Category: தொழுவம் நோக்கி

தொழுவம் நோக்கி

அன்பின் இயேசு இயக்க நண்பர்கள் அனைவருக்கும் திருவருகை கால வாழ்த்தினை தெரிவிக்கிறோம்.
இவ்வாண்டு திருவருகை காலத்தை கிறிஸ்துவின் வருகைக்காக திருமறையின் அடிப்படையில் ஆயத்தப்படுத்திக்கொள்ளவோம். இதற்கு அமைவாக எமது அருட்பணியாளர் அருளம்பலம் ஸ்டீபன் அவர்கள் எழுதிய தொழுவம் நோக்கி எனும் திருவருகைக் கால சிந்தனைகளை படித்துப் பயன்பெறுங்கள். பகிருங்கள்.

அவர் வாசம் செய்யவேண்டுமாகில்

தொழுவம் நோக்கி 05 (யோவான் 1:14)பழைய ஏற்பாட்டில் வார்த்தை சிருஷ்டிக்கும் பணியுடனும் தீர்க்கதரிசன பணியுடனும் மற்றும் பல்வேறு செயற்பாடுகளுடனும் தொடர்புடையதாக காணப்படுகின்றது. இந்த வார்த்தையே மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார் என யோவான் குறிப்பிடுகின்றார்.இவ்வார்த்தையாகிய கிறிஸ்து இன்று நமக்குள்ளே வாசம் செய்ய…

virgin-mary, child jesus, statue-3658406.jpg

அவர் கனப்படுத்த வேண்டியவர்

தொழுவம் நோக்கி 04(லூக்கா 1:15) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பில் எலிசபெத் முக்கிய இடத்தை வகிக்கின்றார். இவரிடத்தில் காணப்பட்ட நற்குணங்கள் பாராட்டப்பட வேண்டியவைகள் ஆகும் பரிசுத்தாவியின் பலத்தினால் மரியாள் கர்ப்பவதியானால் இத்தகைய அனுபவத்தினால் அவருடைய கணவன் யோசேப்பும் சமுதாய மக்களும் மரியாளை…

yoga, meditation, vipassana-4849681.jpg

ஆறுதலை பெறுவது எப்படி?

தொழுவம் நோக்கி 03 (லூக்கா 2:25)இன்றைய உலகில் ஒவ்வொறு தனிமனிதனும் குடும்பமும் ஆறுதலை நோக்கி ஓடுகின்றனர். இதற்காக அவர்கள் பல்வேறு மார்க்கங்களை கையாறுகின்றனர். மேற்கூறப்பட்ட வசனத்தில் சிமியோனும் ஆறுதலை பெறுவதற்காக காத்திருந்தார். அவர் இரவும் பகலும் ஆலயத்தில் ஆறுதலை பெறுவதற்காக அமர்ந்திருந்தார்.…

church, window, stained glass-535155.jpg

ஆலயத்திற்கு வருவதின் முக்கியத்துவம்

தொழுவம் நோக்கி 02(லூக்கா 2:27) ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என எமது மூதாதையர்கள் கூறுவர். எனினும் இன்றைய நாட்களில் மக்கள் ஆலயம் செல்வதை பெரிதும் முக்கியத்துவப்படுத்துவதில்லை. ஆனால் சங்கீதகாரனாகிய தாவீது ‘கர்த்தருடைய ஆலயத்திற்கு போவோம் வாருங்கள் என சொன்ன போது…

அழைப்பை உணருகின்றாயா?

தொழுவம் நோக்கி 01 (லூக்கா 2:16)நமது வாழ்வில் பல்வேறு சந்தர்ப்ங்களில் கடவுள் பல்வேறு விதமான அழைப்புகளை நற்செய்திகளை எமக்கு அருளுகின்றார். மேற்கூறப்பட்ட பகுதியிலே தேவதூதர்களால் அறிவிக்கப்பட்ட அழைப்பை கேள்வியுற்ற மேய்ப்பர்கள் உடனடியாக அழைப்புக்கு பதிலளிக்கும் வகையில் விரைந்து சென்றனர். அழைப்பை பெறும்…