Category: புதிய சிந்தனைகள்

புரட்சியாளர் மரியாள்

துயருரும் மக்களுடன் மரியாளின் வாழ்வையும் பணியையும் பொதுவாக இன்றைய திருச்சபைகளில் மரியாள் புனிதவதியாகவும் திருத்தாயாகவும்கூண்டிற்குள் அடைக்கப்பட்டு வணக்கத்தைப் பெறுகின்ற ஓர் வணக்கப் பொருளாகவும்காணப்படுகின்றார். இத்தகைய காரியங்கள் அவரின் விடுதலை உணர்வினை மங்கச் செய்வதாகக்காணப்படுகின்றது. சிறப்பாக, லூக்கா 1:46-55ஆம் வசனம் வரையுள்ள பகுதியில்…

இயேசுவின் வருகைக்கு ஆயத்தமா ?

எல்லா சமயங்களிலும் இறுதியியல் பற்றிய எண்ணக்கருக்கள் காணப்படுகின்றன. உதாரணமாக: பௌத்த சமயத்தில் மைத்திரிய புத்தரின் வருகை, இந்து சமயத்தில் கல்கியின்அவதாரம் போன்றவைகளும் இரண்டாம் வருகையுடன் தொடர்புடையதாக காணப்படுகின்றன. இயேசுவின் இரண்டாம் வருகையில் நடுத்தீர்ப்பு, உருமாற்றம் (1 தெசலோனிக்கேயர் 4:3-7), கிறிஸ்துவுக்குள் மரித்தோர்…

யாக்கோபு எத்தனா?

ஒரு நீதியான கடவுள் எப்படி ஒரு ஏமாற்றுக்காரனான யாக்கோபை தன் மீட்பின் திட்டத்திற்கான கூட்டாளியாக தெரிவுசெய்ய முடியும் என்பது வியப்பான செய்தி. கடவுள் எதையும் காரணமின்றி செய்வதில்லை, எனவே யாக்கோபை கடவுள் தெரிந்துகொண்டதற்காக காரணங்கள் என்ன என்பதை தியானிப்போம். பெயர்க்_காரணம் ‘யாக்கோபு’…

கிறிஸ்தவ பற்றுறுதியில் கோரோனாவின் தாக்கம்

மனித குலத்தை அச்சுருத்தும் இயற்கை காரணிகளும் செயற்கை அனர்த்தங்களும் எமது வாழ்வின் ஒரு பகுதியாகும். இதனொலியில் கடந்த தசாப்பங்களாக பல்வேறு கொல்லை நோய்கள் மனித சமூகத்தை அச்சுருத்திக்கொண்டேயுள்ளன. குறிப்பாக டெங்கு, சிக்கன் குன்யா, பறவைக்காச்சல் பன்டிக்காச்சல் போன்றவற்றை உதாரணமாக கூறலாம் இவற்றைவிட…

புதிய பரமண்டல ஜெபம்

விண்ணகத்தைவிட எங்கள் நடுவே வசிக்க விரும்பும் அன்பின் கடவுளே, களங்கமற்ற உம் இயல்புகள் தூயதென எங்கள் வாழ்வு போற்றட்டும்! எங்கள் எண்ணங்களில் (விண்) மட்டுமே வாழும் உம் அரசு எங்கள் நடைமுறையிலும் (மண்) செயலாற்றட்டும்! உலகம் எங்களுக்குள் திணித்திருக்கும் எங்கள் ஆசைகளையல்ல…

ஆண்டவருக்கு பயப்படுகிற பயம்

கடவுளுக்கு பயப்படும் பயம் என்பது முதல் ஏற்பாடு முழுவது விரவிக்கிடக்கின்ற சொல்லாடலாகும். கடவுளை நேசிக்கும் நேசம் என்று நேர்மறையாகக் கூறாமல் விவிலியம் ‘பயம்’ என்ற எதிர்மறையான சொல்லை ஏன் முன்வைக்கிறது எனக் காண்போம்.உண்மையில் பயத்தை விவிலியம் எதிர்மறையாகக் கூறுகிறது.“அன்பிலே பயமில்லை; பூரண…

நீங்கள் கோடீஸ்வரனாவதற்காகவே இயேசு சிலுவையில் மரித்தார்

நீங்கள் கோடீஸ்வரனாவதற்காகவே இயேசு சிலுவையில் மரித்தார்என்று ஒரு யூடியூப் பிரசங்கியார் ஆணித்தரமாக அடித்து பிரசங்கித்துக்கொண்டிருந்தார். “இன்றைக்கு பிரசிங்கிமார்கள் பிரசங்கிப்பதையே இயேசு அன்றைக்கு பிரசங்கித்திருந்தால் இயேசுவை யாரும் சிலுவையில் அறைந்திருக்கமாட்டார்கள்” என்ற லியனார்ட் ரேவன்ஹில்லின் (Leonard Ravenhill) கூற்றையே இவரின் பிரசங்கம் நினைவூட்டியது.…

ஜெப வாழ்க்கையை விட மிக முக்கியமான வேத தியான வாழ்க்கை:

தற்கால கிறிஸ்தவம் ஜெபித்துவிட்டால் நம் ஆவிக்குரிய ஜீவியம் சரியாக செல்கிறது என்ற மாயைக்குள் சிக்கியிருக்கிறது. விவிலிய வாசிப்பும் வசன தியானிப்பும் குறைந்து தொலைக்காட்சி பிரசங்கங்களை கேட்டு, அந்த ஜெபங்களில் பங்குகொண்டாலே போதும் என்ற நிலையில் திருப்திப்பட்டுக்கொள்கிற போஷாக்கற்ற ஆவிக்குரிய ஜீவியமே தற்போது…