Category: புதிய ஏற்பாடு

பெண்ணியப் பார்வையில் விடுவிக்க களமிறங்கும் கடவுள்: புதிய ஏற்பாடு

இயேசுவின் காலத்தில் யூதப் பெண்கள் அன்றைய யூத சமுதாயத்தில் பாவிகள் வரிதண்டுவோர், பெண்கள் என பலரும் மனித மாண்பின்றி, ஒதுக்கப்பட்டு வாழ்ந்தனர். யூதப் பெண்களை இரண்டாம் தர குடிகளாகவும், சமாரியப் பெண்கள், சீரிய நாட்டுப் பெண்கள் புறந்தள்ளப்பட்ட, தீண்டாகாதவர்களாகவும் கருதப்பட்டார்கள். இயேசுவின்…

pexels-photo-189349-189349.jpg

ஆகஸ்ட் மாதத்திற்கான ஆண்டவரின் “வழிகாட்டுதல்”

மத்தேயு 8: 7 “அதற்கு இயேசு நான் வந்து அவனை குணமாக்குவேன் என்றார்” #. உட்பகுமுன் … இந்த மாதம் முழுவதும் திருமறைக் காட்டும் வெளிச்சத்தில் பயணிப்பதற்கு நம்மை அர்ப்பணிப்போம்…. சென்ற மாதத்தில் கடவுள் தந்த வாக்குத்தத்தம் நம்முடைய வாழ்வில் என்ன…

அத்திமரத்தை சபித்தல்

இவ்வுவமை மாற்கு நற்செய்தியில் மாத்திரம் காணப்படுகின்றது. ஒரு சிலர் இதனை இயேசுவின் புதுமைகளுடன் இணைத்துப் பார்ப்பர். எனினும், இது இயேசுவால் ஆற்றப்பட்ட புதுமையாக இருந்தால், இது யாருக்கும் பயனளித்ததில்லை. எனவே, இதனை புதுமைகளுக்குள் உள்ளடக்க முடியாது. மேலும், இந்நிகழ்ச்சி எருசலேம் ஆலயம்…

புதுமைகளும் சவால்களும்

புதுமைகள் எமக்குத் தரும் சவால்கள் ஆண்டவர் இயேசு ஆற்றிய புதுமைகள் எமக்கு பல்வேறுப்பட்ட சவால்களைத் தருகின்றது. சிறப்பாக, நாம் வாழும் இவ்வுலகில் பொருளாதார சமத்துவமற்ற சூழல் காணப்படுவதை நாம் அவதானிக்கலாம். மேலும். 20 வீதமான வளங்களை 80 வீதமான மக்களும் 80…

பல்சமய சூழலில் புதுமைகள்

பல்சமய சூழலில் இயேசுவின் புதுமைகளை புரிந்துகொள்ளுதலும் விளக்கமளித்தலும் நாம் வாழும் சூழல் ஓர் பல்சமய சூழலாகும். பல்சமய சூழல் கடவுள் எமக்கு அளித்துள்ள ஓர் கொடையாகும். எனவே, இச்சூழலை கண்டு நாம் அச்சமுறாமல் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவது அவசியமாகின்றது. இச்சூழலில் இயேசுவின்…

புதுமைகளின் மையம் இறையாட்சியே

சமநோக்கு நற்செய்திகளின்படி ஆண்டவர் இயேசு மக்கள்மீது கொண்டஇரக்கத்தின் விளைவாக புதுமைகளை ஆற்றியதாக ஒத்தமை நற்செய்தியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், யோவான் நற்செய்தியில் புதுமைகள் அறிங்குறிகள் அல்லது அடையாளங்கள் என அழைக்கப்படுகின்றது. அங்கு இயேசு இறையரசின் மையமாகவே அல்லது இறையரசை வெளிப்படுத்தும் அறிங்குறிகளாகவே இப்புதுமைகளைச்…

இதோ உங்கள் அரசன்

இயேசுநாதரின் நீதிமன்ற விசாரணை (யோவான் 19:1-22) இயேசு ஒரு சமயக்கைதியா, அல்லது அரசியல் கைதியா என்ற கேள்வியை எழுப்பி விவாதிக்கிறார் யோவான் நூலாசிரியர். கி.பி.70-க்கு பின், குறிப்பாக உரோமப் போரின் முடிவில் இந்நூல் எழுதப்பட்டது. எனவே, இப்போர் கடவுளின் ஆண்டவர்துவத்தை ஏற்பவர்களுக்கும்,…

“கிறிஸ்து எனும் சிற்பவல்லுநர்”

1கொரிந்தியர் 3: 7-10 நடுகிறவரும் நீர்ப்பாய்ச்சுகிறவரும் ஆண்டவருடன் ஒப்பிடுகையில் வெறுமையானவர்களே. மனிதர் தம் சுயவிருப்பாற்றலால் எதையும் செய்ய இயலாது. அவர்களால் எதையும் விளைவித்திடவோ பெருக்கிடவோ இயலாது. அவர்கள் எவ்வளவுதான் நட்டாலும், நீர்ப்பாய்ச்சினாலும், அனல்பறக்க ஆன்மீகம் பேசினாலும் முடியாது. நடுபவரும் நீர்ப்பாய்ச்சுபவரும் ஒருவரே…

வாழ்க்கை முறை

தொடக்கக் கால திருச்சபையின் வாழ்க்கை முறை திருமறைப் பகுதி: திருத்தூதுவர் பணிகள் 2:42-47 பெந்தெகொஸ்தே நாளில் தூய ஆவியின் வரத்தைப் பெற்றுக்கொண்டு பல்வேறு நாடுகளில் இருந்து வந்த மக்கள் ஏறக்குறைய 3000 பேர் மனமாற்றம் அடைந்து திருமுழுக்கின் வழியாக தொடக்கக் கால…

உயிர்ப்பு

உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் (கல்லறையில்) தேடுகிறதென்ன? அவர் இங்கே இல்லை. அவர் உயிர்த்தார்!(லூக். 24:5ஆ-6அ) பொதுவாக இயேசுவின் வாழ்வில் மிக முக்கிய நிகழ்வான உயிர்ப்பை பலர் நிருபிக்க இயலாத ஒரு நிகழ்வு என்பர். பேராயர் சாம் அமிர்தம் ஒருமுறை கூறினார், 'சாதாரன…