Category: புதிய ஏற்பாடு

நவீன யூதாஸ்கள்

(மத்தேயு 26:15) இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக் கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்? இது இன்று நம்மிடையேயும் குடி புகுந்துள்ள ஒரு மனப்பான்மை ஆகும். ‘எனக்கு என்ன கிடைக்கும்?’ என்ற நோக்கினை மட்டும் வைத்துச் செயல்படும் போங்கு பரவலாக இன்று அதிகரித்து…

வெறுமையான கல்லறை

(யோவான் 20:19-29; மத்தேயு 28:16-20; மாற்கு 16:14-18; லூக்கா 24:36-49) ஆண்டவர் இயேசுவின் கல்லறை இராணுவத்தினரால் சீல்வைக்கப்பட்டு மிக அதிகமான பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. உரோம அரசுக்கு ஏன் இவ்வளவு இராணுவ பாதுகாப்பு நிறைந்த ஒரு கல்லறை தேவைப்பட்டது? இயேசுவைப் பற்றிய கலக்கமா,…

எல்லையற்ற பரிமாற்றத்தை கொண்டாடுவோம்

17 ஏப்ரல் 2022 மாற்கு 16:1-11 • உயிர்த்தெழுதல் என்ற சிந்தனை இஸ்ரவேல் மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்தில் வாழ்ந்த வேளையில் சொராயிஸ்தர் என்ற சமயத்தவரிடமிருந்து கற்றுக்கொண்டனர். உயிர்த்தெழுதல் என்பது பழைய உடன்படிக்கையில் காணப்படும் ஓர் நிகழ்வாகும். சூனாமித்தாளின் மகன் இறந்த வேளையில்…

பகிர்வினூடாக வருகின்ற வாழ்வு

16 ஏப்ரல் 2022 புதிய வாழ்க்கைக்கான நம்பிக்கை யோவான் 19:38-42 • யானைக்கு தும்பிக்கை எவ்வளவு அவசியமோ அந்தளவிற்கு மனிதருக்கு நம்பிக்கை அவசியமாகின்றது. இந்த நம்பிக்கை புதிய வாழ்விற்கு எம்மை அழைக்கின்றது. • முதலாம் உடன்படிக்கையில் தானியேல் நூல் மறைபொருள் வெளிப்பாட்டு…

போர்க்காலத்துக்கு பின்னான சூழலில் புதிய ஒப்புரவாக்குதல்

15 ஏப்ரல் 2022 யோவான் 19:23-30 • இன்று பெரிய வெள்ளிக்கிழமை பொதுவாக ஆலயங்களில் 3 மணி நேர தியானங்கள் நடைபெறும். 7 வார்த்தைகளும் திருமறையிலிருந்து எடுக்கப்பட்டு திருச்சபையில் தொகுக்கப்பட்டன. • வாசிக்கப்பட்ட முதலாவது உடன்படிக்கை பகுதியில் கடவுள் இஸ்ரவேல் மக்களை…

பெரிய வியாழன்

‘நான் பாடுபடு முன்னே உங்களோடுகூட இந்த பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசை கொண்டிருந்தேன்’ (லூக் 22:15) வாழ்வில் கிறிஸ்து ஆசைப்பட்டவை என்பவை மிக மிக சொற்பம். தேவைக்கும், ஆசைக்கும் வேறுபாடு உண்டு. ஆசை பேராசையோடு தொடர்புடையது. இருப்பினும் ஆண்டவரின் ஆசை என்பது…

குருத்தோலை திருநாள்

(சகரியா 9:9-12,மாற்கு 11:1-11) 50 ஆண்டுகளுக்கு முன்பு, நான் உயர்நிலை பள்ளி படித்து கொண்டிருந்த காலம். சைக்கிள் ரிக்சா அன்றுதான் பயன்பாட்டுக்கு வந்தது. மக்களில் பலர் பலவிதமாக பேசினர். சென்னையில் என் கிறிஸ்தவ தமிழாசிரியர் ஒருவர், மனிதரே இன்னெரு மனிதரை இழுத்து…

கடவுள் VS மனித அதிகாரங்கள்

இறை அரியணை முன் நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக. எபிரேயர் 4:16 இறை அரியணை என்பது அருள் அரியணையாக உள்ளது. அங்கே நாம் ஆண்டவருடைய…

சிலுவை சுமந்தோராய்…

மத்தேயு 16 :13-23 சிலுவையையும், துன்பத்தையும் அடையாளப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதில் நமக்குள் எந்தச் சிக்கலும் இல்லை. அவற்றை கழுத்திலே தொங்கவிடுவதில், தங்க நகைகளில் பொறிப்பதில், நாள்காட்டிகளில் பார்ப்பதில், பல்வேறு கோணங்களில், வடிவங்களில், ஓவியங்களில் சிலுவையை அலங்காரமாக வைத்துக்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால்,…

மரியாளுக்கான கடவுளின் அழைப்பு

25 மார்ச் 2022 லூக்கா 1:26-38 கடவுளின் மீட்புத் திட்டத்தில் மரியாள் முக்கிய இடம்பெறுகின்றாளர். இவர் கலிலேய நாட்டைச் சேர்ந்த ஓர் ஏழைப் பெண்மணி ஆவார். இயேசுவின் வாழ்விலும் பணியிலும் பெறும் உதவி புரிந்திருந்தார் (ஏசாயா 7:14)ன் படி இங்கு பயன்படுத்தப்படும்…