Category: அருளுரை குறிப்பு

ஒதுக்கப்பட்ட மற்றும் விளிம்பில் உள்ள மக்களுடன் அடையாளப்படுத்தல்

6 மார்ச் 2022 மாற்கு 1:40-45 • நாம் வாழும் உலகில் பல்வேறுபட்ட காரணங்களுக்காக மக்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சாதி, அதிகாரம், வறுமை போன்ற பல காரணங்களால் மக்கள் ஒடுக்கப்படுவதை நாம் காண்கின்றோம். • அகாஸ்வேறு என்ற பாரசீக அரசன் யூதர்கள்…

துன்பப்படுவதற்கான அழைப்பு

March 2, 2022, WednesdayAsh Wednesday Cross: A Call to Vicarious Suffering 1 Kings17: 12 – 24Psalm 102Philemon 2:1-11Mark 8:31-38 சாம்பல் புதன் மாற்கு 8:31:38 • மனித வாழ்வில் துன்பங்களை நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கின்றோம்.…

படைப்பின் சீர்க்கேடுகள்

20 பெப்ரவரி 2022 The Corruption of Creation லூக்கா 10:13-16 • சீர்க்கேடுகள் தனிமனித வாழ்விலும் சமூக வாழ்விலும் திருச்சபை வாழ்விலும் படைப்புக்களிலும் இருப்பதை நாம் பார்க்கின்றோம். • ஏசாயா 5:1-13 என்ற பகுதியில் கடவுள் இஸ்ரவேல் மக்களை திராட்சை…

மீட்புக்கான நேரம்

February 27, 2022, Sunday7th Sunday before Easter Lent: A Time of Redemption Isaiah 58: 1-14Psalm Ps.6Romans 2:1-13John 5:1-9 27 பெப்ரவரி 2022யோவான் 5:1-9 ‘சொட்டோரியா’ முழுமையான மீட்பு மீட்பு என்னும் பதம் ‘சொட்டோரியா’ σωτηρία…

ஆலயத்தில் இயேசு அர்ப்பணிக்கப்படல்

Presentation of Jesus at the Temple 2 பெப்ரவரி 2021 லூக்கா 2:22-40 • கடவுள் தன்னை பல்வேறு வழிகளில் உலகில் வெளிப்படுத்தியுள்ளார். இயற்கை, அடையாளச் சின்னங்கள், மனிதர்கள் போன்றவைகளின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார். இங்கு கிறிஸ்து தன்னை ஆலயத்தில் வெளிப்படுத்துகின்றார்.…

கர்த்தரை துதியுங்கள் (வழிபாடு)

30 தை 2022 யோவான் 2:13-22 • கடவுளுக்குரிய மதிப்பையும் மரியாதையும் ஒரு தனி மனிதனோ அல்லது சமூகமோ வார்த்தையினாலோ அல்லது செயல்களின் மூலமோ செலுத்துவதையே வழிபாடு என்கிறோம். இவ் வழிபாட்டில் நன்றி செலுத்துதல், கடவுளை துதித்தல், பாவங்களை அறிக்கையிடல், மற்றவர்களுக்காக…

நாம் புதிய படைப்புகளா?

நல்மாற்றங்கள் ஊடாக இறைவெளிப்பாட்டை புரிந்துகொள்வோர் பேறுபெற்றோர். அவர்கள் புதியபடைப்புகள். திருவெளிபாட்டை புதிய படைப்புகள் ஊடாக புரிந்துகொள்வது அவசியம். நல்மாற்றங்கள் புதிய படைப்புகளை உறுதி செய்கின்றன. நாம் புதிய படைப்புகளா? புதிய படைப்புகளை உருவாக்கும் கடவுளின் கருவிகளா? எசாயா 62: 1 –…