Category: கட்டுரைகள்

எது உண்மையான ஞானஸ்நானம்

எது உண்மையான ஞானஸ்நானம் “திருமுழுக்கு : திருப்பொழிவு” தண்ணீரில் மூழ்குவதெல்லாம் திருமுழுக்கு ஆகாது. திருமுழுக்கு என்பது இறைநீதியை நிலைநாட்டுவதற்கான அடித்தளம் நீதிக்காக துன்புறுதலின் அடித்தளம். நம்முடைய தாய் தந்தையாம் கடவுளாலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் நம் அனைவருக்கும் அருளும் அமைதியும்…

நாம் அனைவருக்கும் பயன் தரும் வாழ்வை வாழ்கிறோமா?

இறையாட்சி வழி வாழ்வோர் பேறுபெற்றோர் அவர்கள் இறைமக்கள் இறையாட்சி வாழ்வு இறையருள் மற்றும் மனித முயற்சி இரண்டும் சார்ந்தது. இவற்றை நிராகரித்து வாழ்வோர் இறையாட்சி வழி வாழ்வோர் அல்ல. இறையாட்சி வழி வாழும் வாழ்வு என்பது சீரருகே நடப்பட்ட மரம் போன்றது…

இரத்த சாட்சியாகிய ஸ்தேவான்

Stephen the first Martyr 15 பெப்ரவரி 2022 மத்தேயு 10:16-22 • திருமறையில் பல இரத்தசாட்சிகளை நாம் பார்க்கின்றோம். திருமறைக்குள் மாத்திரம் கட்டுப்படுத்தப்படாமல் திருச்சபை வரலாற்றிலும் கி.பி.64-313 வரையுள்ள காலப்பகுதியிலும் அநேகர் தமது உயிரை அர்ப்பணித்தனர். இவ்வாறாக, அர்ப்பணிப்புக்கள் இன்றும்…

இலங்கையில் சாதிய அடக்குமுறைக்கு எதிர்த்து நிற்போம்

தோழர் திரு. அருண் சித்தார்த்தைத் இயேசு இயக்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம். யாழ்ப்பாணத்தில் எவரேனும் சாதிய அடக்குமுறையால் பாதிக்கப்படுவார்களாயின் இலவச சட்ட நடவடிக்கைகளுக்காக சமூக ஆர்வலர் திரு. அருண் சித்தார்த்தைத் தொடர்பு கொள்ளலாம். திரு. அருண் சித்தார்த்யாழ் சிவில் சமூக நிலையம்021-221-3267கைபேசி 0774842464

இலங்கை சுதந்திர தினம்

இலங்கை சுதந்திர தினம் தெற்காசிய நாடுகள் அனைத்தும் காலனித்துவ ஆட்சியின் கீழே அடிமைகளாக நடாத்தப்பட்டனர். இலங்கையை போர்த்துக்கேயர் 1505-1658 வரையும், ஒல்லாந்தர் 1659-1795 வரையிலும், பிரித்தானியர் 1796-1948 வரையிலும் இலங்கையை ஆண்டு வந்தனர். 1948ம் ஆண்டு மாசி மாதம் 4ம் திகதி…

கிறிஸ்தவர்களுக்கு அம்பேத்கரின் அறிவுரை

26 தை 2022 எல்லோருக்குமான சமத்துவமும் நீதியும் மத்தேயு 23:23-28 • நாம் வாழும் உலகில் நீதி, சமத்துவம் போன்றவைகள் எல்லா மனிதர்களும் விரும்பும்ஒன்றாகும். இதற்காக உலகில் பல போராட்டங்கள் இடம்பெற்றுள்ளதை நாம் பார்க்கின்றோம்.இந்தியாவின் விடுதலைக்கான சமத்துவத்திற்காக நீதிக்காக ஆண்களும் பெண்களும்…

பவுலின் மனமாற்றம்

25 தை 2022 மத்தேயு 19:27-30 • தை 25ம் திகதி திருச்சபையின் ஒருமைப்பாடு வாரத்தின் நிறைவுநாளாகும். இந்நாள் புனிதபவுலின் மனமாற்றம் அல்லது மறுரூபமாகுதல் நாளை குறிக்கின்றது. • பவுலின் மறுரூபமாகுதலைப் பற்றி நாம் திருமறையில் படிக்கும்போது லூக்கா கூறும் விளக்கத்தையும்,…

கிறிஸ்தவ ஓன்றிப்பு வாரம்

23.01.2022 – Christian Unity Week கருப்பொருள்: யூதரின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம்.அவரை வணங்க வந்திருக்கிறோம் (மத்தேயு 2:2) Theme: “Where is the child who has been born king of the…

திருச்சபை ஒருமைப்பாட்டு வாரம்

விண்ணிலே ஓர் நட்சத்திரத்தைக் கண்டு பணிந்து கொள்ள வந்துள்ளோம்மத்தேயு 2:2 18-25 தை 2022 • 1908ம் ஆண்டு முதல் திருச்சபை ஒருமைப்பாட்டு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக, திருச்சபை பிரிவுகளுக்கு இடையே ஒற்றுமையை மேற்கொள்ள இக்காலத்தைப் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக, ரோமன்…

நாம் புதிய படைப்புகளா?

நல்மாற்றங்கள் ஊடாக இறைவெளிப்பாட்டை புரிந்துகொள்வோர் பேறுபெற்றோர். அவர்கள் புதியபடைப்புகள். திருவெளிபாட்டை புதிய படைப்புகள் ஊடாக புரிந்துகொள்வது அவசியம். நல்மாற்றங்கள் புதிய படைப்புகளை உறுதி செய்கின்றன. நாம் புதிய படைப்புகளா? புதிய படைப்புகளை உருவாக்கும் கடவுளின் கருவிகளா? எசாயா 62: 1 –…