Category: கட்டுரைகள்

இலங்கையில் அம்பேத்கர்

“இலங்கை தமிழருக்கு ஓர் அம்பேத்கர் கிடைத்திருந்தால்..?” 1800களில் இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள கண்டியை சுற்றியுள்ள மலைகளில் தேயிலை, காஃபி, ரப்பர் ஆகிய பயிர்களை நட ஆங்கிலேயர்கள் முடிவெடுத்தனர். அதில் வேலை செய்வதற்காக தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோரை கங்காணிகள் மூலம் அழைத்து…

மாற்கு நற்செய்தியாளன்

25 ஏப்ரல் 2023மாற்கு நற்செய்தியாளன்லூக்கா 12:4-12 / மாற்கு 14:43-52 நாம் ஒவ்வொருவரும் எமது வார்த்தையாலும், வாழ்க்கையாலும் இயேசுவாகிய நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்படுகின்றோம். மத்தேயு 28:19-20ல், நீங்கள் உலகமெங்கும் புறப்பட்டுபோய் சகல மக்களுக்கும் நற்செய்தியை அறிவியுங்கள் என ஆண்டவர் கூறுகிறார். இந்த…

மரியாளுக்கான தூய அறிவிப்பு

25 மார்ச் 2023 The Annunciation to Maryலூக்கா 1:26-38 • கடவுள் ஒரு தனது திட்டத்தில் நிறைவேற்றுவதற்காக மரியாளைதெரிந்தெடுப்பதை நாம் பார்க்கின்றோம். இத்தெரிந்தெடுத்தல்மரியாளிடம் காணப்பட்ட திறமை, தகுதி போன்றவற்றால் இல்லாமல்மரியாளின் பலவீனப்பட்ட நிலை, எளிமைத் தன்மை, அப்பாவித்தன்மைபோன்றவற்றிற்கு கிடைத்த ஓர்…

கே.பி.எஸ்.மணி: ஒடுக்கப்பட்டோரின் முன்னோடிப் போராளி!

தமிழக தலித் அரசியலுக்குத் தனித்துவமான, நீண்ட வரலாறு இருக்கிறது. சற்றேறக்குறைய ஜோதிபா பூலேவின் சமகாலத்தைச் சேர்ந்த பண்டிதர் அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் பூலே போன்றே தீர்க்கமான முற்போக்குப் பார்வையுடன் செயல்பட்டுள்ளனர். அம்பேத்கரின் வருகைக்கு முன்பே எம்.சி.ராஜாவும், என்.சிவராஜும் தேசிய அளவில்…

இயேசுவின் சீடத்துவம்

திருமறை பகுதி: மத்தேயு நற்செய்தி நூல் 23:25-28 மத்தேயு நற்செய்தி நூல் 23:25-28 வசனங்களின்படி பார்க்கும்போது ஒத்தமை, சமநோக்கு நற்செய்திகளிலும் இப்பகுதி இடம் பெற்றுள்ளது. மாற்கு 12: 38-40 லூக்கா 11:37-52 20:45-47 ஆகிய பகுதிகளை நாம் ஆழமாக அலசி ஆராயும்…

யாழ் ஆதீனத்திற்க்கு புதிய பேராயர்

தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீனத்திற்க்கு புதிய பேராயர் தென்னிந்திய திருச்சபையின் (JDCSI) யாழ்ப்பாண ஆதீனத்தின் புதிய பேராயராக பேரருட்பணி. அறிவர். வே.பத்மதயாளன் தேர்ந்தெடுக்கப்பட்டார். டிசம்பர் 10 ஆம் தேதி சனிக்கிழமை, 2022 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள தென்னிந்திய திருச்சபையின் தலைமை…

வரிதண்டுபவராகிய மத்தேயு

21 செப்டெம்பர் 2022 திருத்தூதுவரும் நற்செய்தி பணியாளனுமாகிய மத்தேயு Mathew, Apostle and Evangelist மத்தேயு 9:9-13 • நற்செய்தி பகுதியிலேயே (மத்தேயு 9:9-13) இயேசுவின் சீடனாகிய மத்தேயு அழைக்கப்பட்டதைக் குறித்து திருமறை பேசுகின்றது. இவர் ஒரு வரிதண்டுபவராக காணப்பட்டார். பாரம்பரிய…

கடவுளின் பன்முகத்தன்மை

பன்முகத்தன்மையை அங்கீகரிக்கும் கடவுள் திருத்தூதர் பணிகள் 2: 1-11 பழமொழி பேசும் மக்கள் வாழும் நாடுகளில் இன்று மொழி சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு கடவுளின் மறுமொழி என்ன கடவுள் மொழியாதிக்கத்தினால் பாதிக்கப்படும் மக்கள் பக்கம் நிற்கிறாரா என்ற கேள்வி நம்மில்…

இயேசுவின் நண்பர்கள்

29 ஜுலை 2022 மரியாள், மார்த்தாள், லாசரு – இயேசுவின் நண்பர்கள்லூக்கா 10:38-42 • லூக்கா நற்செய்தியாளன் தனது நற்செய்தியில் பெண்களுக்கும் ஏழைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அதுபோன்றே மார்த்தாள், மரியாள், லாசரு ஆகிய இக்குடும்பத்தினர் இயேசுவுக்கு ஆறுதலாக காணப்பட்டனர். குறிப்பாக,…

யாக்கோபு

25 ஜுலை 2022 திருத்தூதுவரும் இரத்த சாட்சியுமாகிய யாக்கோபுமாற்கு 10:35-45 • திருமறையில் யோவானின் சகோதரனாகிய யாக்கோபு, இயேசுவின் சகோதரனாகிய யாக்கோபு, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு போன்ற யாக்கோபுகள் காணப்படுகின்றனர். இங்கு யோவானின் சகோதரனாகிய யாக்கோபுவையே நாம் நினைந்து கொள்கின்றோம். இவர்…