Category: கவிதை

ஓ….எங்கள் தேவனே!

ஒரே தேவனைவிசுவசிக்கிறார்களா?ரெட்டியார் கிறித்தவர்முதலியார் கிறித்தவர்செட்டியார் கிறித்தவர்நாடார் கிறித்தவர்வன்னிய கிறித்தவர்படையாச்சி கிறித்தவர்பிள்ளை கிறித்தவர்மீனவ கிறித்தவர்தலித் கிறித்தவர்…..அட…டா…..எத்தனை கிறித்தவர்!!!ஒரே தேவனைவிசுவசிப்பவர்குள்ஒன்பது….ஏசப்பா!தூணிலும் இருக்கிறாய்துரும்பிலும் இருக்கிறாய்….என்றுசொல்லிக் கொடுத்தார்கள் பாதிரிமார்கள்!அதனால் தான்சாதியிலும் இருக்கின்றாய்!சாதியாகவும்…இருக்கின்றாயா?தேவ மைந்தனே….ஏசப்பா…..!நீ எந்த கட்சியில்இருக்கிறாய்….?மனம் மாற காத்திருக்கும் மானுடத்திற்கு….கொஞ்சம் சொல்லிவிடுஅவர்கள் எந்தகிறித்துவை….விசுவசிப்பதென்று?உன் காலம் தொட்டுஇன்று வரை…ஆடுகள்எல்லாம்….ஆடுகளாகவே…