Category: திருச்சபை

உபவாசம் என்பது சுயவெறுப்பு

அன்பான இறைமக்களே!உலக மீட்பர் இயேசுவின் திருப்பெயராலே உங்கள் அனைவரையும்இயேசு இயக்கத்தின் ஊடாக வாழ்த்துகிறேன். சுயவெறுப்பு என்பது கிறிஸ்தவ வாழ்விற்கு இன்றியமையாததாகும். ஏனெனில், அதுதான் ஒருவரின் பண்புநலனை உருவாக்குகின்றதாய் உள்ளது. சுயவெறுப்பு ஒரு பற்றுறுதியாளருக்குள் கடவுளை எல்லாவுக்கும் எல்லாவுமானவராகவும், தம்முடைய நிறைவுநிலைக்கான முழுமையான…

எது உண்மையான ஞானஸ்நானம்

எது உண்மையான ஞானஸ்நானம் “திருமுழுக்கு : திருப்பொழிவு” தண்ணீரில் மூழ்குவதெல்லாம் திருமுழுக்கு ஆகாது. திருமுழுக்கு என்பது இறைநீதியை நிலைநாட்டுவதற்கான அடித்தளம் நீதிக்காக துன்புறுதலின் அடித்தளம். நம்முடைய தாய் தந்தையாம் கடவுளாலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் நம் அனைவருக்கும் அருளும் அமைதியும்…

நாம் அனைவருக்கும் பயன் தரும் வாழ்வை வாழ்கிறோமா?

இறையாட்சி வழி வாழ்வோர் பேறுபெற்றோர் அவர்கள் இறைமக்கள் இறையாட்சி வாழ்வு இறையருள் மற்றும் மனித முயற்சி இரண்டும் சார்ந்தது. இவற்றை நிராகரித்து வாழ்வோர் இறையாட்சி வழி வாழ்வோர் அல்ல. இறையாட்சி வழி வாழும் வாழ்வு என்பது சீரருகே நடப்பட்ட மரம் போன்றது…

இரத்த சாட்சியாகிய ஸ்தேவான்

Stephen the first Martyr 15 பெப்ரவரி 2022 மத்தேயு 10:16-22 • திருமறையில் பல இரத்தசாட்சிகளை நாம் பார்க்கின்றோம். திருமறைக்குள் மாத்திரம் கட்டுப்படுத்தப்படாமல் திருச்சபை வரலாற்றிலும் கி.பி.64-313 வரையுள்ள காலப்பகுதியிலும் அநேகர் தமது உயிரை அர்ப்பணித்தனர். இவ்வாறாக, அர்ப்பணிப்புக்கள் இன்றும்…

பவுலின் மனமாற்றம்

25 தை 2022 மத்தேயு 19:27-30 • தை 25ம் திகதி திருச்சபையின் ஒருமைப்பாடு வாரத்தின் நிறைவுநாளாகும். இந்நாள் புனிதபவுலின் மனமாற்றம் அல்லது மறுரூபமாகுதல் நாளை குறிக்கின்றது. • பவுலின் மறுரூபமாகுதலைப் பற்றி நாம் திருமறையில் படிக்கும்போது லூக்கா கூறும் விளக்கத்தையும்,…

கிறிஸ்தவ ஓன்றிப்பு வாரம்

23.01.2022 – Christian Unity Week கருப்பொருள்: யூதரின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம்.அவரை வணங்க வந்திருக்கிறோம் (மத்தேயு 2:2) Theme: “Where is the child who has been born king of the…

திருச்சபை ஒருமைப்பாட்டு வாரம்

விண்ணிலே ஓர் நட்சத்திரத்தைக் கண்டு பணிந்து கொள்ள வந்துள்ளோம்மத்தேயு 2:2 18-25 தை 2022 • 1908ம் ஆண்டு முதல் திருச்சபை ஒருமைப்பாட்டு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக, திருச்சபை பிரிவுகளுக்கு இடையே ஒற்றுமையை மேற்கொள்ள இக்காலத்தைப் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக, ரோமன்…

நாம் புதிய படைப்புகளா?

நல்மாற்றங்கள் ஊடாக இறைவெளிப்பாட்டை புரிந்துகொள்வோர் பேறுபெற்றோர். அவர்கள் புதியபடைப்புகள். திருவெளிபாட்டை புதிய படைப்புகள் ஊடாக புரிந்துகொள்வது அவசியம். நல்மாற்றங்கள் புதிய படைப்புகளை உறுதி செய்கின்றன. நாம் புதிய படைப்புகளா? புதிய படைப்புகளை உருவாக்கும் கடவுளின் கருவிகளா? எசாயா 62: 1 –…

திருமுழுக்கு என்பது ஒரு வழிபாட்டுச்சடங்கா?

தீமைகளை நிராகரித்து, திருமுழுக்குப் பெற்று, இறையாட்சிக்காக உழைக்க முன்வருவோர் பேறுபெற்றோர். அவர்கள் வாழ்வு இயேசுவின் வழியில் இருக்கும். சூழ்நிலைதிருமுழுக்கு என்பது ஒரு வழிபாட்டுச்சடங்கா அல்லது இறையாட்சி வாழ்க்கையை வாழ முன்வருவோரின் வாழ்க்கை அடையாளமா? இயேசுவின் திருமுழுக்கு அவரை எப்படி அடையாளப்படுத்தியது? எசாயா…

தூயவர்களாய் இருங்கள்

யோவான் 17:13-17 தை 9 2022 • திருச்சபைக்கு இருக்க வேண்டிய 4 பிரதான பண்புகளில் பரிசுத்தம் முக்கியமானதாகும். அதாவது ஏகம், பரிசுத்தம், அப்போஸ்தலிக்கம், கத்கோலிக்கம் ஆகிய 4 பண்புகளை திருச்சபை கொண்டிருக்க வேண்டுமென எமது விசுவாசபிரமாணத்தில் நாம் அறிக்கையிடுகின்றோம். •…