Category: திருச்சபை

அழிவுக்குள் ஓர் ஆக்கம்

கிறிஸ்து பிறப்பின் செய்தி 2021ம் ஆண்டு கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை நினைந்துக் கொள்ள நாம் வந்துள்ளோம். உலகிலும் இலங்கையிலும் பல அசாதாரண நிலைமைகளின் மத்தியில் இப்பிறப்பை ஆக்கப்பூர்வமாக நாம் நினைந்துக்கொண்டிருக்கின்றோம். இன்றைய உலகத்தை எடுத்துக் கொண்டால் கோவிட் – 19ன் தாக்கத்தினால்…

தீமையை நிராகரித்து, இறையாட்சி நோக்கிய மனமாற்றத்துக்காக உழைப்போர் பேறுபெற்றோர்.

திருவருகைக்காலம் – 03 கருப்பொருள்: தீமையை நிராகரித்து, இறையாட்சி நோக்கிய மனமாற்றத்துக்காக உழைப்போர் பேறுபெற்றோர். திருவருகைக்காலம் இயேசுவின் முதல் வருகையை நினைவுகூரவும் (ஆயத்தம்) இரண்டாம் வருகையை எதிர்பார்க்கவும் (தூண்டல்) அழைக்கின்றது. திருமுழுக்குநர் யோவான் பரப்புரை செய்த மகிழ்ச்சி மிகு மனமாற்றத்தின் அடிப்படையில்;…

இறைவாக்கின் அடிப்படையில் கடவுளை சந்திக்க ஆயத்தமாவோர்

இறைவாக்கின் (புனித ஏடு) அடிப்படையில் கடவுளை சந்திக்க ஆயத்தமாவோர் பேறுபெற்றோர். அவர்கள் பாவமன்னிப்பை நாடும் இறைமக்கள். திருவருகைக்காலம்( Advent) 02 கருப்பொருள்: இறைவாக்கின் (புனித ஏடு) அடிப்படையில் கடவுளை சந்திக்க ஆயத்தமாவோர் பேறுபெற்றோர். அவர்கள் பாவமன்னிப்பை நாடும் இறைமக்கள். Theme: Blessed…

திருவருகைக்காலத்தை முறையாக பயன்படுத்துவோம்

தீமைகளில் நாட்டம், பொருட்கள் பற்றிய கவலை மற்றும் அன்பற்ற தன்னல வாழ்வு என்பவற்றை நிராகரிப்போர் பேறுபெற்றோர். அவர்கள் நிச்சயம் கடவுளை சந்திப்பர். அருட்பணி செல்வன், இலங்கை. திருவருகைக்காலம் இயேசுவின் முதல் வருகையை நினைவுகூரவும் (ஆயத்தம்) இரண்டாம் வருகையை எதிர்பார்க்கவும் (தூண்டல்) அழைக்கின்றது.…

திருமறை கூறும் கடவுளின் நியாயத்ததீர்ப்பு

கிறிஸ்தவ விசுவாசத்தில் நியாயத்தீர்ப்பு என்ற வார்த்தை முக்கியமானதாக காணப்படுகின்றது. இச்செயற்பாடு இயேசுவின் இரண்டாவது வருகையுடன் நடைபெறும் என்பதை திருமறை எமக்கு எடுத்து காட்டுகின்றது. இச்செயற்பாடு நடைபெறுவதற்கு முன்பதாக இயற்கையில் பல மாற்றங்கள் ஏற்படும் என்பதை திருமறையில் படித்தறிகின்றோம். சூரியன், சந்திரன் போன்றவற்றில்…