Category: கட்டுரைகள்

திருமுழுக்கு என்பது ஒரு வழிபாட்டுச்சடங்கா?

தீமைகளை நிராகரித்து, திருமுழுக்குப் பெற்று, இறையாட்சிக்காக உழைக்க முன்வருவோர் பேறுபெற்றோர். அவர்கள் வாழ்வு இயேசுவின் வழியில் இருக்கும். சூழ்நிலைதிருமுழுக்கு என்பது ஒரு வழிபாட்டுச்சடங்கா அல்லது இறையாட்சி வாழ்க்கையை வாழ முன்வருவோரின் வாழ்க்கை அடையாளமா? இயேசுவின் திருமுழுக்கு அவரை எப்படி அடையாளப்படுத்தியது? எசாயா…

பற்றுறுதியும் தாய் மொழியும்

அன்பான இறைமக்களே உங்கள் அனைவரையும் கிறித்து இயேசுவின் திருப்பெயரில் வாழ்த்தி வரவேற்கிறேன்.; ‘பற்றுறுதியும் எமது தாய்மொழியும்’ என்கின்ற தலைப்பில் சில விடயங்களை சிந்திக்க இருக்கிறோம். அதற்க்கு ஆதாரமாக முதல் உடன்படிக்கை நூலாகிய தொடக்க நூல் 11: 1- 9 வரை அடங்கியுள்ள…

தூயவர்களாய் இருங்கள்

யோவான் 17:13-17 தை 9 2022 • திருச்சபைக்கு இருக்க வேண்டிய 4 பிரதான பண்புகளில் பரிசுத்தம் முக்கியமானதாகும். அதாவது ஏகம், பரிசுத்தம், அப்போஸ்தலிக்கம், கத்கோலிக்கம் ஆகிய 4 பண்புகளை திருச்சபை கொண்டிருக்க வேண்டுமென எமது விசுவாசபிரமாணத்தில் நாம் அறிக்கையிடுகின்றோம். •…

கிறிஸ்மஸ் கூடாது ?

நம் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் மிக மூர்கமானவைகளாக இருக்கின்றன. எப்படியெனின், 2000 ஆண்டுகளுக்கு முன் மீட்பர் பிறந்த அந்த நாளைக் கொண்டாடுகிறோம் என்ற பெயரில் அந்த நாளில் நடந்த பல அவலங்களை மறைத்து நமக்கு கொண்டாட ஒரு பண்டிகைவேண்டும் என்ற அளவில் உலகப்பண்டிகைகளுக்கு…

அழிவுக்குள் ஓர் ஆக்கம்

கிறிஸ்து பிறப்பின் செய்தி 2021ம் ஆண்டு கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை நினைந்துக் கொள்ள நாம் வந்துள்ளோம். உலகிலும் இலங்கையிலும் பல அசாதாரண நிலைமைகளின் மத்தியில் இப்பிறப்பை ஆக்கப்பூர்வமாக நாம் நினைந்துக்கொண்டிருக்கின்றோம். இன்றைய உலகத்தை எடுத்துக் கொண்டால் கோவிட் – 19ன் தாக்கத்தினால்…

புரட்சியாளர் மரியாள்

துயருரும் மக்களுடன் மரியாளின் வாழ்வையும் பணியையும் பொதுவாக இன்றைய திருச்சபைகளில் மரியாள் புனிதவதியாகவும் திருத்தாயாகவும்கூண்டிற்குள் அடைக்கப்பட்டு வணக்கத்தைப் பெறுகின்ற ஓர் வணக்கப் பொருளாகவும்காணப்படுகின்றார். இத்தகைய காரியங்கள் அவரின் விடுதலை உணர்வினை மங்கச் செய்வதாகக்காணப்படுகின்றது. சிறப்பாக, லூக்கா 1:46-55ஆம் வசனம் வரையுள்ள பகுதியில்…

இயேசுவின் வருகைக்கு ஆயத்தமா ?

எல்லா சமயங்களிலும் இறுதியியல் பற்றிய எண்ணக்கருக்கள் காணப்படுகின்றன. உதாரணமாக: பௌத்த சமயத்தில் மைத்திரிய புத்தரின் வருகை, இந்து சமயத்தில் கல்கியின்அவதாரம் போன்றவைகளும் இரண்டாம் வருகையுடன் தொடர்புடையதாக காணப்படுகின்றன. இயேசுவின் இரண்டாம் வருகையில் நடுத்தீர்ப்பு, உருமாற்றம் (1 தெசலோனிக்கேயர் 4:3-7), கிறிஸ்துவுக்குள் மரித்தோர்…

தீமையை நிராகரித்து, இறையாட்சி நோக்கிய மனமாற்றத்துக்காக உழைப்போர் பேறுபெற்றோர்.

திருவருகைக்காலம் – 03 கருப்பொருள்: தீமையை நிராகரித்து, இறையாட்சி நோக்கிய மனமாற்றத்துக்காக உழைப்போர் பேறுபெற்றோர். திருவருகைக்காலம் இயேசுவின் முதல் வருகையை நினைவுகூரவும் (ஆயத்தம்) இரண்டாம் வருகையை எதிர்பார்க்கவும் (தூண்டல்) அழைக்கின்றது. திருமுழுக்குநர் யோவான் பரப்புரை செய்த மகிழ்ச்சி மிகு மனமாற்றத்தின் அடிப்படையில்;…

இறைவாக்கின் அடிப்படையில் கடவுளை சந்திக்க ஆயத்தமாவோர்

இறைவாக்கின் (புனித ஏடு) அடிப்படையில் கடவுளை சந்திக்க ஆயத்தமாவோர் பேறுபெற்றோர். அவர்கள் பாவமன்னிப்பை நாடும் இறைமக்கள். திருவருகைக்காலம்( Advent) 02 கருப்பொருள்: இறைவாக்கின் (புனித ஏடு) அடிப்படையில் கடவுளை சந்திக்க ஆயத்தமாவோர் பேறுபெற்றோர். அவர்கள் பாவமன்னிப்பை நாடும் இறைமக்கள். Theme: Blessed…

சிலுவையும் உரிமையும் – மாற்றுவலுவுடையோர் பார்வையில்

டிசம்பர் 3, அகில உலக மாற்றுவலுவுடையோர் தினம். நாம் வாழும் உலகில் அனைவருமே உரிமைக்காக போராடுகின்றனர். குறிப்பாக இலங்கையில் போர்காலத்திற்கு பின்னரான சூழ்நிலையில் மக்கள் தமது உறவுகளை தேடி உரிமைப் போராட்டம் நடாத்துகின்றனர் மறுகரையில் மலையக மக்கள் நாளாந்த ஊதியமாக ஆயிரம்…