பெண்ணியப் பார்வையில் விடுவிக்க களமிறங்கும் கடவுள்: புதிய ஏற்பாடு
இயேசுவின் காலத்தில் யூதப் பெண்கள் அன்றைய யூத சமுதாயத்தில் பாவிகள் வரிதண்டுவோர், பெண்கள் என பலரும் மனித மாண்பின்றி, ஒதுக்கப்பட்டு வாழ்ந்தனர். யூதப் பெண்களை இரண்டாம் தர குடிகளாகவும், சமாரியப் பெண்கள், சீரிய நாட்டுப் பெண்கள் புறந்தள்ளப்பட்ட, தீண்டாகாதவர்களாகவும் கருதப்பட்டார்கள். இயேசுவின்…