அவர் வாசம் செய்யவேண்டுமாகில்
தொழுவம் நோக்கி 05 (யோவான் 1:14)பழைய ஏற்பாட்டில் வார்த்தை சிருஷ்டிக்கும் பணியுடனும் தீர்க்கதரிசன பணியுடனும் மற்றும் பல்வேறு செயற்பாடுகளுடனும் தொடர்புடையதாக காணப்படுகின்றது. இந்த வார்த்தையே மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார் என யோவான் குறிப்பிடுகின்றார்.இவ்வார்த்தையாகிய கிறிஸ்து இன்று நமக்குள்ளே வாசம் செய்ய…