Category: உவமைகள்

அத்திமரத்தை சபித்தல்

இவ்வுவமை மாற்கு நற்செய்தியில் மாத்திரம் காணப்படுகின்றது. ஒரு சிலர் இதனை இயேசுவின் புதுமைகளுடன் இணைத்துப் பார்ப்பர். எனினும், இது இயேசுவால் ஆற்றப்பட்ட புதுமையாக இருந்தால், இது யாருக்கும் பயனளித்ததில்லை. எனவே, இதனை புதுமைகளுக்குள் உள்ளடக்க முடியாது. மேலும், இந்நிகழ்ச்சி எருசலேம் ஆலயம்…

நல்ல சமாரியன் மாதிரிக் கதை

நல்ல சமாரியன் மாதிரிக் கதை The Parable of the Good Samaritan லூக்கா 10:25-37 லூக்கா நற்செய்தியில் மாத்திரம் காணப்படும் இம்மாதிரிக்கதை பொதுவாக எல்லா சமயத்தாராலும் விரும்பி படிக்கப்படும் ஓர் கதையாகும். கி.மு. 721ல் இஸ்ராயேல் தேசம் அசீரியரால் அழிக்கப்பட்டது.…

விளம்பர ஜெபம்

மன்றாடலைக் குறித்த இயேசுவின் போதனைThe Parable of the Persistent Widow லூக்கா 18:1-8 1 நாளாகமம் 4:10ல் இறைவன் யாபேசின் மன்றாடலுக்கு பதிலளிக்கின்றார். மேலும், மாற்கு 15:34-35ல் என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என இயேசு…

கொடிய குத்தகைக்காரர் உவமை

குத்தகைக்கு அமர்த்தப்பட்ட பணியாளர்களின் உவமைமாற்கு 12:1-9, மத்தேயு 21: 33-46, லூக்கா 20: 9- 19 மாற்கு நற்செய்தியில் காணப்படும் இவ்வுவமை ஆண்டவர் இயேசுவின் மரணத்தைக் குறித்து சித்தரித்துக் காட்டப்படுகின்றது. இவ்வுவமையின் போதனைகளை பின்வருவனவற்றை நாம் கூறலாம். கடவுள் மனிதர் மீது…