்கரு காணப்படுகின்றது. கிறிஸ்து தலையாகவும் நாம் அனைவரும் அவயவங்களாகவும் காணப்படுகின்றோம் என புனித பவுல் வெளிப்படுத்துகின்றார் (1 கொரிந்தியர் 12:12-31). மேலும், ஒற்றுமையை…

தூயவர்களாய் இருங்கள்

யோவான் 17:13-17 தை 9 2022 • திருச்சபைக்கு இருக்க வேண்டிய 4 பிரதான பண்புகளில் பரிசுத்தம் முக்கியமானதாகும். அதாவது ஏகம், பரிசுத்தம், அப்போஸ்தலிக்கம், கத்கோலிக்கம் ஆகிய 4 பண்புகளை திருச்சபை கொண்டிருக்க வேண்டுமென எமது விசுவாசபிரமாணத்தில் நாம் அறிக்கையிடுகின்றோம். •…

பிரசன்னத் திருநாள்

கிறிஸ்து தன்னை வெளிப்படுத்தல் தை 6 2022 மத்தேயு 3:13-17 • தை மாதம் 6ம் திகதி கிறிஸ்து தன்னை யூதர் அல்லாத எல்லோருக்கும் வெளிப்படுத்தும் திருநாளை நாம் நினைந்து கொள்ளுகின்றோம். இந்நாளையே கீழைத்தேய வைதீக திருச்சபைகள் கிறிஸ்து பிறப்பு தினமாக…

உடன்படிக்கையின் ஞாயிறு

தை 2 2022 யோவான் 12:20-32 • உடன்படிக்கை என்ற சொல் எமது வாழ்வில் அடிக்கடி நாம் கேட்கும் சொல்லாகும். குறிப்பாக, இலங்கையில் பலவிதமான உடன்படிக்கைகள் காணப்படுகின்றன. இந்திய பிரதமர் ரஜிவ் காந்தி அவர்களுக்கும் இலங்கை ஜனாதிபதி J.R ஜயவர்தன அவர்களுக்கும்…

இதை மறவாதிருங்கள்

2022ம் ஆண்டிற்குள் நாம் காலடி எடுத்து வைத்துள்ளோம். இப்புதிய ஆண்டிற்குள் நாம் காலடி எடுத்து வைக்கும்போது பின்வரும் செயல்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக, புது வருடத்துக்குள் நாம் கடவுளுடனும் மனிதனுடனும் பொருத்தனைகளில் ஈடுபடுவோம். எனவே, இவ்வருடத்திற்குள் நாம் காலடி…

அழிவுக்குள் ஓர் ஆக்கம்

கிறிஸ்து பிறப்பின் செய்தி 2021ம் ஆண்டு கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை நினைந்துக் கொள்ள நாம் வந்துள்ளோம். உலகிலும் இலங்கையிலும் பல அசாதாரண நிலைமைகளின் மத்தியில் இப்பிறப்பை ஆக்கப்பூர்வமாக நாம் நினைந்துக்கொண்டிருக்கின்றோம். இன்றைய உலகத்தை எடுத்துக் கொண்டால் கோவிட் – 19ன் தாக்கத்தினால்…

தீமையை நிராகரித்து, இறையாட்சி நோக்கிய மனமாற்றத்துக்காக உழைப்போர் பேறுபெற்றோர்.

திருவருகைக்காலம் – 03 கருப்பொருள்: தீமையை நிராகரித்து, இறையாட்சி நோக்கிய மனமாற்றத்துக்காக உழைப்போர் பேறுபெற்றோர். திருவருகைக்காலம் இயேசுவின் முதல் வருகையை நினைவுகூரவும் (ஆயத்தம்) இரண்டாம் வருகையை எதிர்பார்க்கவும் (தூண்டல்) அழைக்கின்றது. திருமுழுக்குநர் யோவான் பரப்புரை செய்த மகிழ்ச்சி மிகு மனமாற்றத்தின் அடிப்படையில்;…

இறைவாக்கின் அடிப்படையில் கடவுளை சந்திக்க ஆயத்தமாவோர்

இறைவாக்கின் (புனித ஏடு) அடிப்படையில் கடவுளை சந்திக்க ஆயத்தமாவோர் பேறுபெற்றோர். அவர்கள் பாவமன்னிப்பை நாடும் இறைமக்கள். திருவருகைக்காலம்( Advent) 02 கருப்பொருள்: இறைவாக்கின் (புனித ஏடு) அடிப்படையில் கடவுளை சந்திக்க ஆயத்தமாவோர் பேறுபெற்றோர். அவர்கள் பாவமன்னிப்பை நாடும் இறைமக்கள். Theme: Blessed…

திருவருகைக்காலத்தை முறையாக பயன்படுத்துவோம்

தீமைகளில் நாட்டம், பொருட்கள் பற்றிய கவலை மற்றும் அன்பற்ற தன்னல வாழ்வு என்பவற்றை நிராகரிப்போர் பேறுபெற்றோர். அவர்கள் நிச்சயம் கடவுளை சந்திப்பர். அருட்பணி செல்வன், இலங்கை. திருவருகைக்காலம் இயேசுவின் முதல் வருகையை நினைவுகூரவும் (ஆயத்தம்) இரண்டாம் வருகையை எதிர்பார்க்கவும் (தூண்டல்) அழைக்கின்றது.…