Category: பழைய ஏற்பாடு

அதிகார வர்க்கம் ஒடுக்குகின்ற போது…..

திருப்பாடல் 58 நம்முடைய தாய் தந்தையாம் கடவுளாலும் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவினாலும் நம் அனைவருக்கும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக. கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!நீண்ட இடைவெளிக்கு பிறகு திருமறை இறையியல் கட்டுரையின் வழியாக சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன். ஐம்பத்தெட்டாம் திருப்பாடல் நியாயமற்ற மற்றும்…

mosaic, picture, art-409427.jpg

தூய ஆவியாரே எம்மைப் புனிதப்படுத்தியருளும்

எசேக்கியேல் 37:1-14 • இன்று திருச்சபை தூய ஆவியார் பொழியப்பட்ட திருநாளை நினைந்துக் கொள்வதை நாம் பார்க்கின்றோம். ஆண்டவர் இயேசு விண்ணேற்றம் அடைந்து பத்தாவது நாளிலும் உயிர்த்தெழுந்து ஐம்பதாவது நாளிலும் திருச்சபைக்கு தூய ஆவியார் பொழியப்பட்ட திருநாளை பெந்தேகோஸ்தே திருநாள் என்று…

together, hands, prayer-5928481.jpg

பழைய ஏற்பாட்டில் விடுவிக்க களமிறங்கும் கடவுள்

பெண்ணியப் பார்வையில் விளக்குகிறார் அருட்சகோதரி. முனைவர். ரொபான்ஸி அ ஹெலன். உனையழைத்ததும் நான்! உயிர் கொடுத்ததும் நான்! உள்ளங்கையில் உனைப் பொறித்ததும் நான்! பெயர் சொல்லி அழைத்தேன் உனை அள்ளி அணைத்தேன் மார்போடு தாலாட்டி உருவாக்கினேன். என்ற அழகிய வரிகளில் கடவுள்…

தன்னலம்மிக்க தலைவர்

25.09.2023 தலைமைத்துவ ஆற்றல் – 01 “மேலும், ஆணவமிக்கோரிடமிருந்து உம் அடியானைக் காத்தருளும். அவர்கள் என்னை ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்; அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்; பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன்.”திருப்பாடல்கள் 19:13 ஒரு தன்னலம்மிக்க தலைவர் கடவுளின் வாக்குறுதிகளை திருமறைச் சூழலுக்கு வெளியே எடுத்துக்கொண்டு,…

நம்மை பாதுகாப்பவர் யாவே

திருப்பாடல் 124 – (புதிய) இஸ்ரயேலை பாதுகாப்பவர் நூற்று இருபத்து நான்காம் திருப்பாடல் சீயோன் திருப்பயணத் திருப்பாடல்களுள் ஒன்றாகும். இத்திருப்பாடல் ஆமானின் சதித்திட்டத்திலிருந்து மொர்த்தேகாய் மற்றும் யூதர்களுக்கு ஆண்டவர் அளித்த விடுதலையை முன்னிட்டு யூதர்கள் கொண்டாடிய பூரீம் பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது…

தன்னம்பிக்கையின் சங்கீதம்

சங்கீதம் 31:3 ஆண்டவரே, என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். நம்முடைய பெற்றவராம் கடவுளாலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக. திருப்பாடல் 31:1-8 கவிகளில் அதனை எழுதிய ஆக்கியோன் கடந்த…

அரசராம் கடவுள்

திருப்பாடல் 145 அரசராம் கடவுள் போற்றி நூற்று நாற்பத்தைந்தாம் திருப்பாடல் எபிரேய அகரவரிசையில் அமைந்துள்ள திருப்பாடல்களுள் ஒன்றாகும். ஆனால், இத்திருப்பாடல் பதின்மூன்றாம் கவிக்கு பிறகு “நூன்” எனும் எபிரேய எழுத்தினை முதலெழுத்தாகக் கொண்ட கவி இடம்பெறவில்லை என்பதால் இது அகரவரிசை அமைப்பில்…

ஆற்றல் அளிக்கும் இறைவேண்டல்

"நான் உம்மை நோக்கி மன்றாடும் நாளில் என் எதிரிகள் புறமுதுகிட்டு ஓடுவர்; அப்போது, கடவுள் என் பக்கம் இருக்கின்றார் என்பதை நான் உறுதியாய் அறிவேன்". திருப்பாடல்கள் 56.9 இறைவேண்டலின் வலிமை பெரியது; நேர்மையாளரின் தீவிரமான இறைவேண்டல் அவர்களின் எதிரிகளுக்கு எதிராக மிகவும்…

சத்துருக்களுக் கு முன்பாக பந்தி

என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் (சங்.23:5,6a) தியானம்: கடவுள் நமக்கு அளிக்கும் கிருபைகளிலேயே உயர்ந்தது…

யாக்கோபு எத்தனா?

ஒரு நீதியான கடவுள் எப்படி ஒரு ஏமாற்றுக்காரனான யாக்கோபை தன் மீட்பின் திட்டத்திற்கான கூட்டாளியாக தெரிவுசெய்ய முடியும் என்பது வியப்பான செய்தி. கடவுள் எதையும் காரணமின்றி செய்வதில்லை, எனவே யாக்கோபை கடவுள் தெரிந்துகொண்டதற்காக காரணங்கள் என்ன என்பதை தியானிப்போம். பெயர்க்_காரணம் ‘யாக்கோபு’…