வறுமையும் கிறிஸ்தவத்தின் மறுமொழியும்
Christian Response to Poverty # திருமறைப் பகுதிகள் ஆமோஸ் 8: 4 – 7யாக்கோபு 2: 1 – 7லூக்கா 16: 19 – 31 #. சிந்தனைக்கு நிலவரம்பு உச்ச சட்டம் – நில பிரபுக்களை ஒழிப்பதற்கு உருவாக்கப்பட்டது…அடிமைத்தனம்…
இயேசு இயக்கம்
Christian Response to Poverty # திருமறைப் பகுதிகள் ஆமோஸ் 8: 4 – 7யாக்கோபு 2: 1 – 7லூக்கா 16: 19 – 31 #. சிந்தனைக்கு நிலவரம்பு உச்ச சட்டம் – நில பிரபுக்களை ஒழிப்பதற்கு உருவாக்கப்பட்டது…அடிமைத்தனம்…
Chennai, — We are pleased to announce that Adv. C. Fernandas Rathinaraja has been appointed as the new Chairman of the Tamil Nadu Minorities Economic Development Corporation (TAMCO) by the…
1 மே 2023 தச்சனாகிய யோசேப்பு மத்தேயு 11:25-30 • திருச்சபை இந்நாளை நினைந்துக்கொள்ளுகின்றது. ஏனெனில், அது தொழிலாளர்களுடன் தன்னை அடையாளப்படுத்துகின்றது. சிறப்பாக, கடவுள் ஓர் தொழிலாளராகவும் கடவுளால் அனுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவும் தொழிலில் ஈடுபட்டவராகவும் தொழிலை ஆற்றுவதற்காக அவர் எம்மை…
“இலங்கை தமிழருக்கு ஓர் அம்பேத்கர் கிடைத்திருந்தால்..?” 1800களில் இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள கண்டியை சுற்றியுள்ள மலைகளில் தேயிலை, காஃபி, ரப்பர் ஆகிய பயிர்களை நட ஆங்கிலேயர்கள் முடிவெடுத்தனர். அதில் வேலை செய்வதற்காக தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோரை கங்காணிகள் மூலம் அழைத்து…
தமிழக தலித் அரசியலுக்குத் தனித்துவமான, நீண்ட வரலாறு இருக்கிறது. சற்றேறக்குறைய ஜோதிபா பூலேவின் சமகாலத்தைச் சேர்ந்த பண்டிதர் அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் பூலே போன்றே தீர்க்கமான முற்போக்குப் பார்வையுடன் செயல்பட்டுள்ளனர். அம்பேத்கரின் வருகைக்கு முன்பே எம்.சி.ராஜாவும், என்.சிவராஜும் தேசிய அளவில்…
பன்முகத்தன்மையை அங்கீகரிக்கும் கடவுள் திருத்தூதர் பணிகள் 2: 1-11 பழமொழி பேசும் மக்கள் வாழும் நாடுகளில் இன்று மொழி சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு கடவுளின் மறுமொழி என்ன கடவுள் மொழியாதிக்கத்தினால் பாதிக்கப்படும் மக்கள் பக்கம் நிற்கிறாரா என்ற கேள்வி நம்மில்…
“சமூக நீதி பாடத்திட்டம் எமக்குத் தேவை”- அருட்தந்தை சகாய பிலோமின் ராஜ், சே.ச. Video Courtesy: Mr. Siva Valluvan.
ரஷ்யா – உக்ரைன் போர் களம் ரஷ்யா – உக்ரைன் போர் களம் காணும் இந்நேரத்தில் சில கிறிஸ்தவ ஊழியர்கள், “இது கடைசிகாலம், முன்னுரைக்கப்பட்ட போர்கள் நடந்தே தீரும், இதை நாம் தடுக்கக்கூடாது” என்று பேசிக்கொண்டிருப்பது எனக்கு வியப்பை தந்தது. ஒரு…
தோழர் திரு. அருண் சித்தார்த்தைத் இயேசு இயக்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம். யாழ்ப்பாணத்தில் எவரேனும் சாதிய அடக்குமுறையால் பாதிக்கப்படுவார்களாயின் இலவச சட்ட நடவடிக்கைகளுக்காக சமூக ஆர்வலர் திரு. அருண் சித்தார்த்தைத் தொடர்பு கொள்ளலாம். திரு. அருண் சித்தார்த்யாழ் சிவில் சமூக நிலையம்021-221-3267கைபேசி 0774842464
இலங்கை சுதந்திர தினம் தெற்காசிய நாடுகள் அனைத்தும் காலனித்துவ ஆட்சியின் கீழே அடிமைகளாக நடாத்தப்பட்டனர். இலங்கையை போர்த்துக்கேயர் 1505-1658 வரையும், ஒல்லாந்தர் 1659-1795 வரையிலும், பிரித்தானியர் 1796-1948 வரையிலும் இலங்கையை ஆண்டு வந்தனர். 1948ம் ஆண்டு மாசி மாதம் 4ம் திகதி…