Category: புதிய ஏற்பாடு

கொடிய குத்தகைக்காரர் உவமை

குத்தகைக்கு அமர்த்தப்பட்ட பணியாளர்களின் உவமைமாற்கு 12:1-9, மத்தேயு 21: 33-46, லூக்கா 20: 9- 19 மாற்கு நற்செய்தியில் காணப்படும் இவ்வுவமை ஆண்டவர் இயேசுவின் மரணத்தைக் குறித்து சித்தரித்துக் காட்டப்படுகின்றது. இவ்வுவமையின் போதனைகளை பின்வருவனவற்றை நாம் கூறலாம். கடவுள் மனிதர் மீது…

விதைப்பவர் உவமை

மாற்கு 4:1-9, மத்தேயு 13:1-9, லூக்கா 8:4-8 ஆண்டவராகிய இயேசு விதைப்பவர் உவமையை கூறியபோதிலும் இது பிற்பட்ட காலப்பகுதியில் உருவக அமைப்பாக ஏற்படுத்தப்பட்டதை நாம் காணலாம். ஒத்தமை நற்செய்திகளில் இவ்வுவமையைப் பற்றி நாம் படித்தறியலாம். எனினும், மாற்கு மற்றும் மத்தேயு நற்செய்திகளில்…

கடுகு விதை உவமை

மாற்கு 4:30-33, மத்தேயு 13:31-32, லூக்கா 13:18-19 இறையரசை குறித்து மக்களுக்கு இலகுவாக போதிக்கும் முறைமையில் ஆண்டவர் இயேசு கடுகு விதை உவமையை எடுத்து மக்களுக்கு கற்பிக்கின்றார். பலஸ்தீனா தேசத்தில் கடுகு விதை முளைத்து செடியாகி 12 அடி உயரம் வரை…

சீடத்துவத்திற்கான சிறப்பு கட்டளை

மத்தேயு 28:18-20 மூவொரு கடவுளின் திருநாள் (திரித்துவ திருநாள்) நம்முடைய தாய்தந்தையாம் கடவுளாலும் நம் ஆண்டவர்இயேசு கிறிஸ்துவினாலும் நம் அனைவருக்கும் அருளும்அமைதியும் உண்டாயிருப்பனவாக. கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் மூவொரு கடவுளின் திருப்பெயரால்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.இயேசுவும் அவருடைய சீடர்களும்…

சிலுவையும் விடுதலையும்

(கொலோசேயர் 2:8-15) சிலுவை சிலருக்கு ஒரு அடையாளத்தைத் தருகிறது. சாதியத்தின் அடையாளம், மதத்தின் அடையாளம், திரைப்பட அடியாட்களின், போக்கிரிகளின் அடையாளம் போன்றவைகள் சிலுவைச் சின்னத்தால் இன்றும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. சிலுவை சிலருக்கு கலைச்சின்னம். தாலி மாலை, சாதாரண தங்கச்சங்கிலி, அழகுக்கலைப் பொருட்கள் இவைகளில்…

முத்தத்தினாலேயா என்னைக் காட்டிக்கொடுக்கிறாய்?

(மத்தேயு 26:47-56, மாற்கு 14:43-59, லூக்கா 22:47-53, யோவான் 18:3-12) காட்டிக்கொடுப்பது என்பது பல்வேறு சூழலில் பல்வேறு பொருளைக் கொடுக்கும். முகவரிக்குச் சரியான ஆளைச் சுட்டிக்காட்டிக் கொடுப்பது என்பது பெரும்பாலான நேரத்தில் நல்லதொரு பணிதான். ஆனால் சரியான தருணம் பார்த்துக்கொண்டிருந்து பழிவாங்கத்…

“கிறிஸ்தரசர் அருட்பொழிவு திருவிழா”

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!உங்கள் அனைவருக்கும் ஆண்டவர் இயேசுவின் திருப்பெயரல் வாழ்த்துகள்.குருத்தோலை ஞாயிறு என்பது கிறிஸ்துஅரசர் முடிசூட்டு பெருவிழாவின் முதல்நாள் கொண்டாட்டம் ஆகும். இன்றைய நாளில் ஆண்டவர் இயேசுவுக்கு அரசர், இறைவாக்கினர், ஆசாரியர் என்ற மும்மைத் திருப்பணி நிறைவிற்கான அருட்பொழிவு நடைபெறும்…