Category: அருளுரை குறிப்பு

சீடத்துவமும் சான்று பகருதலும்

25 ஜூன் 2023 சீடத்துவமும் சான்று பகருதலும் யோவான் 3:22-30 திருத்தூதர்பணிகள் – அப்போஸ்தலர் 1:8ன்படி, தூயஆவியர் உங்களிடத்தில் வரும்போது, நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும் சமாரியாவிலும் உலகின் இறுதிவரை எனக்கு சான்று பகருங்கள் என ஆண்டவரின் கட்டளையை நாம் பார்க்கின்றோம். எனவே,…

விசுவாசத்தைக் கொண்டாடுவோம்

18 ஜூன் 2023 வழிபாடு - மக்களின் விசுவாசத்தை அல்லது பற்றுறுதியை கொண்டாடுதல் யோவான் 4:16-26 வழிபாடு என்பது கடவுளுக்குரிய மதிப்பையும் மரியாதையையும் ஒரு தனிமனிதனோ அல்லது சமூகமோ வார்த்தையூடாகவோ அல்லது செயலூடாகவோ தெரிவிப்பதையே வழிபாடு என நாம் அழைக்கிறோம். பழைய…

படைப்புக்களுக்கான விடுதலை

11 ஜூன் 2023 சுற்றுப்புற ஞாயிறு படைப்புக்களுக்கான விடுதலை யோவான் 20:19-23 ஆதியாகமம் – தொடக்கநூல் 1:1-2:3 வசனம் வரையுள்ள பகுதியில், படைப்புக்கள் அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டது எனவும், அவைகள் நல்லது என்ற கருத்து நிலவுகின்றது. படைத்தவர் வேறு, படைப்பு வேறு…

திரித்துவம்

4 ஜூன் 2023 திரித்துவ ஞாயிறுதிரித்துவ கடவுளில் பற்றுறுதி வைப்போம்மத்தேயு 28:16-20 திரித்துவம் என்ற சொல் ஓர் வரலாற்று சொல்லாகும். இதனை திருமறைக்குள் நாம் காணமுடியாது. சிறப்பாக, கி.பி.4ம் நூற்றாண்டில் இயேசு யார் என்ற கேள்விக்கு பதிலுரையாக திரித்துவ கொள்கை உருவாக்கப்பட்டது.…

புதுமைகளைச் செய்பவர்

28 மே 2023 தூய ஆவியரே அனைத்து படைப்புக்களையும் புதிதாக்கும்யோவான் 20:19-23 புதிதாக்குதல் தூய ஆவியரின் ஓர் சிறப்புப் பணியாகும். எசேக்கியேல் 36ம் அதிகாரத்தில், கடவுள் ஆவியர் புதுமைகளைச் செய்பவர். அவர் மானிடருக்கு புதிய இதயத்தை வழங்குகின்றார். இத்தகைய சிந்தனையே திருப்பாடலிலும்…

விடுதலை உண்டு

24 மே 2023 தூய ஆவியருக்கான வாக்குறுதியோவான் 14:15-21 கடவுள், மைந்தன், தூய ஆவி ஆகிய திரித்துவக்கடவுளை நாம் நம்புகின்றோம். இங்கு தூய ஆவியரின் வருகையைக் குறித்த முன்னறிவித்தலை இன்றைய நாளில் நாம் நினைந்து கொள்கின்றோம். யோவேல் 2:28-32 வரையுள்ள பகுதியில்,…

அமைதிப்பணி

14 மே 2023 கிறிஸ்துவின் சமாதானத்தை பகிர்ந்து கொள்வதே தூதுப்பணி ஆகும் லூக்கா 24:36-49 • கடவுளுடைய அன்பை வார்த்தையாலும் செயல்களாலும் ஒரு தனிமனிதனுக்கோ சமூகத்துக்கோ பகிர்ந்துகொள்வதே தூதுப்பணி ஆகும். தூதுப்பணி வெறுமனே நற்செய்தி பணியை மாத்திரம் உள்ளடக்காமல் அமைதிப்பணி, நீதிப்பணி,…

கிறிஸ்துவே வழி

7 மே 2023 கிறிஸ்துவே வழி என அறிக்கையிடல்யோவான் 14:1-7 • தத்துவ அறிஞராகிய பிளேட்டோ உலகை இரண்டாகப் பிரிக்கின்றார். முதலாவது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் தற்காலிக உலகம். இரண்டாவதாக நாம் அனைவரும் விரும்பி பிரவேசிக்க இருக்கின்ற நிரந்தர உலகம். எனவே இந்த…

இறைவெளிப்பாடு

30 ஏப்ரல் 2023 உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுடனான ஒன்றித்த உறவு Communion with Rise Christ in Daily Life லூக்கா 24:13-33 இறைவனுடன் மனிதன் பல வழிகளில் உறவை ஏற்படுத்திக் கொள்ளுகின்றான். இறைவனின் வெளிப்பாட்டை பல வழிகளில் அவன் புரிந்துக் கொள்ள…

கிறிஸ்துவின் விருந்தோம்பல்

23 ஏப்ரல் 2023 கிறிஸ்துவில் விருந்தோம்பலுக்கான அழைப்பு Invitation to Christ’s Hospitality யோவான் 21:1-14 கடவுளுடைய அன்பை வார்த்தைகள் மற்றும் செயல்களுக்கூடாக தனிமனிதனுக்கோ அல்லது சமூகத்துக்கோ அறிவிப்பதே தூதுப்பணி ஆகும்.இத்தூதுப்பணியில் விருந்தோம்பல் ஓர் முக்கியமான இடத்தை வகிக்கின்றது. ஆதியாகமம் –…