Category: அருளுரை குறிப்பு

எல்லையற்ற பரிமாற்றத்தை கொண்டாடுவோம்

17 ஏப்ரல் 2022 மாற்கு 16:1-11 • உயிர்த்தெழுதல் என்ற சிந்தனை இஸ்ரவேல் மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்தில் வாழ்ந்த வேளையில் சொராயிஸ்தர் என்ற சமயத்தவரிடமிருந்து கற்றுக்கொண்டனர். உயிர்த்தெழுதல் என்பது பழைய உடன்படிக்கையில் காணப்படும் ஓர் நிகழ்வாகும். சூனாமித்தாளின் மகன் இறந்த வேளையில்…

பகிர்வினூடாக வருகின்ற வாழ்வு

16 ஏப்ரல் 2022 புதிய வாழ்க்கைக்கான நம்பிக்கை யோவான் 19:38-42 • யானைக்கு தும்பிக்கை எவ்வளவு அவசியமோ அந்தளவிற்கு மனிதருக்கு நம்பிக்கை அவசியமாகின்றது. இந்த நம்பிக்கை புதிய வாழ்விற்கு எம்மை அழைக்கின்றது. • முதலாம் உடன்படிக்கையில் தானியேல் நூல் மறைபொருள் வெளிப்பாட்டு…

போர்க்காலத்துக்கு பின்னான சூழலில் புதிய ஒப்புரவாக்குதல்

15 ஏப்ரல் 2022 யோவான் 19:23-30 • இன்று பெரிய வெள்ளிக்கிழமை பொதுவாக ஆலயங்களில் 3 மணி நேர தியானங்கள் நடைபெறும். 7 வார்த்தைகளும் திருமறையிலிருந்து எடுக்கப்பட்டு திருச்சபையில் தொகுக்கப்பட்டன. • வாசிக்கப்பட்ட முதலாவது உடன்படிக்கை பகுதியில் கடவுள் இஸ்ரவேல் மக்களை…

துன்புறும் சமூகத்தின் கூட்டுறவு

14 ஏப்ரல் 2022பெரிய வியாழன் மாற்கு 14:17-25 • பரிசுத்த வாரத்தின் பெரிய வியாழன் முக்கியமானதொன்றாகும். குறிப்பாக, இந்நாளில் இயேசு சீடர்களின் பாதங்களை கழுவியமை, அவரின் இறுதி இரா உணவு போன்றவைகள் முக்கியத்துவப்படுத்தப்படுகின்றன. • முதலாம் உடன்படிக்கை வாசகத்தின்படி இஸ்ரவேல் மக்கள்…

சமத்துவத்திற்கான அழைப்பு

10 ஏப்ரல் 2022 குருத்தோலை ஞாயிறுஆண்டவரே எங்களை இரட்சியும் லூக்கா 19:29-40 • குருத்தோலை ஞாயிறு அல்லது பவனி ஞாயிறு ஆண்டவர் இயேசுவின் பணியின் இறுதி வார நிகழ்வு என பொதுவாக திருச்சபையினால் இந்நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நாட்களில், இயேசுவின் பாடுகள், மரணம்…

சிலுவையும் சீடத்துவமும்

3 ஏப்ரல் 2022 மாற்கு 10:46-52 The Cross and the Discipleship சீடத்துவம் என்ற வார்த்தை பொதுவாக லெந்துகாலத்தில் நாம் தியானிக்கும் ஒரு கருப்பொருள் ஆகும். இச்சீடத்துவம் கிறிஸ்துவைப் பின்பற்றுவதனூடாக ஏற்படுகின்றது. சிறப்பாக, இதற்கான பல மார்க்கங்கள் காண்பிக்கப்படுகின்றனமத்தேயு 28:19,20ல்…

விடுதலையாளர்களே வாரீர்!!!

ஒடுக்கும் அமைப்புக்களை மாற்றமடையச் செய்தல் 27 மார்ச் 2022 லூக்கா 13:10-17 • பழைய உடன்படிக்கையில் நாகூம் என்ற சிறிய இறைவாக்கினர் இஸ்ராயேலரை ஒடுக்குகின்ற அரசியல் அமைப்பாகிய அசீரியா என்ற நாட்டில் ஒடுக்குமுறைகளிலிருந்து கடவுள் அவர்களை மீட்டு அவர்களுக்கு நீதி செய்ய…

மரியாளுக்கான கடவுளின் அழைப்பு

25 மார்ச் 2022 லூக்கா 1:26-38 கடவுளின் மீட்புத் திட்டத்தில் மரியாள் முக்கிய இடம்பெறுகின்றாளர். இவர் கலிலேய நாட்டைச் சேர்ந்த ஓர் ஏழைப் பெண்மணி ஆவார். இயேசுவின் வாழ்விலும் பணியிலும் பெறும் உதவி புரிந்திருந்தார் (ஏசாயா 7:14)ன் படி இங்கு பயன்படுத்தப்படும்…

தடைகளை தாண்டி செயற்படும் பற்றுறுதி

20 மார்ச் 2022 Acknowledging Faith beyond Boundaries மத்தேயு 15:21-28 Isaiah 44:28-45: 8Psalm 125Acts 10:24-33Matthew 15:21-28 பற்றுறுதி மனிதவாழ்வில் கடவுள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஓர் ஊடகமாகும். இப்பற்றுறுதி நாளுக்குநாள் வளர்ச்சியடைய கூடியதாகவும் மாற்றம்…

பாவத்திலிருந்து விடுதலை பெறுதல்

13 மார்ச் 2021 மாற்கு 2:1-12 • மனித வாழ்வில் எம்மை அழுத்திக் கொண்டிருக்கும் காரியங்களிலிருந்து நாம் விடுதலைப் பெற விரும்புகின்றோம். குறிப்பாக, எம்மை நெருக்கிக் கொண்டிருக்கும் பாவத்திலிருந்து விடுதலைபெறுதல் மிக அவசியமாகின்றது. இங்கு, பாவம் என்பது மனச்சாட்சிக்கும் ஐம்புலன்களாகிய மெய்,…